புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
Page 1 of 1 •
1791ஆம்ஆண்டுவீரபாண்டியகட்டபொம்மன்தனது 30ஆவதுவயதில்பாஞ்சாலங்குறிச்சியின்அரியணைஏறுகிறார்.
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|