ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

3 posters

Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by ayyasamy ram Thu Jun 09, 2016 6:06 am

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு HVdqoquuRMqCBQhhPnKD+SNK
-

சென்னை:
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில்
வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர்
சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக செம்மொழி ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித்
தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2005 ஆம்
ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி
பெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டடவியல், தொல்பொருளியல்,
நாணயவியல், கல்வெட்டியல், சுவடியியல், பண்பாடு முதலிய
துறைகளில் ஆய்வு செய்து செம்மொழித் தமிழுக்குத் தலைசிறந்த
பங்களிப்பை செய்து வரும் சிறந்த அறிஞர்களுக்கு இந்த விருதுகள்
வழங்கப்பட்டு வருகின்றன.
-
2013-14 ஆம் ஆண்டுக்குக்கான செம்மொழித் தமிழுக்கான
குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அதன்படி தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு
வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும்
அவருக்கு வழங்கப்படும்.
-
கந்தசாமி இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர்.
45 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்,
பிற கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். ஐம்பதுக்கும்
அதிகமான ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
-
செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மெய்ப்பொருள்
சிந்தனைகளை இந்தியத் தத்துவச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இந்தியத்
தத்துவத்துக்கு தமிழின் பங்களிப்பை விளக்கியுள்ளார்.தொல்காப்பிமும்
சங்க இலக்கியமும் என்ற பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
-
இளம் அறிஞர் விருது
-
2013-14 ஆம் ஆண்டுக்கான 30 முதல் 40 வயது வரையுள்ள இளம் அறிஞர்
விருதுகள் முனைவர் உல.பாலசுப்பிரமணியன், முனைவர் கலை.செழியன்,
முனைவர் சோ.ராஜலட்சுமி, முனைவர் த.மகாலக்க்ஷ்சுமி, முனைவர்
சௌ.பா.சாலவாணிஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன்
ரூ. ஒரு லட்சத்துக்கான பரிசுத் தொகையும், நினைவுப் பரிசும், சான்றிதழமும்
வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,
குடியரசுத் தலைவர் அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்படும்.
-
---------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty Re: செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by Dr.S.Soundarapandian Thu Jun 09, 2016 7:15 pm

சோ.ந.கந்தசாமி அவர்கள் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத் தக்கவர்!
வாழ்க சோ.ந.க.!
இத் தருணத்தில் - அவர் எனது ‘தமிழில் வண்ணப்பாடல்கள்’ என்ற நூலை ஆங்கிலத்தில் திறனாய்வு செய்ததை நினைவுகூர்கிறேன் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty Re: செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by ayyasamy ram Thu Jun 09, 2016 7:51 pm

Dr.S.Soundarapandian wrote:சோ.ந.கந்தசாமி அவர்கள் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத் தக்கவர்!
வாழ்க சோ.ந.க.!
இத் தருணத்தில் - அவர் எனது ‘தமிழில் வண்ணப்பாடல்கள்’ என்ற நூலை ஆங்கிலத்தில் திறனாய்வு செய்ததை நினைவுகூர்கிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1210373
-
தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நூல் இது !
ஒரு சில பாடல்கள் ஈகரையில் பதிவிட வேண்டும் என
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்- அவர்களை அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty Re: செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by krishnaamma Fri Jun 10, 2016 2:22 am

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,
குடியரசுத் தலைவர் அவர்களால் இந்த விருதுகள் வழங்கப்படும்.


மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்!.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty Re: செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by krishnaamma Fri Jun 10, 2016 2:24 am

ayyasamy ram wrote:
Dr.S.Soundarapandian wrote:சோ.ந.கந்தசாமி அவர்கள் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத் தக்கவர்!
வாழ்க சோ.ந.க.!
இத் தருணத்தில் - அவர் எனது  ‘தமிழில் வண்ணப்பாடல்கள்’  என்ற நூலை ஆங்கிலத்தில் திறனாய்வு செய்ததை நினைவுகூர்கிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1210373
-
தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நூல் இது !
ஒரு சில பாடல்கள் ஈகரையில் பதிவிட வேண்டும் என
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்- அவர்களை அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1210377

ஆமாம்  ஐயா, நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு Empty Re: செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum