புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
Page 1 of 1 •
அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இரண்டு சிறுவர்கள்
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
–
முதலாவது சிறுவன், தன் தந்தையோடு கடற்கரைக்குச்
சென்று அங்கு விற்றுக் கொண்டிருந்த சில கூழாங்கற்களை
வாங்கி வந்து விளையாடத் தொடங்கினான்.
–
இதைப் பார்த்தவுடன் இரண்டாவது சிறுவனுக்கம்
கூழாங்கற்களின் மேல் ஆசை வந்தது. அவனும் அவனது
தந்தையை நச்சரித்து சற்று விலை உயர்ந்த கூழாங்கற்களை
வாங்கினான். அதை அழகான ஒரு பையில் போட்டு
முடிச்சிட்டு – நாள்தோறும் விளையாடுவதற்குக் கொண்டு
வருவான்.
–
முதல் நாள் அந்த உயர் ரக கூழாங்கற்களைத் திறந்து
நண்பனுக்கு காண்பித்ததோடு சரி… அதற்குப் பிறகு அவன்
எப்போது விளையாட வந்தாலும், அந்தக் கற்களை வெளியே
எடுப்பதில்லை. எடுத்தால் அது பழசாகிவிடும். அதன் அழகு
மங்கிப் போகும் என்றெல்லாம் எண்ணி, பைக்குள்ளேயே
கற்களை வைத்திருந்தான்.
–
ஒரு கட்டத்தில் அந்தப் பை கிழிந்து கற்கள் கீழே விழுந்து
காணாமல் போனதைக் கூட அவன் கவனிக்கவில்லை.
ஆனால் முதலாமவனோ, நாள்தோறும் கூழாங்கற்களை
வைத்து விளையாடியதால், அவன் கொண்டு வந்த பை
கிழிய ஆரம்பித்த போதே உடனடியாக புதுப் பையை
மாற்றிக் கொண்டு கூழாங்கற்களை பத்திரப்படுத்திக்
கொண்டான்.
–
இப்போது நீங்கள் சொல்லுங்கள், யார் புத்திசாலி!
முதலாமவது சிறுவனா? அல்லது இரண்டாவது சிறுவனா?
முதலாவது சிறுவன் தானே!
–
ஆனால் நம்மில் பலரும் இரண்டாவது சிறுவனைப் போல,
பெரும்பாலான விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்து
விடுகிறோம். பயன்படுத்துவதேயில்லை.
–
உங்கள் வீட்டுப் பரணில் பாருங்கள். எவ்வளவு நல்ல
பொருள்கள் பயனற்றுக் கிடக்கின்றன என்று.
–
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
–
நீங்கள் வீட்டை மாற்றும்போது இந்த உண்மை
உங்களுக்குப் புரியும். தேவையில்லாமல் பணத்தை
வீணடித்து உங்கள் வீட்டில் எவ்வளவு குப்பைகளை சேர்த்து
வைத்திருக்கிறீர்கள் என்று. பணக்காரராக பணம்
சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு செலவைக்
குறைப்பதும் முக்கியமே!
–
ஒவ்வொரு முறை செலவு செய்கிறபோதும் அதற்கான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
–
உங்களில் எத்தனை பேர் இன்னும் கையில் கடிகாரம்
கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
உஙகளில் எத்தனை பேர் கூட்டல் – கழித்தலுக்கு கால்
குலேட்டரை வைத்திருக்கிறீர்கள்?
உங்களில் எத்தனை பேர் அவசரத்திற்கு குறிப்பெடுக்க
பேப்பர் பேனாவைத் தேடுகிறீர்கள்?
–
இவை அனைத்துமே தற்போது செல்போனில் வந்துவிட்டதால்,
இவையெல்லாம் உங்களுக்குத் தேவையே கிடையாது.
ஒருவேளை, நீங்கள் கடிகாரக் கடை நடத்துபவராக இருந்தாலோ,
அல்லது அக்கவுண்ட் துறையில் பணியாற்றுபவராக இருந்தாலோ,
அல்லது தனி உதவியாளராக இருந்தாலோ, அதாவது, இவை
உங்கள் தொழிலுக்கு தேவைப்பட்டால் இவற்றைப் பயன்
படுத்தலாம். மற்றபடி, செல்போனே உங்களுக்குப் போதுமானது.
–
நினைவில் கொள்ளுங்கள்! வெற்றியாளர்கள் தேவையற்ற
பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். வாங்கிய
பொருட்களையும் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்கள்.
முறையாகப் பராமரித்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
–
——————————-
– இராம்குமார் சிங்காரம்
குமுதம்
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
–
முதலாவது சிறுவன், தன் தந்தையோடு கடற்கரைக்குச்
சென்று அங்கு விற்றுக் கொண்டிருந்த சில கூழாங்கற்களை
வாங்கி வந்து விளையாடத் தொடங்கினான்.
–
இதைப் பார்த்தவுடன் இரண்டாவது சிறுவனுக்கம்
கூழாங்கற்களின் மேல் ஆசை வந்தது. அவனும் அவனது
தந்தையை நச்சரித்து சற்று விலை உயர்ந்த கூழாங்கற்களை
வாங்கினான். அதை அழகான ஒரு பையில் போட்டு
முடிச்சிட்டு – நாள்தோறும் விளையாடுவதற்குக் கொண்டு
வருவான்.
–
முதல் நாள் அந்த உயர் ரக கூழாங்கற்களைத் திறந்து
நண்பனுக்கு காண்பித்ததோடு சரி… அதற்குப் பிறகு அவன்
எப்போது விளையாட வந்தாலும், அந்தக் கற்களை வெளியே
எடுப்பதில்லை. எடுத்தால் அது பழசாகிவிடும். அதன் அழகு
மங்கிப் போகும் என்றெல்லாம் எண்ணி, பைக்குள்ளேயே
கற்களை வைத்திருந்தான்.
–
ஒரு கட்டத்தில் அந்தப் பை கிழிந்து கற்கள் கீழே விழுந்து
காணாமல் போனதைக் கூட அவன் கவனிக்கவில்லை.
ஆனால் முதலாமவனோ, நாள்தோறும் கூழாங்கற்களை
வைத்து விளையாடியதால், அவன் கொண்டு வந்த பை
கிழிய ஆரம்பித்த போதே உடனடியாக புதுப் பையை
மாற்றிக் கொண்டு கூழாங்கற்களை பத்திரப்படுத்திக்
கொண்டான்.
–
இப்போது நீங்கள் சொல்லுங்கள், யார் புத்திசாலி!
முதலாமவது சிறுவனா? அல்லது இரண்டாவது சிறுவனா?
முதலாவது சிறுவன் தானே!
–
ஆனால் நம்மில் பலரும் இரண்டாவது சிறுவனைப் போல,
பெரும்பாலான விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்து
விடுகிறோம். பயன்படுத்துவதேயில்லை.
–
உங்கள் வீட்டுப் பரணில் பாருங்கள். எவ்வளவு நல்ல
பொருள்கள் பயனற்றுக் கிடக்கின்றன என்று.
–
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
–
நீங்கள் வீட்டை மாற்றும்போது இந்த உண்மை
உங்களுக்குப் புரியும். தேவையில்லாமல் பணத்தை
வீணடித்து உங்கள் வீட்டில் எவ்வளவு குப்பைகளை சேர்த்து
வைத்திருக்கிறீர்கள் என்று. பணக்காரராக பணம்
சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு செலவைக்
குறைப்பதும் முக்கியமே!
–
ஒவ்வொரு முறை செலவு செய்கிறபோதும் அதற்கான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
–
உங்களில் எத்தனை பேர் இன்னும் கையில் கடிகாரம்
கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
உஙகளில் எத்தனை பேர் கூட்டல் – கழித்தலுக்கு கால்
குலேட்டரை வைத்திருக்கிறீர்கள்?
உங்களில் எத்தனை பேர் அவசரத்திற்கு குறிப்பெடுக்க
பேப்பர் பேனாவைத் தேடுகிறீர்கள்?
–
இவை அனைத்துமே தற்போது செல்போனில் வந்துவிட்டதால்,
இவையெல்லாம் உங்களுக்குத் தேவையே கிடையாது.
ஒருவேளை, நீங்கள் கடிகாரக் கடை நடத்துபவராக இருந்தாலோ,
அல்லது அக்கவுண்ட் துறையில் பணியாற்றுபவராக இருந்தாலோ,
அல்லது தனி உதவியாளராக இருந்தாலோ, அதாவது, இவை
உங்கள் தொழிலுக்கு தேவைப்பட்டால் இவற்றைப் பயன்
படுத்தலாம். மற்றபடி, செல்போனே உங்களுக்குப் போதுமானது.
–
நினைவில் கொள்ளுங்கள்! வெற்றியாளர்கள் தேவையற்ற
பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். வாங்கிய
பொருட்களையும் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்கள்.
முறையாகப் பராமரித்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
–
——————————-
– இராம்குமார் சிங்காரம்
குமுதம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
மேற்கோள் செய்த பதிவு: 1207565krishnaamma wrote:நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
-
நடைமுறை யதார்த்தம் உள்ள கட்டுரை...
-
சுமார் இரண்டு வருடங்களாக நான்
கையில் வாட்ச் கட்டுவதை நிறுத்தி விட்டேன்...!
-
செல்போன் எந்நேரமும் உடன் இருப்பதால்
வாட்ச் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207571ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207565krishnaamma wrote:நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
-
நடைமுறை யதார்த்தம் உள்ள கட்டுரை...
-
சுமார் இரண்டு வருடங்களாக நான்
கையில் வாட்ச் கட்டுவதை நிறுத்தி விட்டேன்...!
-
செல்போன் எந்நேரமும் உடன் இருப்பதால்
வாட்ச் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|