புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
20 Posts - 3%
prajai
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_m10கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 6:02 pm

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! 3UoxSGvRymJWQyvVidpi+nagakadaru60022

கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த
விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள்
அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு
அதை செய்து முடிக்கிறார்கள் அவர்கள்.
-
தேவைப்பட்டால் அவரும் நிலத்தில் இறங்கி
வேலை செய்கிறார். அதை ஆச்சர்யமாக
பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.
-
ஒரு விவசாயி தன் நிலத்தில் இறங்கி வேலை
செய்வதை மற்றவர்கள் ஆச்சர்யமாக ஏன்
பார்க்கவேண்டும் என்கிறீர்களா....? காரணம் அந்த
விவசாயி நேற்றுவரை நிற்க நேரமின்றி உலக
நாடுகளுக்கு விமானத்தில் பரபரப்பாக பறந்து
கொண்டிருந்தவர்...
-
ஆம் கூகுள் அலர்ட்ஸை (Google Alerts)
உருவாக்கிய நாக கடாருதான் (Naga Kataru)
அந்த நவீன விவசாயி.
-
இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும்
விஷயங்களில் வரும் புதிய அப்டேட்கள்,
செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’
செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான்
‘கூகுள் அலர்ட்ஸ்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 6:03 pm

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! MYjj5SWMSLHcF12UHnQ1+nagakadaruright1
-

-
.உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில்,
ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள்
மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால்
இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்து
விட்டால்போதும்) அவரை பற்றி இணையத்தில்
செய்திகள் அப்டேட் ஆகும்போதெல்லாம் உங்கள்
மெயிலில் அந்த செய்திகள் நேரடியாக வந்துவிழும்.
-
ஆந்திரப்பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​
எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​
அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில்,
தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை
கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு,
புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு
​முடித்தார் கடாரு.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 6:04 pm

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! RSbV86aFQ7eSKMrQfN3o+nagakadaru60011
-
2003​ ம் ஆண்டு, ​​கூகுள் அலர்ட்ஸ் வெளியிடப்
பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர்
உருவாக்கியபோது, இவருடைய ஆய்வு வழி
காட்டியான பேராசிரியர், இதனை​அங்கீகரிக்கவில்லை.
இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால்
கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய
CEO க்களான​ Sergey Bring மற்றும்
Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன்
வைத்தார். அதை ஆய்வு செய்த அவர்கள், அதன்
தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சியை
பாராட்டியதோடு, நாக கடாருவின் கண்டுபிடிப்பு
​மிகவும் பிடித்துபோனதால், கூகுள் நிறுவனத்திலேயே அ
வருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர்.
-
இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில்
பணியாற்றுவது ஒரு சலிப்பை தந்தது. வித்தியாசமாக
ஏதாவது சாதிக்கவேண்டும் என்பதில் விருப்பம்
கொண்ட கடாரு, வெகு சீக்கிரத்தில் கூகுள்
நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள்
இயக்குவதில் கவனம் செலுத்தினார். ​ ​
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 21, 2016 6:05 pm


கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...! Dz0NSL8Rr2VJqzYyO2DA+nagakadaru6002
-
இப்போது இவரின் புதிய அவதாரம், ​'​விவசாயி​'​....

-
ஆம், 2008 ல் தன் வருமானத்தில் கலிஃபோர்னியாவில்
320 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். முதலீடாக
வாங்கிப்போட்ட அந்நிலத்தை, 5 வருடங்களுக்குப்
பிறகு நல்ல விலைக்கு விற்றுவிடுவதுதான் அவரது
திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்ட
போது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்ததுதான்
விவசாயம் செய்யும் திட்டம்.
-
தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின்
வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை
விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை
எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை
பாதாம் தோட்டமாக மாற்றி​ விட்டார்.
-
இன்று கலிஃபோர்னியாவில் பெரிய பாதாம்
விவசாயியாக கடாரு விளங்குகிறார்.
-
"எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது.
காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை
பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு
வளர்த்தார். ஆனால், எனக்கு விவசாயம் பிடித்திருந்தது.
இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன்.
-
அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கிவிடக்
கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம்
பற்றி படித்தேன்​.​ எனது முயற்சியால் இன்று ​இந்த
நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளைபொருட்களையும்
விளைவிக்கிறேன். என் நிலத்தில் 8 பேர் வேலை
செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன்
வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி
நாக கடாரு.
-
வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு,
தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது ​
'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக'த்தில் சூழல் மற்றும்
வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.
-
"விவசாயத்தை இன்னும் தொழில்நுட்ப ​ ரீதியாகக்
கொண்டு செல்வதற்கே​,​ இந்த படிப்பை படிக்கிறேன்"
என வெற்றிப் புன்னகையை முகத்தில் தழுவ விட்ட
படியே சொல்கிறார் நாக கடாரு.
-
விவசாயத்தின் மீதான நம்பிக்கை கீற்றை
விதைக்கிறார்கள் கடாரு போன்ற நவீன விவசாயிகள்... !
-
------------------------
- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்.காம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:55 am

மிகப்பெரியதாக யிற்கு ராம் அண்ணா , நாளை வந்து படிக்கிறேன் புன்னகை....பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 1:56 am

அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில்,
தலைமையாசிரியரான அவரது தந்தை கடாருவை
கணினி பொறியாளராக ​படிக்க வைத்தார். பிறகு,
புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு
​முடித்தார் கடாரு.


எல்லாம் சரிதான், ஆனால் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்?..............இவர் அப்போதே விவசாயம் பற்றி படித்திருக்கலாமே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக