புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 3%
i6appar
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
441 Posts - 47%
heezulia
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 1%
i6appar
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு பதில்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 4:49 pm

சத்குரு பதில்கள் GbrZnIilQ5yvug66VnVo+page0032_i2
-

ஆர். உமாராமர், ஸ்ரீலெட்சுமிபுரம்:
தங்களிடம் ஆசிர்வாதம் பெற வருபவரை,
நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துவீர்கள்?

-
என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் பலபேர் பலவிதமான
விண்ணப்பங்களுடன்தான் வருகின்றனர். நான் எப்போதுமே
அவர்கள் என் கேட்கிறார்களோ அதற்காக அவர்களை
ஆசிர்வதிப்பதில்ல.

நான் எப்போதுமே அவர்களுக்கு எது சிறந்ததோ அது நிகழ
வேண்டும் என்றே ஆசிர்வதிப்பேன். எது தனக்கு நல்லது
என்று அவர்களுக்குப் புரியாவிட்டாலும்கூட. அவர்களுக்கு
எது நல்லதோ அது அவரகளுக்கு நிகழவேண்டும் என்றே
நான் ஆசிர்வதிப்பேன்.

உதாரணமாக ஒருவர் என்னிடம் வந்து ‘சத்குரு எனக்கு
நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்’ என்று கேட்டால்,
நான் உடனே அவருக்கு ‘திருமணம் நடைபெறட்டும்’ என்று
ஆசி கூறுவதில்லை.

அவர்களுடைய நல்வாழ்விற்கு எது உகந்ததோ அதன்படியே
அவர்களை ஆசிர்வதிப்பேன். ஒருவருக்கு எது நல்லதோ
அது கிடைப்பதுதானே அவசியம். விரும்புவதெல்லாம் கிடைக்க
வேண்டும் என்பது இல்லையே.

அதனால் என் ஆசி எப்போதும் என்னிடம் வருபவர்கள்
நலனுக்காக எது கிடைக்க வேண்டுமோ அதற்காகவே இருக்கும்.
-
----------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 4:50 pm


வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு:
வாழ்க்கை நலத்திற்காக என்று சடங்குகள் செய்வதைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என் திருமணம்கூட சடங்குகள் இல்லாமல்தான் நடைபெற்றது.
எங்கள் திருமணத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
அன்பாக மாலை மாற்றிக் கொண்டோம்.

என் வாழ்வில் எனக்காக நான் எந்த சடங்குகளிலும்
ஈடுபடவில்லை என்றாலும், நான் பார்த்த சில சடங்குகள் என்னை
வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

அவை தாந்திரீக முறையில் செய்யப்படும் சடங்கள்.
இச்சடங்குகளுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கமும் நம்மால்
கொடுக்க இயலாது.

நான் சிறுவனாக இருந்தபோது என் கண்ணெதிரே ஒருவர் அரிசி
மாவினால் செய்த பொம்மை ஒன்றைச் சில அடி தூரம் நடக்கச்
செய்தார். அதை எதிர்த்து நான் அவருடன் சண்டையிட்டேன்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்தே இந்த மாதிரியான செயல்
ஒவ்வொனறிலும் அறிவியல் அடிப்படை இருப்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 4:50 pm


வி. பாலகிருஷ்ணன், செகந்திராபாத்:
தாங்கள் உணரும் சில உன்னத அனுபவங்களை தங்களது
வாழ்க்கைத் துணை உணராதபோது எரிச்சல்படுகிறவர்களைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

-
ஏதோ ஒருவிதமான உறவில் இருக்கும் இருவர் ஒரே சமயத்தில்
ஒரே மாதிரியான நிலையில் வளர்ச்சியை அடைய முடியாது.
அதற்கு எந்த வகையிலும் சாத்தியமே இல்லை. அவர்கள் எவ்வளவு
அன்யோன்யமாய் இருந்தாலும், அவர்கள் யாராய் இருந்தாலும்
அது முடியவே முடியாது.

நீங்கள் ஒரு தம்பதியாக இருந்தால், உங்களில் ஒருவருக்கு
சிறப்பாக ஏதாவது ஒன்று நடைபெற்றால், அது உங்களது
வாழ்க்கைத் துணைக்கும் கிடைப்பதை,நீங்கள் அனுபவித்த
உன்னதம் அவர்களுக்கும் நடப்பதை உறுதி செய்வது உங்கள்
வேலை.

அது காசோ, பணமோ செலவாவதாக இருந்தாலும் சரி,
எப்படியாவது அவர்களுக்கும் அது நிகழ்வதை நீங்கள்தான்
உறுதி செய்ய வேண்டும். நீங்கள் உண்மையிலேயே ஒருவர்
மேல் அன்பாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்
வந்தாலும், அவருக்கு என்ன நன்மை செய்யவேண்டுமோ
அதனை நீங்கள் செயதே ஆக வேண்டும்.
-
------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 4:51 pm


சம்பூர்ண லட்சுமி, மதுரை:
வ்வொரு குருவும் தான் செய்த செயல்களைப் பற்றிய
குறிப்பை ஏதாவது ஒருவகை குறியீட்டின் மூலம் வெளிப்படுத்திச்
செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் அப்படி எதாவது செய்திருக்கிறீர்களா?

-
இந்தக் குறியீட்டின் பின்னணியில் ஒரு பெரிய பாரம்பரியமே
இந்தியாவில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி தோன்றிய
யோகங்களில் எல்லாம் பாம்பையே குண்டலினிக்கு குறியீடாக
பயன்படுத்தினார்கள்.

இப்போதும் அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் குண்டலினியுடைய அசைவிலும், பாம்பு நகரும்
விதத்திலும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இதனால் பாம்பினை யோகத்தில் தங்களுக்கு ஏற்படும்
அனுபவங்களைக் குறிப்பிட, ஒவ்வொரு குருவும் அதை குறியீடாகப்
பயன்படுத்தினர்.

பாம்பு குறியீட்டை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து
அந்த இடத்தில் என்ன மாதிரி வழக்கங்கள் புழக்கத்தில் இருந்தன
என்றுகூட கூறிவிட முடியும். ஆயிரம் வருடங்கள் கழித்து உண்மை
உணர்ந்த ஒரு மனிதர் ஈஷாவிற்கு வந்து நான் பாம்பு உருவத்தை
வரைந்துள்ள முறையைப் பார்த்தால் நான் எதுபோன்ற செயலில்
ஈடுபட்டேன் என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பாம்பு வடிவங்கள் எப்படிப்பட்ட சக்தியை இம்மனிதர்
கையாண்டிருக்கிறார். குண்டலினி சக்தியை எவ்வாறு
மேலெழுப்பினார் என்பதையெல்லாம் உணர்த்திவிடும்.

இவ்விஷயத்தைப் பற்றி இவ்வளவு சொல்வதே போதும் என்று
நினைக்கிறேன். ஏனென்றால் பாம்புகளை குறியீடாகப் பயன்
படுத்துவது ஒரு முடிவில்லா தொடர் கதை

அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கினால், முடிவே இல்லாமல்
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
-
-------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2016 4:51 pm


வா. மீனாவாசன், சென்னாவரம்:
படித்த, அறிவுள்ள மக்கள் நிறைந்த இந்த சமூகத்தில் இன்னும்
ஜாதிய முறைகள் வழக்கில் உள்ளதே?


இந்த ஜாதிய முறைகள் எல்லாம் ஐ.ஐ.டி.களும், ஐ.டி.ஐ.களும்
தோன்றும் முன்னர் உருவாக்கப்பட்டவை.

இவை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களுக்கு பயிற்சியளிக்க
டிரெயினிங் சென்டர் எல்லாம் இருக்க வில்லை.
அதனால் ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் அதற்கு
உண்டான பயிற்சிகளை தன் குடும்ப அமைப்பிற்குள்ளாகவே
உருவாக்கிக் கொண்டனர்.

நாம் நம் புத்தியை இழந்தபோது தங்கக் கொல்லர், இரும்புக்
கொல்லரை விட உயர்ந்தவர் என்பது மாதிரியான எண்ணம்
நம் மனங்களில் புகுந்துவிட்டது.
அதுதான் ஜாதியாக உருமாறியது. அன்றிலிருந்து இது ஓர்
அசிங்கமான வழக்கமாகிவிட்டது.
-
-----------------------------------------

நன்றி- குமுதம் பக்தி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 04, 2016 12:00 am

அனைத்து கேள்விக்குண்டான பதில்களும் அருமை. :வணக்கம்: :வணக்கம்:
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



சத்குரு பதில்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசத்குரு பதில்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சத்குரு பதில்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக