புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
Page 1 of 1 •
1791ஆம்ஆண்டுவீரபாண்டியகட்டபொம்மன்தனது 30ஆவதுவயதில்பாஞ்சாலங்குறிச்சியின்அரியணைஏறுகிறார்.
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|