Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
3 posters
Page 1 of 1
இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
சமீபத்தில் வெளியான ‘இறைவி’ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிட்சா , ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இறைவி’. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
“என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்”
உண்மையை சொல்லி இருக்காங்க ........ :த
.
.
.
அடுத்தவன் பெண்ண்டாட்டிக்கு ஆசைப்படுவது தான் பெண்களுக்கு அவர்(பாபிசிம்ஹா கதாபாத்திரம்) தரும் மரியாதையா?????????புரியலை
மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்”
உண்மையை சொல்லி இருக்காங்க ........ :த
.
.
.
அடுத்தவன் பெண்ண்டாட்டிக்கு ஆசைப்படுவது தான் பெண்களுக்கு அவர்(பாபிசிம்ஹா கதாபாத்திரம்) தரும் மரியாதையா?????????புரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
திருமணமான மனைவியும், வேறொரு ஆடவன் மீது
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
பழமொழி , அந்த காலத்திற்கு ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில் (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள் அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.
இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram
TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
புராண கதைகளின் படி, நம்மை ஆளும் நவக்கிரகங்கள்
சில வக்கிர குணம் படைத்தவைகளாக இருந்து, பின்னர்
சாப விமோசனம் பெற்றவை...
-
சந்திரன் தான் நடத்திய யாகத்தின் பொழுது குரு பத்தினியை
கெடுத்து அதன் மூலம் பிறந்தவர் தான் புதன்
அதனால் சந்திரன் மீது குருவுக்கு பகை அதிகம்
அதனால் குரு சந்திரன் சேர்க்கை யோகம் தராது என்பதும்
அது ஒரு "அவ யோகம்" என்பதே சோதிட விதி
-
ஆறறிவு படைத்த மனிதன், எப்போதும் ஆறு அறிவுகளோடு
இல்லாமல் போவது....கிரகங்களின் ஆட்சியினால்தான்...!!
-
சில வக்கிர குணம் படைத்தவைகளாக இருந்து, பின்னர்
சாப விமோசனம் பெற்றவை...
-
சந்திரன் தான் நடத்திய யாகத்தின் பொழுது குரு பத்தினியை
கெடுத்து அதன் மூலம் பிறந்தவர் தான் புதன்
அதனால் சந்திரன் மீது குருவுக்கு பகை அதிகம்
அதனால் குரு சந்திரன் சேர்க்கை யோகம் தராது என்பதும்
அது ஒரு "அவ யோகம்" என்பதே சோதிட விதி
-
ஆறறிவு படைத்த மனிதன், எப்போதும் ஆறு அறிவுகளோடு
இல்லாமல் போவது....கிரகங்களின் ஆட்சியினால்தான்...!!
-
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
மேற்கோள் செய்த பதிவு: 1210440ayyasamy ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசைப்படும் ஆண்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்....
-
எதையும் நயமாக, நளினமாக சொல்லியிருந்தால் எடுபட்டிருக்கும்...
-
ம்ம்... சரி அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
ayyasamy ram wrote:திருமணமான மனைவியும், வேறொரு ஆடவன் மீது
ஆசை கொள்கிறாள்....இதுவும் சகஜமான ஒன்றாக
ஆகி விட்டது...!
-
இன்றைய தினமணி செய்தி:
-
மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஏற்பட்ட தகராறில்
சட்டக் கல்லூரி மாணவர் கொலை
ஆமாம் இந்த செய்தி பேப்பரில் பார்த்தேன் அண்ணா............... நிறைய வருகிறது இது போல ..........தனி மனித ஒழுக்கம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறைவி படம் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமான கருத்து!
மேற்கோள் செய்த பதிவு: 1210449T.N.Balasubramanian wrote:ayyasami ram wrote:வாய்ப்பு கிடைக்காததால்தான் பலர் யோக்கியமானவர்களாக
இருக்கிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு...
-
பழமொழி , அந்த காலத்திற்கு ,ஏற்றவாறு கூறப்பட்டுள்ளது .
எனது நண்பன் , அந்தக் காலங்களில் (1950s இல்) அடிக்கடி கூறியது .safe sex ,எண்ணம் அதிகம் வராத நாட்கள் அவை .
sex ஆல் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் ,என்றிருந்தால் , பெண்களில் பல பதிவிரதைகளை பார்த்திருக்க முடியாது . அதே போல் , ஆண்கள் பலரிடம் கூடுவதால் , பால்வினை நோய்கள் வராது என்று இருந்திருந்தால் , ஆண்களும் தறிக்கெட்டு ஓடும் நிலையையே எடுத்து இருப்பார்கள்.
இந்தக் காலங்களில் இருபாலாரும் எதைப் பற்றியும் எந்த காலத்திலும் கவலைபடுபவர்களாக தெரியவில்லை .Take it policy இதில் அதிகமாக காணப்படுகிறது .கலாசாரம் காணாமல் போய்விட்டது , Ram
TV /இணையம் மூலம் இளம் உள்ளங்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றன .
ரமணியன்
இருப்பது ஒரு வாழ்க்கை அதை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ரொம்ப எளிதாக எடுத்துக்கொள்கிறார்களோ? ...... .அது தான் Take it easy policy யோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மீண்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!
» சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்
» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
» ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
» சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்
» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
» ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|