Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
Page 1 of 1
காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
காகித கப்பல்: இரா. அரிகரசுதன்
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
Re: காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
காகிதக்கப்பல்: மீனாள் தேவராஜன்
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
Re: காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
காகிதக் கப்பல்: பூ. சுப்ரமணியன்
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
Similar topics
» காகித கப்பல் - கவிதை - தொடர்பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல்- தொடர் பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல் - தொடர் பதிவு
» கவிதை தூறல்- தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|