புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை


   
   
avatar
kingraman
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009
http://neechalkaran.blogspot.com

Postkingraman Sat Nov 21, 2009 6:36 pm

செந்தில்:அண்ணே அண்ணே!உங்க கடைய வாங்குறதுக்கு ஆள் கூட்டிட்டுவந்திருக்கேண்ணே
கவுண்டமணி:டேய் நான் உங்கிட்ட கடைய விக்கிறேனு சொன்னேனாடா
செ:அதுயில்லணே, அவருதான் கடையவாங்கி தந்தா ஜாதகம் கத்துதாரேனாரு
க:படுவா, ஜாதகம் பார்க்க ஆளகூட்டிட்டுவானா கடையவே முட ஆளகூட்டிட்டுவந்திருக்க!
"சார் கூச்சப்படாம விலைய சொல்லுங்க"
க:டேய் இவனே பேருச்சம்பழத்துக்கு காரவிக்கிறவன் அவன நம்பிவந்திருக்கையே கடையும்கிடையாது இடமுகிடையாது ஓடிபோயிரு
செ:போங்கண்ணே வந்த கஸ்டமர விரட்டிட்டேங்க இந்த மாதிரி எஜிகேட் பேமிலியிலயிருந்து யாராச்சும் கிடைப்பாங்களா.
க:அய்யோ..எப்பா...இங்க பாருடா இவர்பெரிய பில் கேட்ஸ் நீயொரு ஜார்ஜ் பூஸ் வந்துட்டானுங்க பிஸ்னஸ்பேச. டேய் ஜாதகம் கத்துக்கனுமின்ன என்ன மாதிரி அறிவாளிககிட்ட கேட்டு கத்துகோடா
செ:அப்படியாண்ணே அப்ப மொதயிருந்து சொல்லிதாங்கண்ணே
க:இதுக்குதாண்ட்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அறிவுராஜாயிருக்கனுங்கிறது.டேய் மண்டைய்யா ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு ஜாதகம் கிடைச்சுருக்கு இத வச்சே இந்த வாரத்தயோட்டிருளாமுனுயிருக்கே.அப்படியே நீயும் கத்துக்கோ,
செ:அண்ணே நீங்கபெரிய அறிவாளிண்ணே
க:டேய் நா ஐடியா டிப்போடா, உனக்கு தெரியுது இந்த ஊர் மக்களுக்கு தெரியலயே
செ:இதெல்லாம் போய் சொல்லனும்ண்ணே
க:உன்ன எதுக்கு வச்சிருக்கே இதயெல்லாம் போய் சொல்லனும்டா
செ:சரிண்ணே! இதவச்சுயென்னா செய்யனும்
க:அதுவா! இந்த இந்தாமுஞ்சிதான் மாப்பிள்ளை, இந்தாஇதுதான் பொண்ணு இதுரெண்டுக்கும் பொருத்தம் பார்க்கணும்
செ:அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
க:என்னட..
செ:அதாவது பத்து பொருத்தம் பத்து பொருத்தம்ங்கிறாங்களே இவுங்க ரெண்டு பேருதான் இருக்காங்க மீதி எட்டு பேரு எங்கண்ணே
க:அடி நாயே! வாயிலே அடிப்பேன்! இவுங்க ரெண்டு பேருதான் அவங்களுக்கு பத்து பொருத்தம் சேருதானு பார்க்கனும்
செ:அப்படியாண்ணே! அண்ணே ஒரு இன்டலிஜெட் கேள்வி!
க:இன்டலிஜெட்டா நீ கேட்க போற.. சரி கேளு
செ:பத்து பொருத்தத்தில நாலு பொருத்தம் சேரலைனா யென்ணாணே செய்வீங்க
க:பழுக்காத பழத்தைக்கூட புகைபோட்டு பழுக்கவச்சிருவேன்டா இந்த அறிவுராஜா ஒம்போதென்ன பத்து பொருத்தம் சேரலைனாலும் சேர்த்து வைப்பேன்டா
செ:மொத பொருத்தம் என்னாண்ணே?
க:அப்படி வா வழிக்கு, மொத தினப்பொருத்தம். ரெண்டு பெயரோட பிறந்த தேதியில எல்லா கிரகங்களும் சரியாயிருக்கானு பார்க்கனும்.(செந்தில் எந்திருச்சு போக) டேய் எங்கடா போற
செ:அடயிருங்கண்ணே! பயாஸ்கோப் எடுத்துட்டுவாறேன் அப்பதான் கிரகம் கரெட்டாத் தெரியும்
க:டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு பயாஸ்கோப்பாகேட்குதா! அது பேரு டெலஸ்கோப்டா.
செ:அண்ணே அப்ப அடுத்தத சொல்லுங்க
க:அடுத்ததுக்கு பேரு கணப்பொருத்தம்
செ:அண்ணே அப்ப ரெண்டு பேரையும் தராசுல வச்சு பார்க்கணுமா?
க:அட நாயே! எட்டிகுதிச்சு ஓடிபோயிரு, உனக்கெல்லாம் ஜாதகம் கத்துதரமுடியாதுடா சாமி.
செ:அண்ணே கோச்சுகிறாதேங்கண்ணே எனக்கு வசியப் பொருத்தம் மட்டுமாவது சொல்லிதாங்கண்ணே
க:நீ எதுக்கு அடிப்போடுறனு எனக்கு தெரியுது..வேணாம்ட..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்
செ:அதில்லண்ணே நான் கத்துகிட்டு உங்களுக்கு போட்டியா வந்திருவேனு பயம்ண்ணே உங்களுக்கு
க:மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில படிச்ச எனக்கு போட்டியா நீயா வருவா போடா ஹே போடா
செ:அப்ப எப்படி ராசி பொருத்தம் பார்க்குறது தயிரியமா சொல்லிதாங்கண்ணே
க:இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத சொல்லிக்கொடுத்தா ஒரு உத்தமனுக்குத்தா சொல்லித்தருவேன்.
{கவுண்டமணி மனைவி கூப்பிட}
செ:அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே என்னனு கேட்டுவரவா!
க:டேய்... நீயிருந்து கடையபாத்துக்கோ நா போனவுடனே வந்திருறேன்.
{சற்று நேரங்கழித்து வருகிறார்}
செ:தானம் கொடுத்த கோழிக்கு பல்ல பிடிங்கிபார்க்கிறாங்கண்ணே
க:டேய் கோழிக்கு ஏதுடா பல்லு
செ:பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக் கூடாது.."
க:இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி
செ:அப்புறயென்னாண்ணே பொண்ணு வீட்டுக்காரன் வந்து ஜாதகம் பார்த்தாச்சானு கேட்டான். நான்தான் பொருத்தமெல்லாம் சரியயிருக்குனு ஜாதகத்தை எடுத்து கொடுத்தா ஒண்ணுமே புரியலைனு சண்டைக்கு வாறான்.
க:டேய் ஜாதகமே இன்னு பார்க்கலடா எதடா எடுத்து கொடுத்த?
செ:அங்க ஒரு பேப்பர்ல காலையிலயிருந்து எழுதினேங்களே அத எடுத்துக்கொடுத்தேன்
க:ஐயோ அது புது பேனாவால நான் கிரிக்கிபார்த்த பேப்பர்டா
{உடனே ஒரு போன்காலில் பொண்ணுவீட்டார் "ஜோசியரே! உங்க ஜாதகத்த படிக்கவே முடியலையே"}
க:அதுவந்துங்க, போன் வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் ஜாதகம் புரியாதுங்க (னு சொல்லி கட் செய்து செந்திலை பார்க்கிறார், செந்தில் உடனே ஓட ..)
க:நம்ம யூருக்கு நாய் பிடிக்கிற வண்டி வந்துச்சுன்னா கண்டிப்பா உன்ன அடுத்தவட்டம் பிடிச்சுகொடுக்கிறேன்

source:http://neechalkaran.blogspot.com/2009/11/blog-post_07.html

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 21, 2009 7:47 pm

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 677196



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக