Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 7:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
5 posters
Page 1 of 1
புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
![புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி A5CW04CERYAEyVJW7fOn+Tamil_News_large_1525548_318_219](https://www.filepicker.io/api/file/a5CW04CERYAEyVJW7fOn+Tamil_News_large_1525548_318_219.jpg)
-
சென்னை:
போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ.,
நிருபர்களிடம் பேசுகையில்; தேர்தல் முடிவுகள் இன்னும்
முழுமையாக வரவில்லை.
அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர்.
மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை செலுத்த அகராதியில்
வார்த்தை இல்லை. 1984 க்கு பின் இப்போது மீண்டும் தொடர்ந்து
ஆட்சியை பிடித்திருக்கிறோம் .
-
10 கட்சிகள் சேர்ந்து எதிர்த்தாலும், பலமான கூட்டணி இல்லாத
நேரத்திலும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன்.
மக்கள் குரல் மகேசன் குரல், ஆண்டவன் என்றால் மக்கள் என்றும் எடுத்து
கொள்ளலாம். மக்கள் என்னை கைவிடவில்லை.
என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் வைத்துள்ளேன்.
-
மக்களால் நான் மக்களுக்காக நான் :
-
மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரம் கொண்டு
இன்னும் செயல்படுவேன். என் வாழ்வு தமிழக மக்களுக்காக
அர்ப்பணி்க்கப்பட்டது. என்றென்றும் மக்களுக்காக உழைப்பேன்.
என்றும் நன்றியுடன் இருப்பேன்.
இந்த அரும்பெரும் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி தொண்டர்கள்,
மற்றும் தோழமை கட்சி தலைவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஜெ., கூறினார்.
-
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
நான் நினைக்கிறன் இம்முறை மது தான் வாக்கு வங்கியாய் இருந்திருக்கு மத்த கட்சி எல்லாம் முழுவதுமாக மது விலக்கு என்ற அதிமுக மட்டும் தான் படிப்படியாக என்றது
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1207826யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1207858T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207826யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .
ரமணியன்
இதை 'யாகாவா முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1207888krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207858T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207826யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .
ரமணியன்
இதை 'யாகாவா முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா![]()
அப்பிடியா ? எனக்குத் தெரியாது !
ஏன் அவசரப்பட்டு எனக்கு முன்பே கூறினார் ?
போகட்டும் , யாகாவா முனிவர் என்ன சொன்னார் , சொல்லுங்கள் !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
ஜெயலலிதாவிற்குப் பின் தோழியின் வாரிசுகள்
கட்சியே முன்னெடுத்துச் செல்வார்கள்...!!
கட்சியே முன்னெடுத்துச் செல்வார்கள்...!!
Re: புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்; ஜெ., பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1207897T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207888krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207858T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207826யினியவன் wrote:அமைச்சர்களை, அதிகாரிகளை செயல் பட விடுங்கள் இந்த முறை ஆவது
ஆம் அதுதான் இவரிடம் உள்ள பெரிய மைனஸ் .
தான் , தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற superiority complex .
தனக்கு பிறகு ,இன்னும் தகுந்த ஒருவரை வெளிக் கொணராமை .
இது கட்சிக்கு நல்லது இல்லை .
கருணாநிதிக்கு பிறகு DMK உடையும் .
ஜெயலலிதா விற்கு ADMK காணாமல் போகும் .
ரமணியன்
இதை 'யாகாவா முனிவர்' முன்பே சொல்லி இருக்கிறார் ஐயா![]()
அப்பிடியா ? எனக்குத் தெரியாது !
ஏன் அவசரப்பட்டு எனக்கு முன்பே கூறினார் ?
போகட்டும் , யாகாவா முனிவர் என்ன சொன்னார் , சொல்லுங்கள் !!
ரமணியன்
ஹா...ஹா...ஹா....1996 இல் ஒரு பேட்டி இன் போது டிவி இல் சொன்னார் ஐயா..............எனக்கு ஏன் அத்தனை நினைவு இருக்கு என்றால் எங்காத்தில் எல்லோரும் MGR பைத்தியங்கள்.............இவர் இப்படி சொன்னதும் ஒரே சண்டையாகப் போச்சு வீட்டில்..........அதனால் தான் அந்த நிகழ்வு எனக்கு நல்லா நினைவில் இருக்கு........அப்படித்தானா என்று அறியும் ஆவலும் இன்னும் இருக்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
சரியாக சொல்லணும் என்றால், 'ஜெயலலிதாவுடன் அதிமுகவுக்கு அஸ்த்தமனம் ' என்று சொன்னார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
..
அதே போல மற்றும் ஒன்றும் சொன்னார், அதுவும் இன்று நிஜமாகிவிட்டது.............1996 முதல் பெண்களின் கர்பப்பைகள் கல்லறைகள் ஆக மாறும் கரு ஜனிப்பதும் கஷ்டமாகும், ஆண் மலடுகள் அதிகரிக்கும் என்று சொன்னார்............அதத்தான் இன்று புத்தீசல் போல பெருகிவரும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்கள்' உண்மை என்று பறைசாட்டுகின்றனவே!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய பாடம்.. புதிய பாதை?- நாட்டிலேயே முதல் முயற்சியை எடுத்திருக்கிறது தமிழ்நாடு!
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
» தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
» உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்: வைகோ உறுதி
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
» தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
» உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்: வைகோ உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|