ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு ஒன்றினேன்..

+6
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
M.Jagadeesan
விமந்தனி
சசி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty உன்னோடு ஒன்றினேன்..

Post by சசி Sun May 29, 2016 11:18 pm

First topic message reminder :

உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!

உன் பத்து விரலால்
ஒப்பில்லா ஓவியத்தை
கருப்பைச்சுவற்றிலே
கண்ணா நீ தீட்டும் போது
காணக் கிடைக்கா
பேரின்பத்தின் உச்சத்தில்
உன்னோடு ஒன்றினேன்!!

உன் உயிர் பிறக்க
உதிரத்தை உச்சமாய்
உனக்களித்தே
உவகை கொண்டேன்!!!

அதிகாலையில் உதயமாகும்
சூரியனைப் போல்
நீ உதித்தாய்!!

உன் விழியின்
வெளிச்சத்தில்
நான் பிரகாசமானேன்!!
ஆம் நான் தாயானேன்!!

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!

சசி...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by M.Jagadeesan Tue May 31, 2016 8:32 am

சசி wrote:உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!


சசி...
மேற்கோள் செய்த பதிவு: 1209211

குழந்தை இடது பக்கம் உதைத்தால் பெண்குழந்தை என்றும் , வலது பக்கம் உதைத்தால் ஆண் குழந்தை என்றும் சொல்கிறார்களே ! அது உண்மையா ? தாய்மார்கள் விளக்கம் அளிக்கவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by சசி Tue May 31, 2016 5:20 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

மிக்க நன்றி ஐயா...


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by யினியவன் Wed Jun 01, 2016 11:44 am

ஓஹோ நம்ம சசியா அப்ப உணர்ச்சிமயமாத்தான் இருக்கும் - சூப்பர் சசி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by யினியவன் Wed Jun 01, 2016 11:46 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால் பெறமுடியாத ஒன்றல்லவா - கர்ண பரம்பரையாக்கும் இதுல மட்டும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by M.Jagadeesan Wed Jun 01, 2016 12:24 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by விமந்தனி Wed Jun 01, 2016 12:32 pm

M.Jagadeesan wrote:
கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி .

சூப்பருங்க சூப்பருங்க


உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னோடு ஒன்றினேன்..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by krishnaamma Wed Jun 01, 2016 12:35 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

அருமையான பாட்டு, சரியான சமயத்தில் எடுத்துக் காட்டி இருகீங்க புன்னகை............சூப்பர் ஐயா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by ஹர்ஷித் Wed Jun 01, 2016 6:03 pm

உன் விழியின் வெளிச்சத்தில் நான் பிரகாசமானேன்!! wrote:

உணர்ந்து தீட்டிய மொழிகளில் தாய்மை பொழிகிறது....கவிதை நன்று சசி அவர்களே.
தமிழே எழுத தெரியா என்னையும் கவி படைக்க செய்த முழுப்பெருமையும் ஈகரையையே சாரும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by T.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

வாலி(ப ) கவிஞர் ---அவர் அவர்தான் . நன்றி நன்றி
அவரைத் தவிர வேறொருவர் இப்பிடி எழுத முடியுமா என்பது சந்தேகமே .
தகவலுக்கும் பாட்டிற்கும் நன்றி ,Jagadeesan .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by T.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:18 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால்
பெறமுடியாத ஒன்றல்லவா -
கர்ண பரம்பரையாக்கும்
இதுல மட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209468

ஆஹா ,இதுவும் கவிதையாகவே தோன்றுகிறதே புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Empty Re: உன்னோடு ஒன்றினேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum