ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திப்பு..

+2
யினியவன்
சசி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சந்திப்பு..  Empty சந்திப்பு..

Post by சசி Wed Jun 08, 2016 5:02 pm

சந்திப்பு

கையறு நிலையில்
விட்டுச்சென்றாய்
விழுதுகள் இருக்கையில்!

காமம் மட்டுமே
உந்தன் குறியாய்
இருக்கையில்!

உணர்ச்சிப் பிழம்பை
ஒதுக்கி தள்ளா
காமுகனே!

உன் உதிரத்தின்
ஒரு பாதி
மிச்ச சொச்சமாய்
மண்ணில் தவழ்கிறது!

உடனிருந்த உறவெல்லாம்
உன்னாலே
விலகிச் செல்ல!

கட்டிலிட்ட பாவத்திற்கு
தொட்டிலிட்ட குழந்தையை
தண்டித்தல் தகுமோ?

பாதகா உன்னை
மன்னித்து விடுகிறேன்!
உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்!

கண்ணில் கலந்து
இதயத்தில் இறங்கி
இன்பத்தை துன்பமாய்
மாற்றினாய்!

துயரமானாலும்
அந்த சந்திப்புக்காகவே
காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!!

சசி...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by யினியவன் Wed Jun 08, 2016 10:16 pm

நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by krishnaamma Wed Jun 08, 2016 10:36 pm

நல்லா இருக்கு சசி ! சந்திப்பு..  103459460 சந்திப்பு..  1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by சசி Thu Jun 09, 2016 8:15 am

நன்றி மா...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by சசி Thu Jun 09, 2016 8:17 am

யினியவன் wrote:நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1210269

உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by யினியவன் Thu Jun 09, 2016 10:08 am

சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by T.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:52 am

அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:56 am; edited 1 time in total (Reason for editing : highlighting)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by ஜாஹீதாபானு Thu Jun 09, 2016 3:30 pm

அருமை சசி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by சசி Thu Jun 09, 2016 5:24 pm

யினியவன் wrote:
சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி
மேற்கோள் செய்த பதிவு: 1210315

உங்களுக்கு எல்லாம் கோவம் வரும் ஆண்பிள்ளைகளை திட்டி எழுதினால்... சொல்லிடீங்க...பின்னிடுவோம் எழுத்தால்...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by சசி Thu Jun 09, 2016 5:33 pm

T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210319

மிக்க நன்றி ஐயா..
மிச்ச சொச்சமாய் மண்ணில் தவழும் அந்த குழந்தை மண்ணில் வேரூன்ற வேண்டும்
.. கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவனை குழந்தைக்காக உன்னை மன்னிக்கிறேன் வந்து விடு.. என்று தன் மனக்குமுறலை தெரியப்படுத்துகிறாள்..

புதிதாக எதையும் அவள் எதிர்பார்க்க வில்லை..


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சந்திப்பு..  Empty Re: சந்திப்பு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum