புதிய பதிவுகள்
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
63 Posts - 41%
T.N.Balasubramanian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
4 Posts - 3%
prajai
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
429 Posts - 48%
heezulia
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
29 Posts - 3%
prajai
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_m10செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 12:18 pm

செந்தூரத்தை / குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக்கொள்வது எதற்கு?  Y8SiG19RgicObfUceukw+E_1464929569

ஆடை, அணிகலன்கள் மற்றும் நடவடிக்கைகள் என, மற்றவரின் செயல்களை நாம், நம் நன்மையின் பொருட்டு பின்பற்றுகிறோம். ஆனால், அதுவே அடுத்தவருக்கு நன்மை கிடைக்கும் என்றால் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்ற துணிவோம்... ஆனால், ஆஞ்சநேயர் தன் அன்பிற்குரிய ஸ்ரீராமருக்காக உடம்பெங்கும் செந்தூரத்தை பூசிக் கொண்ட கதை இது:

அசோகவனத்தில் அழுத கண்களும், கலங்கிய மனதுடனும் அமர்ந்திருந்தாள், சீதை. சுற்றிலும் அரக்கியர் கூட்டம் அவளை மிரட்டியவாறு இருந்தது. ராவணன் எச்சரிக்கை செய்து விட்டு போனான். ஸ்ரீராமரின் உத்தரவுப்படி, சீதையைத் தேடிப் போன ஆஞ்சநேயர், மரத்தின் மேல் அமர்ந்து இதையெல்லாம் பார்த்தவாறு இருந்தார்.

பின், சீதையை தரிசித்த ஆஞ்சநேயர், அவளின் தோற்றம் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
காரணம், விலை மதிப்பில்லா ஆபரணங்களை எல்லாம் நீக்கி, அலங்காரத்தில் ஆர்வம் இல்லாதிருந்த சீதையின் நெற்றி உச்சி வகிட்டில், செந்தூரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அதனால், 'தாயே... ஆபரணங்கள் அனைத்தையும் நீக்கிய உங்கள் திருமுகம் சோகத்தில் வாடியிருப்பதாலேயே அந்தப் பாவி ராவணன், உங்களை நெருங்காமல் இருக்கிறான். அப்படியிருக்கும் போது செக்கச் செவேலென்று ஏதோ ஒரு அலங்காரத்தை செய்து, உங்கள் முக லட்சணத்தை, ஏன் பிரகாசிக்கும்படியாக வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்டார்.
புன்முறுவலுடன், 'அருமை மகனே ஆஞ்சநேயா... இது, என் அழகை வெளிப்படுத்துவதற்காக செய்து கொண்ட அலங்காரம் அல்ல; ஸ்ரீராமரின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் காப்பு ரக் ஷை. திருமணமான பெண்ணின் திருமாங்கல்யத்தை காத்தருளும் மங்கல ரக் ஷை இது!

'இதை, இரண்டு இமைகளுக்கிடையில் இடுவர்; சாந்து, மை இட்டுக் கொள்ளும் வழக்கமும் உண்டு. ஆனால், கணவரின் நலனுக்காக, குங்குமம் எனும் இந்த செந்தூரத்தை தான், மகாலட்சுமியின் இருப்பிடமான நெற்றியின் உச்சி வகிட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

'என் கெட்ட காலத்திலும், நல்ல காலமாக, இங்குள்ள திரிகூட மலையில், செந்தூரப் தாதுப் பாறைகள் உள்ளன. அதை தினமும் குழைத்து, என் கணவரின் ஆரோக்கிய, ஆயுள் விருத்திக்காக, இவ்வாறு இட்டுக் கொள்கிறேன்...' என்றாள்.

இதைக் கேட்டதும் ஆஞ்சநேயருக்கு மெய் சிலிர்த்தது.

'செந்தூரம் இடுவது ஸ்ரீராமருக்கு நல்லது என்றால், அதை சீதை மட்டும் ஏன் செய்ய வேண்டும். சீதை வகிட்டில் இட்டு கொண்டால் நாம் உடல் முழுவதும் பூசிக் கொள்வோம்...' என எண்ணியவர், வால், தலை மற்றும் கால் என, உடல் முழுவதும் செந்தூரத்தை பூசினார். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசும் வழக்கம் உண்டானது. இவரை, செந்தூர ஆஞ்சநேயர் எனவும் அழைக்கிறோம்.
ஸ்ரீராமரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சீதையை பார்த்து, தானும் செந்தூரம் பூசிக் கொண்ட செந்தூர ஆஞ்சநேயர், நமக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக