புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சனிக்கிரகம் Poll_c10சனிக்கிரகம் Poll_m10சனிக்கிரகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கிரகம்


   
   
Balamurugan Jayakumar
Balamurugan Jayakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/06/2016

PostBalamurugan Jayakumar Mon Jun 06, 2016 11:25 am

சனிக்கிரகம் தன்னுடைய வேலையை மெதுவாக செய்தாலும் மிக சரியாக செய்யக்கூடிய ஒரு கிரகம். ஒருத்தருக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் முதலில் அவர்க்கு சனியின் பிடிப்பில் இருக்கின்றதா என்பதை பற்றி தான் பார்ப்போம். ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டமனி கண்டசனியாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிரகத்திற்க்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு அவரின் வேலை என்னவே அதற்கு பரிகாரம் செய்வோம்.  எந்த ஒரு நல்ல வேலையையும் தடை செய்கின்ற ஆற்றல் சனிக்கிரகத்திற்க்கு உண்டு. நாம் எதனை செய்தாலும் அதனை தடுத்துவிடும். காரியம் தடை ஏற்பட்டவுடன் நாம் என்ன செய்யமுடியும் அதனால் சனிக்கு பரிகாரம் செய்துவிடுங்கள். ஏழரை சனியாக இருந்தாலும் அதனை முதலில் நம் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு அந்த ஏழரைக்கு தகுந்தவாறு பரிகாரத்தை செய்யவேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஏற்படும் தடை விலகி உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும். சனி என்ற கிரகம் செயல்படும் விதம் அப்படிப்பட்டது. அதற்கு கடிவாளம் நாம் போடவேண்டும் என்றால் தெய்வ அருள் அதற்கு துணை வேண்டும். தெய்வ அருளோடு பரிகாரத்தை செய்யுங்கள்.





c .r. jayakumar
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2016 2:31 pm

சரியான பகுதியில் பதிவிடவும் .
அரட்டைப் பகுதியில் இருந்து ஜோதிடப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .
உங்கள் ஆர்வம் புரிகிறது .இருப்பினும் கவனமாக சரியான பகுதியில் பதிவிடவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக