புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_m10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_m10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_m10உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 11:56 pm

உடல் சோர்வை போக்கும் மக்காசோளம் ! GZLSqdsaS0S6nzhxEuBl+ht44063

கோடைகாலத்தில் அதிக வெயிலால் உடல் சோர்வு, சிறுநீர் தாரையில் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மக்காசோளத்தை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மக்காசோளத்தை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் வெங்காயம், சிறிது பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை வேளையில் சாப்பிட்டுவர கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சோர்வு போகும். மக்காசோளம் அற்புதமான மருந்தாகிறது. இதில் மாவுசத்து அதிகம் உள்ளது. மக்காசோளத்தை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள மக்காசோளத்தை சேர்த்து நீர்விட்டு வேகவைத்து காய்ச்சிய பால் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை போடவும். குழந்தைகளுக்கு இந்த சூப் கொடுத்துவர அவர்களுக்கு உடல் புத்துணர்வு ஏற்படும்.

உடலுக்கு பலம் தருவதுடன் உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாவதால் உள் உறுப்புகள் வறண்டு போகும். சிறுநீர் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதை போக்குவதுடன் மக்காசோளம் சரிவிகித உணவாகிறது.

மக்காசோளத்தின் முடியை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். மக்காசோளத்தின் முடியை எடுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர சிறுநீரக கோளாறுகள் சரியாகும். சிறுநீரக பாதிப்பு விலகி போகும். சிறுநீரக கற்கள் கரையும். ரத்தத்தில் உப்பு அளவு குறையும். சிறுநீரகம் பழுதாவதை தடுக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு பலம் கொடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

பார்லி அரிசியை பொடி செய்து எடுக்கவும். இதை நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைத்து உப்பு சேர்க்கவும். ஆறவைத்து மோர் சேர்த்து காலை, மாலை குடித்துவர சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். பார்லி அரிசியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இது, நோய் எதிர்ப்புசக்தி உடையது. உடலுக்கு பலம் தருகிறது. கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது.

தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 20, 2016 4:26 pm

பயனுள்ள தகவல்மா நன்றீபுன்னகை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 20, 2016 7:54 pm

நன்றி பானு புன்னகை....இப்போவெல்லாம் நிறைய சோளம் கிடைக்கிறது , இல்லையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat May 21, 2016 5:07 am

நாம் உண்ணும் உணவே மருந்து >>>>>>>>>>. நல்ல பதிவு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 12:40 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக