Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
2 posters
Page 1 of 1
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
சென்னை,
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று
(புதன்கிழமை) நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி
பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
சாதனை வெற்றி
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு
232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து
2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
134 தொகுதிகளில் வெற்றிபெற்று அ.தி.மு.க. தனிப்
பெரும்பான்மை பெற்றுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் 4 அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும்,
அவர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
4 கட்சிகள் கொண்ட சபை
சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை
நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவர்னர் ரோசய்யா
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை
இல்லாதவகையில் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ்
8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் ஆகிய 4 கட்சிகள் மட்டுமே இந்த சட்ட
சபையில் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்டுகள் இல்லை
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி,
முக்குலத்தோர் புலிப்படையின் நடிகர் கருணாஸ்,
தனியரசு போன்றவர்கள் வெற்றி பெற்று இருந்தாலும்
அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால்
அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.
தமிழக சட்டசபை தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்டு
கட்சிகள் இடம்பெறாத அவையாக இந்த 15-வது சட்டசபை
அமைந்து உள்ளது.
Re: தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
இன்று முதல் கூட்டம்
சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை)
காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள்
பதவி ஏற்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் இன்று காலை
11 மணிக்கு தொடங்கும்.
முதலில் திருக்குறள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து
உறுப்பினர்களை தற்காலிக சபாநாயகர் செம்மலை
வாழ்த்தி உறுதிமொழி தொடர்பாக சில அறிவுரைகளை
வழங்குவார்.
அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கும்.
முதலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவி ஏற்றுக்கொள்ளுவார்.
பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.
3 மணிநேரம்
அவர்களைத் தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள்,
முன்னாள் சபாநாயகர்கள், முன்னாள் துணை சபாநாயகர்கள்,
முன்னாள் முதல்-அமைச்சர், முன்னாள் துணை முதல்-
அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக
எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்பார்கள்.
பின்னர் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் அகர
வரிசைப்படி வந்து பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சி சுமார்
3 மணி நேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள், ஒலிபெருக்கி வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
13-வது முறையாக வெற்றி பெற்றுள்ள தி.மு.க. தலைவர்
கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு
வருவாரா? என்பது உறுதியாகவில்லை.
இன்று அவர் அவைக்கு வரவில்லை என்றால், பின்னர்
சபாநாயகர் அறையில் அவர் தனியாக பதவிப்பிரமாணம்
எடுத்துக்கொள்ளலாம்.
சபாநாயகர் தேர்தல்
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்தல் நடந்து வெற்றி
பெறுபவர்களும் தனியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்
கொள்வார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்துடன் சட்டசபை கூட்டம்
ஒத்திவைக்கப்படும். பின்னர் ஜூன் 3-ந்தேதி மீண்டும் சட்டசபை
கூடி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்பின்னர் கவர்னர் உரையுடன் தொடங்கும் முழு
அளவிலான சட்டசபை கூட்டத்தொடருக்கான தேதி முடிவு
செய்யப்படும்.
மலர் அலங்காரம்
சட்டசபை முதல் கூட்டம் தொடங்குவதையொட்டி சட்டசபை
வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
கோட்டை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால்
அலங்காரம் செய்யப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள்
செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலகம் செய்து வருகிறது.
-
----------------------------------
தினத்தந்தி
Re: தமிழக சட்டசபை இன்று கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
சட்ட சபையில் திருக்குறள் வாசிப்பது ஒரு சடங்காக மாறிவிட்டது .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
எத்தனை அமைச்சர்கள் அல்லது MLA க்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறது ? அப்படியே இருந்தாலும் அதைத் தினமும் படிப்பவர்கள் எத்தனை பேர் ? அப்படியே படித்தாலும் அதன்படி நடப்பவர்கள் எத்தனை பேர் ? " நிற்க அதற்குத் தக " என்பது வள்ளுவன் வாய்மொழி அல்லவா ?
தற்போதைய முதலமைச்சர் ஒருமுறையாவது வள்ளுவர் கோட்டம் சென்றிருப்பாரா ? அல்லது குமரி முனையிலே பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டு இருப்பாரா ?
வள்ளுவர் மீது பற்று கொண்டிருந்தால் , பதவியேற்பு நிகழ்வை வள்ளுவர் கோட்டத்திலேயே வைத்துக் கொண்டிருக்கலாமே ! அவ்வாறு செய்யாததற்குக் காரணம் என்ன தெரியுமா ? அதைக் கட்டியது கலைஞர் என்பதுதான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக சட்டசபை கூடுகிறது; இன்று கவர்னர் உரை
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ஜூன் 21-ல் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்
» முடிகிறது 6 நியமன எம்.பி.,க்கள் பதவி: தமிழக பா.ஜ.,வில் யாருக்கு யோகம்?
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|