Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
2 posters
Page 1 of 1
உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
உதகையின் பிரதான மலர்த் திருவிழாவான
மலர்க் காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில்
வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக
வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு
தொடங்கி வைக்கிறார்.
உதகையில் ஆண்டுதோறும் அரசினர் தாவரவியல்
பூங்காவில் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மலர்க்
காட்சி நடைபெறும். ஆனால், இவ்வாண்டில் தமிழக சட்டப்
பேரவைத் தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக மலர்க்
காட்சி மே மாதத்தின் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்
பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் இக்கண்காட்சியை
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு
தொடங்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர்
தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழக அரசின்
வேளாண்மைத் துறை செயலாளர் விஜயகுமார்,
தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் உள்ளிட்டோர் ப
ங்கேற்கின்றனர்.
இந்த மலர்க் காட்சிக்காக பூங்காவில் பல்வேறு மலர்களாலான
வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க
அம்சமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு
மணிகூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின்
முன்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 68 அடி உயரத்திலும்,
30 அடி அகலத்திலும் இந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சுமார் 10,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு
இரட்டைக்குருவி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் துலிப், கிரசாந்திமம்,
பிண்டுஷன் போன்ற வெளிநாட்டு மலர்கள் அடுக்கி வைக்கப்
பட்டுள்ளன.
இவை பெரும்பாலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டு
வரப்பட்டவையாகும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும்
கொய் மலர்களான ஜெர்பரா, காரனேஷன், லில்லியம் மற்றும்
கிரசாந்திமம் போன்ற மலர்களும் காட்சி மாடத்தில் வைக்கப்
பட்டுள்ளன.
காட்சி மாடத்தில் மட்டும் 15,000 மலர்த்தொட்டிகளும்,
புது பூங்காவில் 6,000 மலர்த் தொட்டிகளும் காட்சிக்காக
வைக்கப்பட்டுள்ளன.
Re: உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
மேலும், பூங்காவின் முன்புற வாயிலிலிருந்து மலர்க் காட்சி
அரங்கு வரை 10 இடங்களில் மலர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பை
தோட்டக் கலைத் துறையினரே மேற்கொண்டுள்ளனர்.
பெரியவர்களுக்கு ரூ. 30-ம், சிறியவர்களுக்கு ரூ. 15-ம், கேமராவிற்கு
ரூ. 50-ம், விடியோ கேமராவிற்கு ரூ. 100-ம் கட்டணங்களாகும்.
பூங்காவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க்காட்சியை
கண்டுகளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மலர்க் காட்சியையொட்டி பூங்காவைச் சுற்றிலும் வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 நாள்களிலும்
பூங்காவிற்குள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
Re: உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
தினமணி அரங்கு:
உதகை மலர்க் காட்சியில் முதன்முறையாக தினமணியின்
சார்பில் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில்
கடந்த 80 ஆண்டுகளில் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகைளில் முதல் பக்கத்தில் வெளியான முக்கியச் செய்திகளின்
தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
அதேபோல, தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளின்
இதர வெளியீடுகள் தொடர்பான விவரங்களும் காட்சிக்கு வைக்கப்
பட்டுள்ளன.
-
---------------------------------------
தினமணி
Re: உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
நல்ல விவரம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஐ பி எல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்
» பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்
» திருச்சியில் ஆக. 13-ல் உணவுத் திருவிழா தொடக்கம்
» நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 31-ல் தொடக்கம்
» பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்
» திருச்சியில் ஆக. 13-ல் உணவுத் திருவிழா தொடக்கம்
» நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 31-ல் தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|