ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டுகளில் வரலாறு

+2
ஸ்ரீரங்கா
விமந்தனி
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu May 26, 2016 9:57 pm

First topic message reminder :

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 RJvZ5xxPRvGJfgMguA8l+history


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Tue Jun 21, 2016 12:23 am

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 CooyqxjlS4CueIl3NZdL+AD-3rd-Century

கிபி 3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.


இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதப்படுபவர்கள்;

கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
லியு ஹுய், சீன கணிதவியலாளர்
லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
நாகார்ஜுனா, புத்தத் துறவி
சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்


இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில கண்டுபிடிப்புகள்

சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.

அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.




நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 7PlNYnenTgKWeF8zNyza+1


Last edited by விமந்தனி on Tue Jun 21, 2016 2:11 am; edited 1 time in total


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Tue Jun 21, 2016 1:32 am

நல்ல பகிர்வு, மொத்தமாய் நாளைதான் படிக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Tue Jun 21, 2016 10:56 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 CQCpKQxSwun6r5Xp81PE+AD-4th-Century

கிபி 4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.


இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.

395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.


இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள்;

கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி




நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 TxLprhRYQOKlOe10rmrQ+1


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Wed Jun 22, 2016 12:09 am

நல்ல பகிர்வு ...............ஆனா இன்னும் நான் பழைய பதிவுகளை படிக்கலை ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Wed Jun 29, 2016 5:02 pm

புன்னகை புன்னகை புன்னகை


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Wed Jun 29, 2016 5:03 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 GQihIpOESGG33riVRXV5+AD-5th-Century

கிபி ஐந்தாம் நூற்றாண்டு (5ம் நூற்றாண்டு, 5th century AD) என்ற காலப்பகுதி கிபி 401 தொடக்கம் கிபி 499 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

கடைசி மேற்கு உரோமப் பேரரசன் ரோமுலசு ஆகுஸ்டசு

399 – 412 - பாசியான் என்ற சீன பௌத்தத் துறவி பௌத்த நூல்களைத் தேடி இந்தியப் பெருங்கடல் ஊடாக இலங்கை,மற்றும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

கி. 401 - பௌத்த துறவியும் சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தவருமான குமாரஜீவா என்பவர் சீனாவின் சங்கான் (இன்றைய சியான்) நகரை அடைந்தார்.

பெரிய பிரித்தானியாவை ரோமர்கள் கைவிட்டனர். மத்திய காலத்தின் ஆரம்பப் பகுதியாக இது கருதப்படுகிறது.

கி. 430 - மாயா நகரின் பல பகுதிகளை (இன்றைய எல் சல்வடோர்) இலபாங்கோ என்ற எரிமலை அழித்தது.

440 இன் பின்னர் பிரித்தானியாவில் ஆங்கிலோ-சாக்சன் மக்கள் குடியேறினர்.

பௌத்த மதம் பர்மா, மற்றும் இந்தோனேசியாவை அடைந்தது.

ஆப்பிரிக்க மற்றும் இந்தோனேசியக் குடியேறிகள் மடகஸ்காரை அடைந்தனர்.


இந்நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கவர்கள்;

# முதலாம் ஆரியபட்டா, இந்தியக் கணிதவியலர்

இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா என்பவரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு.

# திருமந்திரம் நூலை இயற்றிய திருமூலர்

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.



பழமொழி நானூறு என்ற நூல் வெளியானதும் இந்நூற்றாண்டில் தான். பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும்.

சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.




நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 LMNohJAPQJ23njWlpeZx+1


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Wed Jun 29, 2016 11:45 pm

என்ன ஆச்சு விமந்தனி......நலம் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu Jun 30, 2016 7:16 pm

krishnaamma wrote:என்ன ஆச்சு விமந்தனி......நலம் தானே? புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை நலம் தான் கிருஷ்ணாம்மா.


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by விமந்தனி Thu Jun 30, 2016 7:16 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 6E442VcSMyiIq9IeyQWw+AD-6th-Century

கிபி ஆறாம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 501 தொடக்கம் கிபி 599 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு தொன்மை நாகரிகத்தின் முடிவாகவும் மத்திய காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.

முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஐரோப்பா பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன.

இக்குழப்பத்தில் பிராங்குகள் உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், கிழக்கு ரோமப் பேரரசு ஜஸ்டீனியன் என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு வண்டல்களிடம் இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் இத்தாலியை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்துத் தான் கைப்பற்றியப் பகுதிகளை மீண்டும் இழந்தது.

தனது இரண்டாம் பொற்காலத்தில், சசானிது பேரரசு முதலாம் கோசுராவு மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது.

வடக்கு இந்தியாவில் குப்தப் பேரரசு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் சுயி வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. கொரிய முப்பேரரசு இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சியைக் கண்டது.

அமெரிக்காவில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த தியோத்திகுவாக்கன் அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. நடு அமெரிக்காவில் மாயா நாகரிகம் வளர்ச்சியைக் கண்டது.

இக்காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள்;

சீனாவில் 6ஆம் நூற்றாண்டு காலப் பௌத்தக் கற்சிலை.

6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – ஐரிய குடியேற்றவாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் கலிடோனியா (இன்றைய ஸ்கொட்லாந்து) நோக்கிச் சென்றனர்.

6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – சென் பௌத்தம் சீனாவில் இருந்து வியட்நாமுக்குப் பரவியது.

518 - கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் அனஸ்தேசியசு இறக்க, இரண்டாம் ஜஸ்டின் பதவியெற்றான்.
522 - பைசண்டைன்கள் பட்டுப்புழு வளர்ப்பை ஆரம்பித்தனர்.

527 - முதலாம் ஜஸ்டீனியன் கிழக்கு ரோமப் பேரரசன் ஆனான்.

நடு 6ம் நூற்றாண்டு - பௌத்த சாதக் கதைகள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டட்ன.

நடு 6ம் நூற்றாண்டு - இந்தியாவி மகாராட்டிரத்தில் எலிபண்டா குகைக் கோயில் கட்டப்பட்டது.

எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன.

போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.

இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.

552 - பௌத்தம் சப்பானுக்குப் பரவியது.

570 - இசுலாமியத்தின் நிறுவனர் முகமது பிறப்பு.

589 - சுயி வம்சத்தின் கீழ் சீனா ஒன்றிணைந்தது.




நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Qh6RMQxjT0qA3cd9GmVC+1


நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:18 pm

நல்ல பகிர்வு !....... நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 103459460 நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 3 Empty Re: நூற்றாண்டுகளில் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum