புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் சொத்து கடவுளுக்கே...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை
கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.
பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.
சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.
அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.
அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.
'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.
'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.
'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.
பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.
'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.
'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.
அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.
இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.
கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------
- தி.செல்லப்பா
தினமலர்
ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை
கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.
பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.
சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.
அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.
அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.
'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.
'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.
'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.
பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.
'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.
'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.
அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.
இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.
கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------
- தி.செல்லப்பா
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209369M.Jagadeesan wrote:இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .
பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !
இல்லை ஐயா, நம் டாபிக் திசை திரும்புகிறது என்று நினைக்கிறேன்....நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடப் பாவமே நாயன்மார் பதவி வாங்கி கொடுத்த ராணிக்கு மூக்கும் கையும் போயே போச்சே - கடவுள் செய்தது சரி அல்ல - கதைப்படி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
பலர் ஆணவத்தினால் தவறு செய்கின்றனர்
சிலர் பக்தியென்னும் பெயரால் தவறு செய்கின்றனர்.
-
இவர்கள் போன்றோருக்கும் தெய்வம் காட்சி தந்து வரம் அளிக்கிறதே..![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சிலர் பக்தியென்னும் பெயரால் தவறு செய்கின்றனர்.
-
இவர்கள் போன்றோருக்கும் தெய்வம் காட்சி தந்து வரம் அளிக்கிறதே..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209459யினியவன் wrote:இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்கம்மா சவுதியா இல்ல பெங்களூரிலா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209463யினியவன் wrote:எங்கம்மா சவுதியா இல்ல பெங்களூரிலா
பாரேன், நான் ஒரு கேள்வி கேட்டால் இவர் எதிர் கேள்வி கேட்கிறதை .........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரமதான் மாதத்தில் வந்து நான் பசியும் பட்டினியுமா போகனுமா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209469யினியவன் wrote:ரமதான் மாதத்தில் வந்து நான் பசியும் பட்டினியுமா போகனுமா?
எங்காத்தில் நாங்க விரதம் இருக்கமாட்டோமே இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» கடவுளுக்கே லஞ்சமா /
» உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» கடவுளுக்கே லஞ்சமா /
» உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
» கடவுளுக்கே கடன் கொடுப்பவர்
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|