புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல காமெடி !........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அண்ணா, நேத்து பேப்பரில் பார்த்தேன் எத்தனை பேரிடம் 25 முதல் 50 லட்சங்கள் வரை வாங்கி இருக்கிறார்?...............
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தர்மம் தோற்றதாக சரித்திரமோ வரலாறோ இல்லை எனவே ஒருநாள் மக்கள் உணரும்படி இறைவன் உணரவைப்பார். ஒருபோதும் ஊழல் பணம் உதவாது>>>>>>>>>>>>>அதர்மம் ஆரவாரம் கொள்ளும், தர்மம் தலை குனிவோடு இருக்கும்.
DMK & ADMK இரு கொள்ளைகாரர்களுக்கும் ஓட்டு போட்ட சுமார் 80% முட்டாள் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைக்கும் "மாற்றம்-முன்னேற்றம்" , "தர்மம் வெல்லும் கூட்டணி" இப்படி ஒருவரும் ஜெயிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. வேண்டுமானால் ஓரிரு தொகுதிகளில் கட்டிய டெபொசிட் பணம் திரும்ப கிடைக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம் சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.
ரமணியன்
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம் சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
விஜயகாந்த்தை தோற்கடித்து கருணாஸை ஜெயிக்க வைத்தவர்கள் அல்லவா தமிழக மக்கள்.
விஜயகாந்த் கருணாஸை விட எந்த விதத்தில் குறைந்து விட்டார் என தெரியவில்லை.
விஜயகாந்த் கருணாஸை விட எந்த விதத்தில் குறைந்து விட்டார் என தெரியவில்லை.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் 5 வருஷம் நீங்க ஸ்டெடியா நில்லுங்க, அப்புறம் தர்மம் நிக்குதா, நடக்குதா, ஜெயிக்குதான்னு பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208117T.N.Balasubramanian wrote:விஜயகாந்த் கேட்ட / போட்ட நிபந்தனைகளுக்கு செவி சாய்க்காததால் தான் DMK ,BJP , கூட்டணியில் அவர் இடம் பெறவில்லை .
ம ந கூட்டணி தோல்வியுற்றதற்கு காரணமே விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டதுதான் .
தாழ்த்தப்பட்ட ஜாதியில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடவேண்டும் என்று கூறிய திருமா , அதை அதிகம் அழுத்தமாகக் கூறவில்லை .நல்லக்கண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருந்தால் சிறிது ஓட்டு கிடைத்து இருக்கும் .ராமகிருஷ்ணன் /தாபா வாய் மூடி இருந்தது கம்யுனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் செய்த துரோகம் .
தேமுதிக தோற்றதற்கு காரணம் விஜயகாந்த் தான் காரணம் . சபை நாகரீகம் தெரியாதவர் . மேலும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னமேயே பிரேமலதா ,தான்தான் முதலமைச்சர் மாதிரி நினைத்துக் கொண்டு அநாகரீகமாக மற்றவர்களை கீழ்த்தரமாகப் பேசியது .
சதீஷ் , விஜயகாந்த் முதல் அமைச்சர் எனக்கூறி எல்லோருக்கும் இலாக்காக்கள் பங்கிட்டது .
மூத்தத் தலைவர் வைக்கோ விற்கு பிச்சை போடுவது போல் உதவி முதலமைச்சர் பதவி ( ஆண்டவா !
வைக்கோவின் அரசியல் வாழ்க்கை /அனுபவம் சதீஷின் வயது மேல் ,)
விஜயகாந்த் குடும்பத்தினர் அதீத நம்பிக்கை திமிர்த்தனமான பேச்சு , விஜயகாந்த்தை பலி வாங்கி விட்டது .
விஜயகாந்த்தின் கோமாளித்தனம் , சம்பந்தாசம்பந்தமில்லாத பேச்சும் மக்களிடையே பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது .
ஜெயலலிதா அரசியல் வாழ்வு இவரால் அடிவாங்கும் என எண்ணியவர்கள் மத்தியில் இவரே அடி வாங்குவார் எனக் கூறியவர்கள் சிலர் கூட இவர் காணாமல் போவார் என்று எதிர்பார்க்கவில்லை .
நல்லது செய்யப் போக , நடந்த கெட்டதற்கு, வைகோ பொறுப்பாகிவிட்டார்.
ரமணியன்
நிலைமையை அருமையாக , 'புட்டு புட்டு ' வெச்சுட்டீங்க ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|