புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
81 Posts - 68%
heezulia
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 1%
viyasan
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
18 Posts - 3%
prajai
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி விலை கிடுகிடு உயர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:46 am

காய்கறி விலை கிடுகிடு உயர்வு: 3 மாநிலங்களில் விளைச்சல் சரிவு !

காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142

மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது.

தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேவை அதிகரிப்புஅதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும்.

* தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.

விற்பனை குறைந்தது !

பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.

ஆர்வம் இல்லாத விவசாயிகள்!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான்.

வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும். சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:51 am

ஆர்வம் இல்லாத விவசாயிகள்!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம்!


அடப்பாவமே!............கடனை தள்ளுபடி செய்தால் தெம்பாக உழைப்பார்கள் என்று பார்த்தால், ஓசி இல் உடம்பை வளர்க்கத் தயார் ஆகிவிட்டார்களே !.............இதை அந்த அம்மா கவனிப்பாங்களா ? ..........தொடர்ந்து விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே கடன் ரத்து என்று சொல்வாங்களா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:39 pm

தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்
.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;

இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 26, 2016 4:39 pm

கடன் தள்ளுபடி என சோம்பேரிகளை உருவாக்கி ஓட்டு வங்கியை நோக்காமல் உற்பத்தி செய்யும் உழைக்கும் விவசாயின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்து ஊக்கு வித்தால் நல்லது.கடன் தள்ளுபடி என ஊழலுக்கு வழி வகுப்பது விவேகமானது அல்லவே இல்லை. தகுதியானவன் தகுதி அற்றவனாகவே எப்போதும் காணப்படுகிறான். தகுதியற்றவன் தனத்தால் தள்ளுபடி பெறுகிறான் என்னங்க நிர்வாகம் அரசியல்.நாணயம் கெட்டுப்போச்சுங்க நாட்ல ........தலைவிதி>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:10 pm

ayyasamy ram wrote:தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்
.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;

இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1208636

அது ரீலாகவே இருந்தால் நல்லது ராம் அண்ணா...........இவ்வளவு செய்தும் அவர்கள் உழைக்க தயார் இல்லை என்றால்?????????அதேபோல அவர்களுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலையைத் தருவதும் அரசின் கடமை..............இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒன்றுமே மிஞ்சாது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக