Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
5 posters
Page 1 of 1
பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும்
அவருடைய குடும்பத்தினருடன் கர்நாடகாவின்
மங்களூரில் உள்ள சில கோயில்களுக்குச் சென்றுவிட்டு,
சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான
நிலையத்துக்கு வந்தார்கள்.
அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த
உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள்
சோதனை செய்தார்கள்.
அதில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற
பொருள்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று
இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் இளையராஜாவுடன் வாக்குவாதம் செய்வதை
கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்தபோது அதை அழிக்கச்
சொல்லி நிர்பந்தம் விடுக்கப்பட்டது.
இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பயணிகள்
பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேசி,
ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரைக் காக்கவைக்கவேண்டாம்
என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்தப் பிரச்னையால் இளையராஜா பயணிக்க இருந்த விமானம்
கிளம்ப தாமதமானது. பிறகு உயர் அதிகாரிகள் தலையிட்டு
பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார்கள்.
நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் இளையராஜாவின் பையைப்
பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில்
வெளியாகியுள்ளது.
-
--------------------------------
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
இப்போதெல்லாம் , தேங்காய் கொண்டுபோகவேண்டம் என்று சொல்கிறார்கள். நான் வரும்போது கூட, left லகேஜில் துருவின தேங்காய், அல்லது தேங்காய் அல்லது தேன் இருக்கிறதா என்று ஸ்பெஷல் ஆக கேட்டார்கள்..............ஏன் என்று தெரியலை............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
10 வருடங்களுக்கு முன் ஒரு நாள் மும்பை விமானத்தில் பயணம் .
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
சக பயணியின் hand baggage ( VIP brief case )இல் ஒரு கிலோ மிளகாய்ப் பொடி.
security இல் தடை செய்து விட்டனர் . மிளகாய்ப் பொடியை waste basket இல் போடச் சொன்னார்கள் .
நல்ல வேளை , அவர் brief case + மிளகாய் பொடியுடன் check in பண்ணிவிட்டார் .
security இன்ஸ்பெக்டரை விசாரித்தப் பொது அவர் கூறிய காரணம் , hand லக்கேஜாக , கொண்டு போக அனுமதித்தால் தீவிரவாதிகள் அதை துஷ்பிரயோகம் செய்து , hijack பண்ணக்கூடும் .அதேப போல் தேங்காயை துணியில் மறைத்து கை பாம் போல் நம்பவைத்து பிளேனை hijack பண்ணக்கூடும் .
பிஸ்லேரி வாடர் பாட்டிலையே அனுமதிப்பது இல்லையே ,
நாங்கள் குமார்கோம் , மூணாறு சென்றோம் , போகும் போது இரவு ட்ரைன். பாதுகாப்பு கருதி பெட்டிகளை இரும்பு சங்கிலியால் இணைத்து இருந்தோம். எல்லோருக்கும் hand லக்கேஜ்தான் . வரும்போது .
cochin இலிருந்து flight . Scanning போன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட சங்கிலியை ஏர்போர்ட் குப்பை தொட்டியில் போட்டு விட்டுதான் , விமானம் ஏறினோம் .
ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210148யினியவன் wrote:பாவம் தேங்காய் சீனிவாசன் ப்ளைட்ல போயிருக்கவே முடியாது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
நம்முடைய டிக்கட் விலையில் உணவு /snacks சேர்க்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் ,பாட்டில்கள் அனுமதி இருக்காது என நினைக்கிறேன் .
டிக்கட் விலையில் உணவு /snacks சேராதப் போது நாம் உணவு கொண்டுப் போக அனுமதிப்பார்கள் என எண்ணுகிறேன் .குடிநீர் தாராளமாக கிடைக்கிறதே (free )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
ராஜா wrote:உண்மை ஐயா ...T.N.Balasubramanian wrote:ரூல் எல்லோருக்கும் பொதுவானது . நாம் தான் அதை அனுசரித்து ,மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கவேண்டும்.ரமணியன்
பெரும்பாலும் பாதுகாப்புஅதிகாரிகள் கைப்பையில் எடுத்து போகத்தான் நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். இதே பொருட்களை checked-in baggage ல எடுத்து போனா ஒரு பிரச்சினையும் வராது.
உண்மை ராஜா, ஆனால் இந்த முறை left லகேஜில் கூட தேங்காய் மற்றும் தேன் இருக்க கூடாது என்று சொன்னார்கள் .ஏற்கனவே 'கசகசா', கறிவேப்பிலை போல் சில பொருட்கள் கொண்டு வரமுடியாது, இப்போ இதுவும் !
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 10:59 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1210141ayyasamy ram wrote:ஏர் அரேயியா -ல் துபாயிலிருந்து சென்னை வந்தபோது
ஜூஸ் பாட்டில், தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு
வகைகள், ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வர
அனுமதித்தார்கள்
-
இதைப்போலவே டைகர் ஏர்வேஸில் சிங்கப்பூர் போகும்போதும்
அனுமதிப்பார்கள்....
-
ஓ... சவூதியாவில் தண்ணீர் கூட ஒப்புத்துக்க மாட்டார்கள்.குழந்தைகளுக்கு பால் கூட 100 ml கொண்டு போகலாம், மற்றவை FLIGHT இல் வாங்கிக்க சொல்வார்கள் ....இங்கு நம் விமான நிலையத்தில் என்னதான் செக் செய்தாலும், விமானம் ஏறும் முன் நம் கைப்பைகளைக் கூட வாங்கி அவர்கள் பரிசோதித்த பின் தான் உள்ளே விமானம் ஏற அனுமதிப்பார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» லாகூர் விமானநிலையத்தில் ஆயுதங்கள் பறிமுதல்: பயணி கைது
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது
» துபாய் விமானநிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு
» எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|