புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் தமிழ் மொழி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ஆமாம் அக்கா நீங்கள் சொல்லுவது போல் அமைத்தால் நன்றாக இருக்கும் இன்னும் தமிழ் மொழி பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.
2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இம்மாதிரியான ஒரு கலந்துரையாடல் நடைபெறுமானால் மற்ற தளங்களில் இருந்து நல்ல கட்டுரைகளை அவர்கள் அனுமதியுடன் பதிப்பிக்கலாம்.
2.புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம்
3.நான் அடிக்கடி ஈகரையில் நல்ல கருத்துக்கள் பதிவு பெறுவதைப்பார்த்திருக்கிறேன். அவைகளைப் பதிவு செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
3.நல்ல கவிஞர்களை உருவாக்கலாம்
4.தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுதக்கற்கலாம்
5.நல்ல இலக்கியத் திறனாய்வு செய்யலாம்
6.அரசியல்வாதிகள் நடாத்தும் மாநாடுகளில் இறைத்தமிழ் ம்றைக்கப் பட்டு வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அவைகளில் உள்ள அரும் பெரும் விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
7.பெரிய அறிஞர்களின் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்
ஆகவே தான் இது பற்றிய என் கருத்தினை இங்கு முன் வைத்தேன்
அன்புடன்
நந்திதா
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஓர் விவாதக் களம் வேண்டும் வேண்டும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
விவாத தளம் அமைத்து தர ஈகரை காத்து இருக்கிறது இன்னும் அன்பர்களின் கருத்துக்காகதான் காத்து இருக்கிறேன்.இதுபோல விவாதங்கள் ஈகரையை மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் புதியவர்களுக்கு பயனாகவும் வழிகாட்டியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.பதில் தாருங்கள் அன்பர்களே....?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
பொறுத்திருங்கள் அக்கா அனைவரும் கூறுவார்கள்nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி அபிராமியைத் தவிர வேறு ஒருவரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வில்லையே. அன்புச் சகோதரி மீனுகா கூட தன் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ஈழத் தமிழர்கள் தான் முள்வேலிக்குள் என்றால் தமிழுமா குப்பைக் கூடைக்கு?
வேதனையுடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா. ஈகரையில் தமிழ் மொழி என்ற விவாதம் கண்டிப்பாக தேவை அக்கா .உங்கள் கருத்தை நாம் எல்லோருமே ஆதரிக்கின்றோம் ,தமிழ் எங்கள் தாய் மொழி ,அம்மா நமக்கு எவளவு முக்கியமோ அதே போல தான் நம் தாவ் மொழியான தமிழ் மொழி ,நாம் எல்லோரும் ஒவொரு தேசத்தில் சிதறி இருந்தாலும் நம்மை ஈகரைல ஒன்றாக இணைத்தது நம் தமிழ் மொழி தானே ,
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு
ஆம் அக்கா ஈகரை களஞ்சியம்..தமிழ் களஞ்சியம் தான் அக்கா..உங்கள் விவாதக்த்தால் ஈகரை இன்னும் சிறப்படையும் அக்கா.. இன்றே உங்கள் விவாதத்தை முன் வையுங்கள்..தமிழன் அண்ணா உடனே ஆவன செய்து தருவார் .பாராட்டுக்கள் அக்கா ,நன்றிகள்..பல பல
அன்புடன் தங்கை மீனு
[You must be registered and logged in to see this image.]
ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!
இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
ஈகரையில் தமிழ் - ஒரு விவாத களம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!
ஒரு விவாதக் களம் அமைக்கும் பொது கவனத்துடன் செயல் பட வேண்டும். விவாத மேடையில் எந்த கருத்தை முன் வைத்து விவாதம் செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தை மையமாக வைத்து விவாதங்கள் அமைய வேண்டும்.
சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இருத்தல் அவசியம். இதைப்போல் விவாதத்துக்கு என்று ஒரு விதிமுறை இருத்தல் அவசியம்.
எனவே நந்திதா அவர்களே தாங்கள் விவாதமேடை அமைக்கவும். விதிமுறைகளை சமர்பியுங்கள். நாங்கள் தயார் விவாதிக்க!
இரும்பா...உலைக்களத்தில் காய்ச்சி பாருங்கள்!
தங்கமா...உரசிப் பாருங்கள்!
வைரமா .... நன்றாக பட்டை தீட்டிப் பாருங்கள்!
முத்தா...கோர்வையாக்கி மாலையாக்கி பாருங்கள்!
மொழியா...அதற்க்கு நல்லதொரு மேடை அளியுங்கள்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|