புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும்,தீபங்களும்
Page 1 of 1 •
-
அகல் விளக்கு
அகல் ,எண்ணெய் ,திரி ,சுடர் இவையெல்லாம்
சேர்ந்ததே விளக்கு.
நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் மகா லக்ஷ்மி
குடியிருப்பாள்.
-
எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் அகல்
விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
அதற்கு காரணமும் உண்டு.அதாவது அகல் விளக்கு
ஒரு ஏழை ஒருவனால் ஐம் பூதங்களைக் [மண்,நீர்,
நெருப்பு,காற்று ,ஆகாயம்] கொண்டு செய்யப்படுகிறது
.அவன் களிமண்ணில் நீரை ஊற்றி ,சூரிய ஒளியில்
காய வைத்து ,காற்றின் உதவி கொண்டு நெருப்பில்
இட்டு ஒரு அழகான அகல் விளக்கை செய்கிறான்.
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதையே அம்பாள்
விரும்புகிறாள்.
-
இன்னுமொரு காரணம்,
அகல் விளக்கை வாங்குவதால் அந்த ஏழைக் குடும்பமும்
பிழைக்கிறது .நம்மை அறியாமல் ஒரு நல்ல செயல்களை செய்கிறோம்.இதுவும் புண்ணியக் கணக்கில் போய் சேரும்.
—
எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்?
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
ஆலயத்தில் ஏற்றும் அகல் விளக்கு புதியதாக
இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,
நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை
அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க
வைக்கிறது .
–
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு
சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில்
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்
-
-
எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .
சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
–
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
இருக்க வேண்டும் .விளக்கு ஒளியை தருவதுடன் ,
நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை
அகற்றி ,நல்ல நேர்மறை எண்ணங்களை தக்க
வைக்கிறது .
–
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆலயங்களுக்கு
சென்று ,விளக்கு ஏற்றுங்கள்.முடியாத நேரத்தில்
வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்
-
-
எங்கு ஏற்றினாலும் இந்த மந்திரத்தை சொல்லி ஏற்றுங்கள் .
சுபம் பவது கல்யாணீ ஆரோக்கியம் புத்ர சம்பதாம்
மம துக்க வினாசாயை தீபலக்ஷ்மீர் நமோஸ்துதே!
–
உங்கள் அன்பு தோழி
ஈஸ்வரி
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:எந்த கடவுளுக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்?
கணபதி —-தேங்காய் எண்ணெய்
முருகன்—–நெய் தீபம்
நாராயணன் —-நல்லெண்ணெய்
மகா லக்ஷ்மி —-நெய்
அம்மன் —-5 கூட்டு எண்ணெய்
குல தெய்வம் —இலுப்பை எண்ணெய்
5 கூட்டு எண்ணெய் எது ?என போன பதிவில் எழுதியுள்ளேன்.
–
அடுத்து ,எத்தனை தீபங்கள் ஆலயத்தில் ஏற்றுவது,எங்கே ஏற்றுவது ?
என்பதைப் பற்றி பார்ப்போம்.
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
முருகன்—6தீபம் [மயில் முன்]
பெருமாள் —5 [கருடாழ்வார் முன்]
மகா லக்ஷ்மி —8 அகல் விளக்கு
அம்மன் —2 [வாசலில் ]
சிவன்–3 அல்லது 9 [நந்தி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]
பராசக்தி —5வகை எண்ணெய்
நாக அம்மன் —4
–
கணபதி—1 தீபம் [எலி முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்]............ மூஞ்சுரு என்று போடணும் ராம் அண்ணா ............
.
.
.
நல்ல பதிவு !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|