புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
5 Posts - 14%
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
6 Posts - 2%
prajai
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திப்பு..


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jun 08, 2016 5:02 pm

சந்திப்பு

கையறு நிலையில்
விட்டுச்சென்றாய்
விழுதுகள் இருக்கையில்!

காமம் மட்டுமே
உந்தன் குறியாய்
இருக்கையில்!

உணர்ச்சிப் பிழம்பை
ஒதுக்கி தள்ளா
காமுகனே!

உன் உதிரத்தின்
ஒரு பாதி
மிச்ச சொச்சமாய்
மண்ணில் தவழ்கிறது!

உடனிருந்த உறவெல்லாம்
உன்னாலே
விலகிச் செல்ல!

கட்டிலிட்ட பாவத்திற்கு
தொட்டிலிட்ட குழந்தையை
தண்டித்தல் தகுமோ?

பாதகா உன்னை
மன்னித்து விடுகிறேன்!
உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்!

கண்ணில் கலந்து
இதயத்தில் இறங்கி
இன்பத்தை துன்பமாய்
மாற்றினாய்!

துயரமானாலும்
அந்த சந்திப்புக்காகவே
காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 08, 2016 10:16 pm

நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 10:36 pm

நல்லா இருக்கு சசி ! சந்திப்பு..  103459460 சந்திப்பு..  1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 8:15 am

நன்றி மா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 8:17 am

யினியவன் wrote:நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1210269

உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 10:08 am

சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:52 am

அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 09, 2016 3:30 pm

அருமை சசி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:24 pm

யினியவன் wrote:
சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி
மேற்கோள் செய்த பதிவு: 1210315

உங்களுக்கு எல்லாம் கோவம் வரும் ஆண்பிள்ளைகளை திட்டி எழுதினால்... சொல்லிடீங்க...பின்னிடுவோம் எழுத்தால்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 5:33 pm

T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210319

மிக்க நன்றி ஐயா..
மிச்ச சொச்சமாய் மண்ணில் தவழும் அந்த குழந்தை மண்ணில் வேரூன்ற வேண்டும்
.. கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவனை குழந்தைக்காக உன்னை மன்னிக்கிறேன் வந்து விடு.. என்று தன் மனக்குமுறலை தெரியப்படுத்துகிறாள்..

புதிதாக எதையும் அவள் எதிர்பார்க்க வில்லை..




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக