புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
18 Posts - 3%
prajai
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_m10தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:03 pm

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன் கேரளாவை உலுக்கிய கொடூர கொலை !

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்! H6P8mJE9TQGE8t0cCdKe+Tamil_News_large_1532916_318_219

செங்கனுார்:"கேரளாவை உலுக்கிய செங்கனுார் கொலையில், பணம் கொடுக்காத ஆத்திரத்தில், பெற்ற மகனே, தந்தையை சுட்டுக்கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது அம்பலமாகிஉள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 63. தொழிலதிபரான இவர், சில காலம் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவரது மகன் ஷெரின், 31.

சில தினங்களுக்கு முன், இருவரும் காணாமல் போயினர். ஜானின் மனைவி மரியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருவரையும் தேடி வந்தனர். செங்கனுாரில், மகன் ஷெரினை, தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில்,

'எதுவுமே தெரியாது' என, அவர் கூறிவிட்டான். இந்நிலையில், 'பணம் கொடுக்காத ஆத்திரத்தில், தந்தையை கொலை செய்தேன்' என, ஷெரின் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டான்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்:

மே, 25ல், தந்தை ஜானுடன், காரில் திருவனந்தபுரம் சென்று, வாடகை பணம் ஒரு லட்சம் ரூபாயை வசூல் செய்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்தோம். அப்போது, பணம் தரும்படி தந்தையிடம் கேட்டேன். ஆனால், அவர் பணம் தரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நான் எடுத்து வந்த துப்பாக்கியால், அவரை நோக்கி சுட்டேன்; தந்தை ரத்தவெள்ளத்தில் காருக்குள் சாய்ந்தார்.

பின், காரை ஓட்டிச் சென்றேன். ஆள் இல்லாத இடத்தில், தந்தையின் உடலை எரித்தேன்; ஆனால், முழுமையாக எரியவில்லை. பின், ஆறு துண்டுகளாக அவரது உடலை வெட்டி, வெவ்வேறு பகுதிகளில் வீசினேன்.

இவ்வாறு அவன் கூறினான். இதையடுத்து, தந்தையின் உடல் பாகங்களை தேடி எடுப்பதற்காக, ஷெரினையும் அழைத்துக் கொண்டு போலீசார் சென்றனர். அவன் காட்டிய இடங்களில் இருந்து, உடல் பாகங்கள்

மீட்கப்பட்டன. ஷெரினை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். ஜானின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்றில் மிதந்த கை !

ஆராட்டுபுழாவில், பம்பையாற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிலர், கை ஒன்று மிதந்து வருவதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்; கையை, போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்தே போலீசார் சந்தேகம் அடைந்து, ஷெரினிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்தினர். ஷெரினை அழைத்துச் சென்று, மற்ற பாகங்களையும் மீட்டனர்.

சங்கனாஞ்சேரி குளத்தில், ஜானின் உடல், கருகிய நிலையில் எடுக்கப்பட்டது. சிங்கவனம் என்ற இடத்தில், புதரில் இருந்து தலையை மீட்டனர். தந்தை மீது வெறுப்பு'தொழிலதிபரான என் தந்தை, சிறுவயதில் இருந்தே, பாசத்தை விட, பணத்தின் மீதே ஆர்வம் காட்டினார். இதனால், தந்தை மீது வெறுப்பு இருந்து வந்தது' என ஷெரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 1:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 01, 2016 4:28 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக