ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters

Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ayyasamy ram Mon May 30, 2016 7:03 am


பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.

சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.

போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.

காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

——————————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by M.Jagadeesan Mon May 30, 2016 8:45 am

மாணவர்களை பள்ளிக்கு செல்போன் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது ; அதேபோல ஆசிரியர்களையும் பள்ளி வேலைநேரத்தில் , செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by krishnaamma Mon May 30, 2016 10:08 am

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? ............. கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ராஜா Mon May 30, 2016 7:14 pm

மயிலாடுதுறையிலும் பார்த்துள்ளேன் , பள்ளி மாணவர்கள் சீருடையில் 100cc க்கும் அதிகமான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வண்டியோட்டிகொண்டு செல்கின்றனர்.

12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ஸ்ரீரங்கா Mon May 30, 2016 9:39 pm

krishnaamma wrote:பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? ............. கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1209252

முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by சிவனாசான் Thu Jun 02, 2016 8:50 am

இதுவேற மாணவர் சங்கம்.. அப்புரம் கல்லூரி மாணவர்சங்கம் தூண்டிவிட அரசியல் கட்சிகள் இதெல்லாம் கவனத்தில் கொண்டா>>>>>>>>>>>>>>>>>ஒழுங்கு நடவடிக்கை??????????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை: Empty Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு
» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
» விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum