புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு ஒன்றினேன்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun May 29, 2016 11:18 pm

First topic message reminder :

உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!

உன் பத்து விரலால்
ஒப்பில்லா ஓவியத்தை
கருப்பைச்சுவற்றிலே
கண்ணா நீ தீட்டும் போது
காணக் கிடைக்கா
பேரின்பத்தின் உச்சத்தில்
உன்னோடு ஒன்றினேன்!!

உன் உயிர் பிறக்க
உதிரத்தை உச்சமாய்
உனக்களித்தே
உவகை கொண்டேன்!!!

அதிகாலையில் உதயமாகும்
சூரியனைப் போல்
நீ உதித்தாய்!!

உன் விழியின்
வெளிச்சத்தில்
நான் பிரகாசமானேன்!!
ஆம் நான் தாயானேன்!!

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 8:32 am

சசி wrote:உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!


சசி...
மேற்கோள் செய்த பதிவு: 1209211

குழந்தை இடது பக்கம் உதைத்தால் பெண்குழந்தை என்றும் , வலது பக்கம் உதைத்தால் ஆண் குழந்தை என்றும் சொல்கிறார்களே ! அது உண்மையா ? தாய்மார்கள் விளக்கம் அளிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue May 31, 2016 5:20 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

மிக்க நன்றி ஐயா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:44 am

ஓஹோ நம்ம சசியா அப்ப உணர்ச்சிமயமாத்தான் இருக்கும் - சூப்பர் சசி




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:46 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால் பெறமுடியாத ஒன்றல்லவா - கர்ண பரம்பரையாக்கும் இதுல மட்டும் புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 12:24 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:32 pm

M.Jagadeesan wrote:
கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி .

சூப்பருங்க சூப்பருங்க



உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னோடு ஒன்றினேன்..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:35 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

அருமையான பாட்டு, சரியான சமயத்தில் எடுத்துக் காட்டி இருகீங்க புன்னகை............சூப்பர் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 01, 2016 6:03 pm

உன் விழியின் வெளிச்சத்தில் நான் பிரகாசமானேன்!! wrote:

உணர்ந்து தீட்டிய மொழிகளில் தாய்மை பொழிகிறது....கவிதை நன்று சசி அவர்களே.
தமிழே எழுத தெரியா என்னையும் கவி படைக்க செய்த முழுப்பெருமையும் ஈகரையையே சாரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

வாலி(ப ) கவிஞர் ---அவர் அவர்தான் . நன்றி நன்றி
அவரைத் தவிர வேறொருவர் இப்பிடி எழுத முடியுமா என்பது சந்தேகமே .
தகவலுக்கும் பாட்டிற்கும் நன்றி ,Jagadeesan .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:18 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால்
பெறமுடியாத ஒன்றல்லவா -
கர்ண பரம்பரையாக்கும்
இதுல மட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209468

ஆஹா ,இதுவும் கவிதையாகவே தோன்றுகிறதே புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக