புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 23:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 23:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
Page 1 of 1 •
-
சிவபெருமானின் பெருமையை உணராத
பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான
தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து
அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர்.
-
அதனால் அவர்கள் அனைவரும் பெரும்
துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.
-
‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர
வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு
வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம்
பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது
சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு
வந்து சேர்ந்தது.
-
சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி
கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை
செய்ய பல பணியாளர்கள், தேவலோக வாழ்வு
என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள்
அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி
ஆயிற்று.
-
இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில்
பிரம்மதேவரும் கூட தப்பவில்லை.
-
-
பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும்
அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து
வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம்
இயற்றினர்.
அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி
கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர்.
-
எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த
பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.
-
இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள்
துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது
எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள்
அனைவரும் சென்று கேட்டனர்.
அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில்
உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு
நேரும்.
-
இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது
சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில்,
மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச்
சொல்லுங்கள்’ என்று கூறினார்.
-
அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து,
சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி
கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப்
பற்றி தெரிந்திருந்ததால், பயந்து போன மன்மதன்
எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை.
-
இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற
பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்மதன்.
_________________
-
-
நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற
மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது
காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை
தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன்
தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து
சாம்பலாக்கினார்.
தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்
விட்டனர்.
-
அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்
தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன்,
இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து
கயிலாயம் திரும்பினார்.
-
அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா!
இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை.
ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில்,
உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள
வேண்டும்’ என்று வேண்டினர்.
-
தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத
சிவபெருமான், தனது பழமையான ஆறு
திருமுகங்களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம்,
அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம்
என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு
தீப்பொறிகள் தோன்றின.
-
சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய
அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும்,
வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும்
நடுநடுங்கச் செய்தன.
-
பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில்
விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு
சிவபெருமான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை
கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு
தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு
போய் சேர்ப்பித்தது.
-
-
அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம்
கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை
ஆறு தாமரை மலர்கள் தாங்கின.
(ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி
விசாகம் ஆகும்)
-
விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம்.
‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும்
வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘
என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான்,
அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே
குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால்
பருகக் கொடுத்தார்.
-
அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து
தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு
வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர் களுக்கு அந்த
அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக
தெரிந்தது.
-
-------------------------
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|