புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
437 Posts - 55%
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
25 Posts - 3%
prajai
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
5 Posts - 1%
mini
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
3 Posts - 0%
vista
உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு ஒன்றினேன்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun May 29, 2016 11:18 pm

உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!

உன் பத்து விரலால்
ஒப்பில்லா ஓவியத்தை
கருப்பைச்சுவற்றிலே
கண்ணா நீ தீட்டும் போது
காணக் கிடைக்கா
பேரின்பத்தின் உச்சத்தில்
உன்னோடு ஒன்றினேன்!!

உன் உயிர் பிறக்க
உதிரத்தை உச்சமாய்
உனக்களித்தே
உவகை கொண்டேன்!!!

அதிகாலையில் உதயமாகும்
சூரியனைப் போல்
நீ உதித்தாய்!!

உன் விழியின்
வெளிச்சத்தில்
நான் பிரகாசமானேன்!!
ஆம் நான் தாயானேன்!!

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:55 pm

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!
மிகவும் அருமை சசி. சூப்பருங்க
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



உன்னோடு ஒன்றினேன்..  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னோடு ஒன்றினேன்..  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னோடு ஒன்றினேன்..  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 30, 2016 9:02 am

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சசியின் கவிதை !

" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் " என்ற வள்ளுவன் காட்டிய உவகையை , உங்கள் வரிகளில் காண்கின்றேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon May 30, 2016 10:32 am

M.Jagadeesan wrote:நீண்ட நாட்களுக்குப் பின்னர் சசியின் கவிதை !

" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் " என்ற வள்ளுவன் காட்டிய உவகையை , உங்கள் வரிகளில் காண்கின்றேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1209241

மிக்க நன்றி ஐயா.. கைப்பேசியில் பிரச்சினை. அதனால் இணைய இயலவில்லை..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 30, 2016 10:38 am

கைபேசி ஒத்துவராது. DESKTOP அல்லது LAPTOP தான் டைப் அடிப்பதற்கு இலகுவாக இருக்கும். வேகமாகவும் அடிக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 10:45 am

அருமையான கவிதை சசி புன்னகை................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 30, 2016 1:13 pm

இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 30, 2016 5:25 pm

ரொம்ப ரொம்ப அருமை சசி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon May 30, 2016 9:23 pm

கவிதை உன்னோடு ஒன்றினேன்..  3838410834



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue May 31, 2016 7:01 am

ஒன்றினால்தான் உயர்வு >>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக