புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_m10ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது… - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைப் பற்றி ஒரு மனைவி எழுதியது…


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2016 5:24 pm

First topic message reminder :



ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
சகோதரிகளுக்காக இனிப்புகளைத் தியாகம் செய்பவன்;
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளைத்
தியாகம் செய்பவன்;

காதலிக்குப் பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்;
மனைவி, குழந்தைகளுக்காக தன் இளமையை அடகு வைத்து
அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு,
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் ‘லோ லோ’ என்று
அலைபவன்.

இந்தப் போராட்டங்களுக்கு இடையே, மனைவி, தாய்,
முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே
ஓடுபவன். அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள்
முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால் ‘உதவாக்கரை’ என்போம்;
வீட்டிலேயே இருந்தால் ‘சோம்பேறி’ என்போம்;
குழந்தைகளைக் கண்டித்தால் ‘கோபக்காரன்’ என்போம்;
கண்டிக்கவில்லை எனில் ‘பொறுப்பற்றவன்’ என்போம்.

மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிக்காவிடில்
‘நம்பிக்கையற்றவன்’ என்போம்; அனுமதித்தால்
‘பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்’
என்போம்.

தாய் சொல்வதைக் கேட்டால் ‘அம்மா பையன்’ என்போம்;
மனைவி சொல்வதைக் கேட்டால், ‘பொண்டாட்டி தாசன்’
என்போம்.

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும்
சூழப்பட்டது.

———————————
படித்ததில் பிடித்தது


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2016 4:53 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:54 pm

ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 4:55 pm

பாலாஜி wrote:
நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
நாட்டாம இந்தாங்க சொம்பு புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:09 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 10, 2016 5:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அண்ணா சொல்லுற சொம்பு எங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

பல சமயம் அடிச்சாங்கன்னா அடிதாங்கி கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210512

அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:19 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படினா மேலே சொன்ன சுமைதாங்கி நீங்க சொல்ற அர்த்தத்தில் தானா அண்ணா புன்னகை

பொறுப்பை சுமப்பவன் சுமைதாங்கி
ஏச்சை சுமப்பவன் இடிதாங்கி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210509

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1210514

இதுக்கு மட்டும் பாலாஜி எப்படி ஓடி வந்தார்?
மேற்கோள் செய்த பதிவு: 1210516

நியாயம் எங்கே இருக்கோ அங்கு நான் இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1210521

அதுதானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடிதாங்கி இடி தாங்கி ஆனா சுமைதாங்கி இல்லை புன்னகை

ஹா ஹா ஹா

சுமைதாங்கிகளை சமூகத்தால் போற்ற பட
பலர் அடி/இடி தாங்கிகள் என தூற்ற பட
வாழ வேண்டி இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210522

அப்போ ஒத்துக்குறிங்க எல்லோரும் நல்லவர்கள் இல்லைன்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210530

நான்தான் அப்போவே சொன்னேன், ', முழுசா , எல்லோருமே நல்லவர்கள் இல்லை, எல்லோருமே கெட்டவர்களும் இல்லை' ..நீங்க தான் கேட்கலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 10, 2016 5:26 pm

krishnaamma wrote:
என்ன ஆச்சு பானு, நீங்க சுமைதாங்கியையே பத்தி பேசறீங்க? புன்னகை

இன்னிக்கு அவங்க நாலஞ்சு வடை கொண்டு வந்திருப்பாங்க லஞ்சுக்கு புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2016 5:31 pm

சசி wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு ராம் அண்ணாபுன்னகை.............ஆண்கள் பாவம் தான் ! ......................எப்பவும் அவங்களுக்கு ' மத்தளத்துக்கு இரண்டுபுறமும் இடி ' என்பது போலத்தான் வாழ்க்கை !...பொதுவாகவே என் சப்போர்ட் எப்பவும் ஆண்களுக்குத்தான் !..........புன்னகை....சசி வருவதற்குள் ஓடிவிடுகிறேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1210436

ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ரமணியன் ஐயா வருவதற்குள்.. ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே.. Escape..
மேற்கோள் செய்த பதிவு: 1210455

வாக்கியங்கள் இடம் மாறி இருக்கின்றனவே  ,சசி . சரி செய்துள்ளேன் . இப்போது படித்துப் பாருங்கள் .
................................................................................................................................................................................................
ஓடிட்டா விட்டுவிடுவேனா?
நேற்று தான் கோவமா ஒரு கவிதையை பதிவு பண்ணினேன் ஆண்களைப் பற்றி.
ஐயா கண்ணாடி தூசுனு வேற கண் கலங்கறாரே..
ரமணியன் ஐயா வருவதற்குள்.. அய்யோ, நான் இல்லை
.......................................................................................................................................................................................
கண்ணாடியை நீரில் கழுவி ,மிருதுவான ,மெல்லியத் துணியால் துடைத்துவிட்டுப் பாருங்கள் .
கண் கலங்கா ஐயா, கண்ணில் படுவார்  : புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக