புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)
Page 1 of 1 •
காகித கப்பல்: இரா. அரிகரசுதன்
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
-
அவர்களிடமிருப்பது
அதிசய கப்பல்
சேக்சுபியரின் நாவலில்
வரும் புயலானாலும்
சுனாமியானாலும்
அதை உடைக்க திணற வேண்டியிருக்கும்
–
எத்தனை வடிவங்களில்
எத்தனை நிறங்களில்
விதவிதமான கப்பல்கள்
–
அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம்
உடையாத கப்பல்களை அல்லது
அந்த கப்பல்களுக்கு உடனடியாக
வேலை கிடைக்குமாம்
எப்போதும் வேலையிலேயே இருக்குமாம்
–
எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள்
கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த
பாட்டியின் பாம்படத்தை
விற்பனை செய்த பணத்தை
கக்கத்தில் சுருட்டி
வியர்வையும் மாட்டுச்சாணியும் மணக்கும்
அந்த மனிதன் ஆசைப்பட்டான்
–
தன்னிடமிருக்கும் கட்டுமரத்தை
கப்பலாக்க வேண்டும் என்று
வந்து சேர்ந்த கப்பல் கட்டும் நிலையம்
அன்புடன் அணைத்துக்கொண்டது
கட்டுமரங்கள் காணாமல் போயின
கப்பல்கள் உற்பத்திச் செய்யப்பட்டன
–
எத்தனைக் கப்பல்கள்
ஆனால் அத்தனையும் ஒரே நிறம்
ஒரே மணம் ஒரே சுவை
விற்பனை செய்யப்பட்ட பாம்படங்களும்
தாலிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டன
–
காகிதக் கப்பல்களைவிட
கட்டுமரங்கள் வலிமையானவை
தேவையானவை.
–
——————————–
கவிதை மணி
காகிதக்கப்பல்: மீனாள் தேவராஜன்
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
-
காகிதக் கப்பல்தான் அக்கரை சேருமா?
காகிதப் பூத்தான் கணநேரம் மணக்குமா?
சிறார் செய் வெள்ளாமை வீடுவந்து சேருமோ?
அறிவில்லார் செய் அரசு தருமோ பயன்.
–
தாள்கொண்டு தானே மடித்துச் செய்கப்பல்
பாழாகும் நுங்குக்காய் கொண்டு செய்வண்டி
கடல்கரையோரம் கட்டிய மணல்கோட்டை
மழலையர்க்குத் தரும் இன்பம் கோடி..
–
கற்பார்க்குக் காகிதம் எழுத்தோலை , கல்லாப்
பாமரர்க்குப் பலவழியில் பயன்படு பொருள் – சிறார்க்குக்
கார்காலக் கப்பல் காற்றுக் கால பட்டமென
உருமாறும் பல வடிவில் காகிதம்
–
——————————-
–
கவிதை மணி
காகிதக் கப்பல்: பூ. சுப்ரமணியன்
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
-
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
–
மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!
–
அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !
–
பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !
–
ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !
–
எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரை சேராக் காகிதக் கப்பல்கள் !
–
—————————–
கவிதை மணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|