புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
77 Posts - 36%
i6appar
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
2 Posts - 1%
prajai
கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_m10கூட்டிச் செல், காட்டிச் சொல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டிச் செல், காட்டிச் சொல்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 15, 2016 7:47 pm

கூட்டிச் செல், காட்டிச் சொல்

குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார்.  வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள்.   இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? "  
"என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன்.  

கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை மதிக்கச் சொல்வது, பால் வாங்கி வரச் சொல்வது, வீடு சுத்தம் செய்யச் சொல்வது,  கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவரச் சொல்வது, படிக்கச் சொல்வது, எழுதச் சொல்வது" என்று மூச்சிறைக்க சொல்லிக் கொண்டே போனான்.

குணசேகரன் அவன் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனிடம் "நாளை நான் உன்னை ரெண்டு முக்கியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்லப் போகிறேன்" - என்றார்.

உடனே மகிழ்ச்சியோடு சரி என்பதுபோல் தலையாட்டினான் கோபி.
மறுநாள் காலை வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட கோபி, குளித்துவிட்டு வெளியே செல்லத் தயாரானான்.  

குணசேகரனும் தயாராகி இருவரும் வெளியே கிளம்பினர்.  
"அம்மா, நான் போயிட்டு வரேன்" என்று முறையாக ஜானகியிடம் சொல்லிவிட்டு, துள்ளி குதித்து அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோபி.

    குணசேகரனும், கோபியும் முதலில் ஒரு மலைப்பகுதிக்கு பக்கத்தில் சிலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்தனர்.  அங்கு முதலில் மலைப்பகுதியிலிருந்து வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள் பல அளவுகளில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன.  அவற்றின் அளவுகளுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறு அவை பலவகை சிலைகள் செய்வதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டன.

பின்பு, குணசேகரன் கோபியை முதலில் அம்மி, உரல் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாறைகள் முறையே அம்மி மற்றும் உரல் முதலியவற்றின் அளவுகள் வரையப்பட்டு முறையாக வெட்டி உருவாக்கப்பட்டன.  

மற்றொரு பகுதியில் சாமிசிலைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.   அங்கு சென்ற இருவரும் தூரமாக அமர்ந்து சிலைகள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர்.    முதலில் பாறைகள் குத்துமதிப்பாக சதுரமாகவும், செவ்வகமாகவும் உடைத்தேடுக்கப்பட்டன. பின்பு மற்றொரு பகுதியில் அவை திறமைவாய்ந்த கல்தச்சர்களால் மேலும் செதுக்கப்பட்டு பாதி உருவத்தை அடைந்தன. பின்பு, அவை மற்றொரு பகுதியில் மேலும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் சிலையாகப் பரிமளித்தன.  

கடைசியாக அவை பொருளின் தன்மைக்கேற்ப பல வாகனங்களில் பல விற்பனை தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.   இதையெல்லாம் கூர்ந்து கவனித்த கோபி தன் தந்தையிடம் "இவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்று வினவ, அவரும் "இவற்றை உருவ அமைப்புக்கேற்ப வேறு வேறு விற்பனை தளங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்" என்றார்.

"இவற்றின் விலைகள் என்னவாக இருக்கும்?" எனக்கேட்ட கோபியிடம் "வா, சென்று காணலாம்" என்று கூறி, அவற்றின் விற்பனை தளங்களுக்கு  அழைத்துச் சென்றார்.  அங்கு கோபி அம்மி, உரல் போன்றவற்றின் விலை குறைவாக இருப்பதையும், சிலைகளின் விலை அதிகமாக இருப்பதையும் கண்டான்.  

மேலும், சமுதாயத்தில் அம்மிக்கும் சிலைகளுக்கும் உள்ள மதிப்பை குணசேகரன் மகனுக்கு கண்கூடாக விளக்கினார்.  அன்று காலதாமதமானதால் இருவரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
    மறுநாள், அதிகாலையிலேயே விழித்த கோபி மீண்டும் அப்பாவுடன் செல்லத் தயாரானான்.  இப்போது, அவர்கள் சென்ற இடம் 'வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை'.  அங்கு கோபி எவ்வாறு ஒரு கருப்புக்கல் பல பயிற்சிகளை, நிலைகளை கடந்து வைரமாக பரிமளிக்கிறது எனக் கண்டான்.  

பின்பு, வைரநகைகள் விற்பனை செய்யும் இடத்தில் வைரத்தின் மதிப்பை குணசேகரன் அவனுக்கு விளக்கினார்.   பின்னர், இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
    வீட்டுக்கு வந்ததும் கோபி தான் கண்ட அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான்.  அப்போது, அவன் அம்மா ஜானகி "நீ, அம்மி, உரல் போல விலை போக விரும்புகிறாயா? அல்லது சிலையாகவும் வைரமாகவும் பரிமளிக்கப் போகிறாயா?" எனக் கேட்க,  உடனே, கோபி "நான் சிலையாகவும், வைரமாகவுமே விரும்புகிறேன்" என்றான்.

"அப்படியானால், அதற்கேற்ப உன்னை பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?" என குணசேகரன் கேட்க, "அப்பா, நான் தயார்" என்று கூறிய கோபியின் கண்களில் அம்மா ஏன் அத்தனை வேலைகளை சொல்கிறாள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதை, இருவரும் கண்டனர்.

கருத்து: எப்போது உன்னை நீ பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக் கொள்கிறாயோ, உன் நிலை சமுதாயத்தில் உயரும்.
ச. சந்திரசேகரன்





கூட்டிச் செல், காட்டிச் சொல் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2016 11:58 pm

மிக அருமை சேகரன்புன்னகை.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 08, 2016 7:52 am

கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834 கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834 கூட்டிச் செல், காட்டிச் சொல் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக