புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
Page 1 of 1 •
மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208739- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்! E6z8nyeBQHmcdpGHXkYd+35](https://www.filepicker.io/api/file/E6z8nyeBQHmcdpGHXkYd+35.jpg)
சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தும் காவலர்களின் கெடுபிடியால் முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
உலக தரத்தில் சிறந்த சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கான கட்டணத்தை இரு மடங்காக அண்மையில் உயர்த்தியது.
சுற்றுலா வருபவர்களுக்கான பார்வை நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதி என விவரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களில் கடற்கரை கோயில், அர்சுனன் தபசு அருகருகே உள்ளன.
ஐந்து ரதம் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் பேருந்து நிலையத்தில் இருந்தும் கடற்கரை கோயில் பகுதியில் இருந்தும் 3 கி.மீ. தொலைவில் உள்ளன. மாலை நேரத்தில் 5 மணிக்கே தொல்லியல் துறை பாதுகாப்பு ஊழியர்கள் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் நுழைவு வாயிலை அடைத்து விடுகின்றனர்.
இதனால் வெகு தொலைவில் இருந்து வந்து கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்றும் நினைவுச் சின்னங்கள் முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மே மாதம் கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்வதால் மாமல்லபுரம் சுற்றுலா தலத்துக்கு வருவதை தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
நாங்கள் வெளியூர்களில் இருந்து பேருந்துகளைப் பிடித்து போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக மாமல்லபுரத்துக்கு வந்தோம். நபருக்கு ரூ. 30 என வந்த அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வாங்கினோம். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் ஆகிய இரு இடங்களில் நுழைவுச் சீட்டு தருகிறார்கள்.
இதில் ஏதாவது ஒரு இடத்தில் நுழைவுச் சீட்டு, அதாவது ஐந்து ரதம் பகுதியில் நுழைவுச் சீட்டு வாங்கிய பயணிகள், கடற்கரை கோயிலுக்கு வாங்க வேண்டியதில்லை. அதே நுழைவுச் சீட்டைக் காண்பித்து உள்ளே செல்லலாம் என்கின்றனர்.
இவற்றுக்கிடையே தொலைவு அதிகம். நாங்கள் ஏதாவது ஒரு பகுதியைப் பார்த்து விட்டு வரும் போது நேரம் முடிந்து விட்டதாகக் கூறி காவலர்கள் விரட்டுகின்றனர். ஆனால் 5 மணி தானே ஆகிறது என்று கேட்டால் உள்ளே போனால் வெளியே வருவதற்குள் நேரம் முடிந்துவிடும் என திரும்ப அனுப்புகின்றனர்.
ஒரு இடத்தில் நுழைவு சீட்டை வாங்கிவிட்டு அடுத்த பகுதிக்கு குடும்பத்துடன் நடந்து வருவதற்குள் நேரம் கடந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இருக்கும் நேரத்திலும் நுழைவுச் சீட்டு வாங்கியவர்கள் வரையிலாவது சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.
சுற்றுலா தலத்துக்கு வந்தும், நுழைவுச் சீட்டு வாங்கியும் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. கோடை விடுமுறையிலாவது இரவு 7 மணி வரை நுழைவுச் சீட்டு வாங்கியவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208789- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
![siva.c.r](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
![siva.c.r](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் siva.c.r
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208882- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208789siva.c.r wrote:நியாயமான கோரிக்கைதான்.
ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வரும்
சுற்றுலா பயணிகள் வடக்கே டில்லி, ஆக்ரா
மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களுக்குப்
பயணித்த பின், இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள்
இவ்வளவுதான் என்று கிளம்பிவிடும் நிலை உள்ளது.
அவற்றையும் மீறி தென்னாட்டின் பக்கம் வருபவர்கள்
மிகக் குறைவு.
இவ்வாறிருக்கையில், வருபவர்களையும் நேரக் கணக்கு
காட்டி நாம் துரத்திவிட்டால் இனி யார்தான் வருவார்கள்?
தொல்லியல் துறை உடனே கவனித்து
நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது.
நிஜம், தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை இடங்கள் இருக்கு?...நம் சுற்றுலாத் துறை ஆட்கள் கொஞ்சம் சோம்பேறிகள் தான்............இராஜஸ்த்தான் மணலைக் கூட காட்டி ஆட்களை இழுக்கிறார்கள்.....நம் தமிழ் நாட்டில்............
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208933- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#1208991- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208933siva.c.r wrote:இந்த நிலைக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை மட்டும் காரணம் அல்ல.
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகமும் ஒரு பெரிய காரணம்.
Google Search-ல் Tourism in India என்று தட்டச்சு செய்தால் வெளிவரும் தேடுதல் முடிவுகள் அனைத்துமே மத்திய சுற்றுலாத் துறை பரிந்துரைக்கும் டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், பீகார் தலங்கள் மட்டும்தான்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் போனால் போகட்டும் என்று கேரளத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். (காரணம், மத்திய அரசு அலுவலங்களில் உயர்நிலைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளின் செல்வாக்குதான்).
மற்றபடி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவே மத்திய சுற்றுலாத் துறை நினைக்கவில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையா, அலட்சியமா, அல்லது அறிந்தே காட்டும் பாரபட்சமா யாமறியோம்.
வாழ்க பாரதம்!
இருக்கலாம் ஐயா, ஆனாலும் நீங்களாகவே சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு SOTC போன்ற டிராவல்ஸ் தளங்களில் பார்த்தால் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் அழகாய் package இருக்கு, நம் தமிழ் நாட்டைத்தவிர
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|