ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரண சரணாகதி

3 posters

Go down

பூரண சரணாகதி Empty பூரண சரணாகதி

Post by விமந்தனி Mon Jun 06, 2016 10:54 pm

ரு மஹாராணி பகவானைப் பார்க்க வந்திருந்தார். பகவானது தர்சன பாக்யமும், அவரது திருவாக்கைக் கேட்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்து, பகவானிடம் பின்வருமாறு பேசலானார்.

“மனித பிறவியுற்றவர் விரும்பத்தக்க எல்லா நலன்களையும் நான் பெற்றிருந்தும் மன அமைதி மட்டும் எனக்கில்லை. அது என் தலைவிதி போலும்” என்று கூறி உணர்ச்சி வசப்பட்டுச் சும்மாவிருந்தார்.

பகவான்: சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள். தலைவிதி என்றால் என்ன? அப்படி ஒன்றுமேயில்லை. பகவானிடம் அனைத்தையும் ஒப்புவித்து, அகத்தே ஒரு பாரமுமற்றிருக்க வேண்டும். சரணடைந்தவனுக்குத் தலைவிதி ஏதுமில்லை.

கே: அவ்வாறு சரணாகதி செய்வது சாத்தியமாகத் தோன்றவில்லை.

பகவான்: ஆம், ஆம். ஆரம்பத்தில் பரிபூரண சரணாகதி அசாத்தியமாகவே தோன்றும். ஆனாலும், முடிந்த மட்டும் அத்தகைய மனோபாவத்துடன் இருக்கலாம். காலக்கிரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும். சரணடையாவிடில் அமைதியைப் பெற முடியாது; அதைத்தவிர அமைதிக்கு வேறு வழியேயில்லை.

கே: ஏகதேச சரணாகதியால் விதியை வெல்ல முடியுமா?

பகவான்: ஆஹா! முடியும். போகப் போக பூரண சரணாகதியை இயல்பாகப் பெறுவோம்; அதனால் பூரண அமைதியையும் பெறுவோம்.

கே: தலைவிதியென்பது பூர்வகர்மத்தின் விளைவாயிற்றே; அதைத் தவிர்ப்பதெப்படி?

பகவான்: பகவானிடம் முற்றிலும் நம்மை ஒப்புவித்து விட்டால், தலைவிதியைப் பற்றிய தலைவலி ஏதும் இராது. பாரமனைத்தையும் அவரே வகிப்பார்.

கே: விதியென்பது ஈசுவர நியதியாயிருக்க, அவரே அதனை மாற்றுவது எங்ஙனம்?

பகவான்: எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.

இல்லையெனில், யாருக்கு இக் கேள்விகள் எழுகின்றன என்று விசாரியுங்கள். இதயத்தில் ஆழ்ந்து ‘தானாய்’ நிட்டையுறுங்கள். இவ்விரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றில் சாதகன் செல்ல வேண்டும்.

நன்றி: ஆன்மீக சிந்தனைகள்


பூரண சரணாகதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபூரண சரணாகதி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பூரண சரணாகதி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பூரண சரணாகதி Empty Re: பூரண சரணாகதி

Post by krishnaamma Tue Jun 07, 2016 1:43 am

எல்லாம் அவருக்குள் அடக்கம். அவன் இஷ்டம் உங்கள் இஷ்டமாகட்டும். அவன் தோன்றினால் என்ன, மறைந்தால் என்ன, அவன் எண்ணம் எதுவோ அதையோ செய்யட்டும். “இன்பு அது எற்கு” என்று காத்திருங்கள். நீங்கள் விரும்புவதை அவர் செய்ய வேண்டும் என்று அவனைப் பணித்தீர்கள் என்றால் அது சரணாகதி ஆகாது. அது அவனை ஏவுதலாகும். உங்கள் சொல்லிற்கு அவன் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, அதன் பின்னும் அவனைச் சரணடைந்துவிட்டதாக நீங்கள் எப்படி கருதமுடியும். உங்களுக்கு எது நல்லது என்பதும், அதை எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அனைத்தையும் அவனிடத்தில் விட்டு விடுங்கள். பாரம் அவனுடையது. பின்னர் உங்களுக்கு ஒருபோதும் கவலைகளே கிடையாது. கவலைகள் அனைத்தும் அவனுடையவை. இதுதான் சரணாதி. இதுதான் பக்தி.

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை.....இது வரத்தான் கஷ்டப்படுகிறோம் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூரண சரணாகதி Empty Re: பூரண சரணாகதி

Post by யினியவன் Tue Jun 07, 2016 10:45 am

மணமான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூரண சரணாகதி Empty Re: பூரண சரணாகதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum