Latest topics
» பொல்லாத காதலுக்கு…by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
2 posters
Page 1 of 1
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
ஆணி புடுங்கிற கதைதான்.....
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--
கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!
-
----------------------
தெரிந்த, கேட்ட கதைதான்,
இருப்பினும், நல்லதை அடிக்கடி நினைவு படுத்துவது
நன்மை பயக்கும்...!!
-
--
கதை சொல்லிப் பழகுவதால் தேவையற்ற
நடுக்கம் போய் மொழி ஆளுமை,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பகிர்ந்துகொள்ளும்
திறன்களை வளர்த்துக்கொள்ளலாமாம்..!!
-
----------------------
Re: நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
-
ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம்
வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி
எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி
விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல்
போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும்
தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று
தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து
தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க
வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள
இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான
வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த
வழி சொல்லுங்கள்” என்றான்.
அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய
ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப்
பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப்
பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்
வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.
முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து
ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக்
கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக்
கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து
போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.
சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர்
உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்
கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக்
கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை
ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்
அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில்
ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும்
சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.
ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த
ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக்
கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும்
போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள்
பல பெற்றான்.
நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான
வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும்
கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும்
நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே
காணப்படும்.
ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச
வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன்
நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே
அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன்
நம் மீதும் அன்பாக இருப்பார்.
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
–
———————————–
– ஒய். டேவிட் ராஜா
தினமணி வெள்ளிமணி
Re: நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.
நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நல்லதை பேசுவோம்
» "தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"
» குழந்தைகளுக்காகப் பேசுவோம்
» நலமுடன் வாழ…
» <<<<நலமுடன் வாழ>>>>
» "தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"
» குழந்தைகளுக்காகப் பேசுவோம்
» நலமுடன் வாழ…
» <<<<நலமுடன் வாழ>>>>
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|