புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
3 Posts - 8%
heezulia
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_m10நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:14 am

ஆணி புடுங்கிற கதைதான்.....
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--

கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!

-
----------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 20, 2016 10:15 am

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம். PpYzn8N9R8KF6ZtAujX6+boys1
-
ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம்
வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி
எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி
விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல்
போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும்
தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று
தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து
தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க
வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள
இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான
வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த
வழி சொல்லுங்கள்” என்றான்.

அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய
ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப்
பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப்
பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்
வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து
ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக்
கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக்
கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து
போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.
சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர்
உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்
கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக்
கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை
ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்
அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில்
ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும்
சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த
ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக்
கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும்
போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள்
பல பெற்றான்.

நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான
வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும்
கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும்
நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே
காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச
வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன்
நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே
அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன்
நம் மீதும் அன்பாக இருப்பார்.
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

———————————–
– ஒய். டேவிட் ராஜா
தினமணி வெள்ளிமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2016 2:29 pm

நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக