புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
61 Posts - 45%
heezulia
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
4 Posts - 3%
prajai
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
21 Posts - 5%
prajai
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தீர்க்க முடியாதா ? Poll_c10தீர்க்க முடியாதா ? Poll_m10தீர்க்க முடியாதா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க முடியாதா ?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 04, 2016 5:34 pm

தீர்க்க முடியாதா?

அடிக்கடி செய்தித்தாள்களில் அடிபடுவது .
இந்திய மீனவர்களை இலங்கை அரசு காவல் படை கைது செய்வது .படகுகளை தர மறுப்பது .
உடனே ஆட்சியில் இருக்கும் அரசு , மத்திய அரசுக்கு ,பிரதமருக்கு கடிதம் எழுதுவது .
அதற்கு எதிர் கட்சி ,எழுதினால் போதாது ,நேரில் சென்று , பிரதமரை கண்டு முறையிடுதல் .
இன்னும் சில கட்சி , நாங்கள் அரியணை ஏறினால்,நேரிடையாகவே இலங்கையை  அணுகி ,
மீனவர்களை விடுவித்து வருவோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வது .
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யும் போது ,"தமிழக மீனவர்கள் பேராசை பிடித்து எல்லை தாண்டி
போகிறார்கள் . தமிழக மீனவர்கள் தப்புதான் " என மீனவர்களை குறை கூறுவது .

எனது ஒரே சந்தேகம் .
கணினித் துறையில் முன்னேற்றமடைந்த , நாம்  GPS மூலம் , இவர்களை ,
எச்சரிக்கை விடமுடியாதா ? பாதுகாப்பு எல்லையைத் தாண்டி போகிறீர்கள் என்று
எச்சரிக்கை விட முடியாதா ?
இலங்கை அரசு மட்டும் எப்பிடி தங்கள் எல்லையை கண்டுபிடிக்க முடிகிறதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 08, 2016 2:17 pm

இந்தியாவிற்கு தீர்ப்பதில்  சிக்கல். இலங்கை தீர்க்க விரும்பவில்லை.

satelite GPS receiver-repeaters  மூலம் எல்லை கடப்பதை எச்சரிக்க முடியும். இந்தியாவிடம் Fast Patrol boat  மற்றும் Offshore patrol vessel  குறைவாக இருப்பதும் இருப்பவற்றை தமிழக மீனவர்கள் பகுதியை விட மற்றப் பகுதிகளில் பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.ஆனால் இலங்கைக்கோ இருப்பதை எல்லாம் வட இலங்கையில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதைப் போல்,இந்த இடங்களில் குவித்து வைப்பதைத் தவிர வேறு எல்லைப் பிரச்சனையோ தேவையோ  கிடையாது.

கடல் தூரத்தைக் கண்டறிய சிறப்பான GPS system த்தை சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது. சாதாரணGPS receivers கள் 10 -20 மீட்டர்கள் வரை வேறுபாட்டைக் காட்டும் அதே சமயம் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் உயர்ந்த ரக ரிசீவர்கள் -special ground based repeaters -மூலம் ஒரு மீட்டருக்கு குறைவான வேறுபாட்டைக் காட்டுவதனால் அவர்களால் துல்லியமாக எல்லை தாண்டும் படகுகளைக் கண்டறிய முடிகிறது.

இந்த உயர்ரக கருவிகள் நாம் பள்ளியில் 8-9 வகுப்புகளில் படித்த
haversine formula , Vincenty's formulae,Pythagorean theorem முறையில் latitude and longitude  அளவுகளைக் கண்டறிந்து சரியாக தூரத்தையும் வேகத்தையும் கண்டறிகின்றன.

இப்படியான சாதாரண GPS கருவிகளை கூட மீனவர்கள் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களிடம் உள்ள speedmeter போன்ற சிறு கருவிகளைக் கொண்டு ஓரளவிற்கு கண்டறிந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது கடல் எல்லையை கடக்காமலோ இருக்கவோ  முடியும்.ஆனாலும் செய்வதில்லை.

அரசோ முதலாளிகளோ அந்தக் கருவிகளை படகுகளில் பொருத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரச்சனைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்.செய்வதில்லை.

ஆறடி உயரமுள்ள ஒருவர் சாதாரண படகில் நின்று  மூன்று கடல் மைல் தூரம் வரை பார்த்து படகுகளைக் கண்டறிய முடியும்.இராணுவப் படகில் வெளிச்சம் இருக்குமானால் சுலபமாக சாதாரண மீனவப் படகு தப்பிக்க முடியும். இராணுவப் படகு வெளிச்சம் இல்லாமல் இரவில் வருமானால் எதுவும் செய்ய முடியாது.

இராமேஸ்வரம்-தலைமன்னார் 28 மைல்களாக இருக்கும் போது மீனவர்களால் தங்களிடம் உள்ள ஸ்பீட் மீட்டர்களைக் கொண்டு கடல் எல்லையை தாண்டாமல் செயல்பட முடியும்.

இராமேஸ்வரத்தில் இருந்து கச்சைதீவு 15 மைலும்,நெடுந்தீவில் இருந்து 14 மைல் தொலைவிலும் இருக்கும் அதே சமயம் கடற்கட்டுப்பாடு 12 மைல்களாகும்.

பிரச்சனை  மீன் பிடிப்பதிலே தான். இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும்விட்டுக் கொடுத்து இணக்கம் கண்டாலும் எல்லையை காட்டி இராணுவம் தங்கள் செயற்பாடுகளை தொடரவே செய்யும். இராணுவத்திற்கு மீன் பிடிப்பது பற்றி நாட்டம் கிடையாது. இருக்கும் ஒரே எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்க இலங்கை விரும்புகிறது.முதலாளிகளுக்கோ அதிக மீன் வர வேண்டும்.

நீண்ட கடல் எல்லை கொண்ட இந்தியாவோ இருக்கும் வசதிகளைக் வைத்து மேற்கு,வடக்குப் பிராந்தியங்களை-மும்பாய்,கொல்கத்தா- காப்பாற்ற விரும்புவதால், தமிழக மீனவர் பிரச்சனை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என எச்சரிப்பதுடன் நின்று விட விரும்புகிறது.மீனவர்கள் விரும்பினாலும் பிரச்சனயை தொடர இலங்கை இராணுவம் விரும்புகிறது.இந்தியாவோ மற்ற எல்லைகளை காப்பாற்ற வேண்டியதில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நிலம் சனத்தொகை கடல் எல்லை உடன் ஒப்பிடும் போது இலங்கை இந்தியாவை விட அதிக பணத்தை பாதுகாப்பிற்காக செலவு செய்கிறது.இந்தியா?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2016 3:42 pm

நன்றி ,அருமையாக விளக்கி உள்ளீர் , மூர்த்தி அவர்களே .நன்றி நன்றி

மருத்துவ சந்தேகங்களோ , பூகோள /அறிவியல் சந்தேகங்களோ  , புரியும் விதமாக , ஈடுபாடுடன் விளக்கங்கள் தருகிறீர்கள் . நன்றி .


உங்கள் தகவல்கள் உபயோககரமாக இருக்கிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக