புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
74 Posts - 44%
heezulia
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
6 Posts - 4%
prajai
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
6 Posts - 4%
jairam
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
Jenila
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
10 Posts - 5%
prajai
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
8 Posts - 4%
Jenila
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
jairam
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_m10அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:51 am

நம்  அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானப் பூர்வமாக அவற்றிற்குரிய காரணங்களையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். கால ஓட்டத்தில் அந்த நெறிமுறைகள் படிப்படியாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.

விரத நாட்களில் எண்ணெய்க் குளியல் கூடாது

விரதம் என்பது உண்பதை, தூங்குவதை முறைப்படுத்துவதாகும். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நன்கு பசி ஏற்படும். பகலில் உறக்கம் வரும். இதனைத் தவிர்க்கும் பொருட்டே விரதத்திற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு விரத நாட்களில் வெறும் தலைக்கக் குளிக்கலாம் என்றனர். எண்ணெய்க் குளியல் நம்மைச் சுற்றிலும் ஓர் புகை வளையத்தை ஏற்படுத்துவதாக சமீபகால அறிவியல் தெரிவிக்கின்றது. இதை நமது முன்னோர்கள் பழங்காலந்தொட்டே அறிந்துள்ளனர்.

குளித்ததும் முதலில் முதுகைத் துடைப்பது ஏன்?

குளிக்கும்போது உடலின் எல்லாப் பாகங்களிலும் குளிர் பரவினாலும் மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் ஆழ்உணர்வு பாதிக்குமளவு குளிர் பரவி விட்டால் நோய்வாய்ப்பட நேரும். குளத்திலோ, ஆற்றிலோ குளிப்பவர்கள் முதலில் முதுகு குளிர்வதை உணர்வர். எனவே நம் பெரியவர்கள், 'முதுகில் மூதேவி வருவதற்குள் முதலில் துடை' என்ற மரபினை வைத்தனர்.

குங்குமப் பொட்டின் மங்கலம்

நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே உள்ள மத்திய பாகம் ஆக்கினை (ஆக்ஞா சக்கரம்) முக்கியமான நரம்பு புள்ளியாகும். இது மனித உடலின் ஐந்தாவது திறன் மையம். இங்கே குங்குமப் பொட்டு வைப்பதால் உடலிலிருந்து சக்தி வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மனம் ஒருநிலைப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைத்தவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது. நமது சமயச் சின்னங்களான விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இவற்றை நெற்றியில் தரித்து நாம் நலம் பெறுவோம்.

ஆலயமணி


ஆக விதிகளின்படி மணி ஓசை கெட்ட சக்திகளை விரட்டுவதாகும். கடவுளின் பூஜைக்கான நேரம் என அறிவுறுத்துவதாகும். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பல்வேறு மன ஓட்டத்தில் இருந்து நம்மை விடுவித்து இறைசிந்தனையில் ஆழ்த்துகிறது மணியோசை. மேலும் மணியோசை நமது வலது மற்றும் இடதுபக்க மூளைக்குச் சமமாகச் செல்கிறது. மணியை அடித்த பின் அதன் ரீங்காரம் ஏழு நொடிகளில் உடலிலுள்ள சப்தநாடிகளையும் சென்றடைந்து அவைகளை விழித்தெழச் செய்கிறது.

வடக்கே தலை வைத்துப் படுத்தல் கூடாது ஏன்?

வாராத வாழ்வு வந்தாலும் வடக்கே
தலைவைத்துப் படுக்காதே
என்பது பழமொழி.

அறிவியல் காரணம் நமது உடலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது. வடக்கு தெற்காக பூமியின் காந்தப்புலம் உள்ளது. நாம் வடக்கே தலைவைத்துப் படுக்கும் போது, நமது காந்த சக்தியும், பூமியின் காந்த சக்தியும் சம அமைப்போடு இருப்பதில்லை. மாறுபாடு ஏற்படுவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. உடலில் உள்ள இரும்புச் சத்து காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மூளைக்குச் செல்வதால் தலைவலி, ஞாபகமறதி, மூளைச் சிதைவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:52 am

சுமங்கலிகள் மெட்டி அணிவது

திருமணமான பெண்கள் காலில் வௌ்ளியிலான மெட்டி அணிவது நம் பண்பாடு. இதன் பின்னுள்ள அறிவியல் விளக்கம் யாதெனில், கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமடைகிறது. இதயம் பலமடைகிறது. மாதவிலக்குச் சீராகிறது. வௌ்ளி ஒரு மின்கடத்தி என்பதால் பூமியிலிருந்து சக்தியை எடுத்து உடலுக்குக் கடத்துகிறது.

சுமங்கலிகள் தங்கத்தாலி அணிதல்

பெண்கள் தம் மனம்கவர் மணாளன் கட்டிய தாலியை இதயத்திற்கு அருகிலேயே வைத்திருப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

வணக்கம் கூறும் முறை

தெய்வங்களை வணங்கும்போது தலைக்கு மேலே கைகூப்பி வணங்க வேண்டும். பின்னர் இதயத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்குச் சமமானவர்களை, கூப்பிய கைகளின் விரல்களை அவர்களுக்கெதிரே நீட்டி வணங்க சொல்ல வேண்டும்.

கடவுளை வணங்கும்போது இரு கரங்களை இணைத்துக் குவித்து வணங்குவதால் விரல்நுனிகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த அழுத்தம் கண்கள், காது மற்றும் மூளைக்குச் செல்கிறது. தீபாராதனையின் போது கடவுள் சிலையிலிருந்து வெளிப்படும் பஞ்சபூத சக்தி நம் ஐந்து விரல்கள் வழியாக நம் உடலுக்குள் ஊடுருவி ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் நமக்கத் தருகிறது.

துளசி இலையைக் காதுக்குப் பின் வைத்துக் கொள்வது

மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடைய பகுதி காதுக்குப் பின்புறம்தான். துளசியைக் காதுக்குப் பின்புறம் வைக்கும்பொழுது துளசி இலையில் உள்ள மருத்துவக் குணங்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு உள் செல்வதால், தலையில் நீர் கோர்க்காமல் துளசியின் இதமான சூடு நம்மைக் காக்கிறது. இதனால் மூளை மண்டலமும் பலம் பெறுகிறது.

தாலி கட்டும்போது மூன்று முடிச்சு ஏன்?

திருமாங்கல்யக் கயிற்றில் மூன்று முடிச்சு இடுவதுதான் தாலி கட்டுதல் என்று போற்றப்படும் மாங்கல்யதாரணம். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாகத் திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகிவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதே மூன்று முடிச்சின் தாத்பர்யம்.

பிரவீணா அருண்
மங்கையர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக