Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
2 posters
Page 1 of 1
உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த இரண்டு சிறுவர்கள்
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
–
முதலாவது சிறுவன், தன் தந்தையோடு கடற்கரைக்குச்
சென்று அங்கு விற்றுக் கொண்டிருந்த சில கூழாங்கற்களை
வாங்கி வந்து விளையாடத் தொடங்கினான்.
–
இதைப் பார்த்தவுடன் இரண்டாவது சிறுவனுக்கம்
கூழாங்கற்களின் மேல் ஆசை வந்தது. அவனும் அவனது
தந்தையை நச்சரித்து சற்று விலை உயர்ந்த கூழாங்கற்களை
வாங்கினான். அதை அழகான ஒரு பையில் போட்டு
முடிச்சிட்டு – நாள்தோறும் விளையாடுவதற்குக் கொண்டு
வருவான்.
–
முதல் நாள் அந்த உயர் ரக கூழாங்கற்களைத் திறந்து
நண்பனுக்கு காண்பித்ததோடு சரி… அதற்குப் பிறகு அவன்
எப்போது விளையாட வந்தாலும், அந்தக் கற்களை வெளியே
எடுப்பதில்லை. எடுத்தால் அது பழசாகிவிடும். அதன் அழகு
மங்கிப் போகும் என்றெல்லாம் எண்ணி, பைக்குள்ளேயே
கற்களை வைத்திருந்தான்.
–
ஒரு கட்டத்தில் அந்தப் பை கிழிந்து கற்கள் கீழே விழுந்து
காணாமல் போனதைக் கூட அவன் கவனிக்கவில்லை.
ஆனால் முதலாமவனோ, நாள்தோறும் கூழாங்கற்களை
வைத்து விளையாடியதால், அவன் கொண்டு வந்த பை
கிழிய ஆரம்பித்த போதே உடனடியாக புதுப் பையை
மாற்றிக் கொண்டு கூழாங்கற்களை பத்திரப்படுத்திக்
கொண்டான்.
–
இப்போது நீங்கள் சொல்லுங்கள், யார் புத்திசாலி!
முதலாமவது சிறுவனா? அல்லது இரண்டாவது சிறுவனா?
முதலாவது சிறுவன் தானே!
–
ஆனால் நம்மில் பலரும் இரண்டாவது சிறுவனைப் போல,
பெரும்பாலான விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்து
விடுகிறோம். பயன்படுத்துவதேயில்லை.
–
உங்கள் வீட்டுப் பரணில் பாருங்கள். எவ்வளவு நல்ல
பொருள்கள் பயனற்றுக் கிடக்கின்றன என்று.
–
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
–
நீங்கள் வீட்டை மாற்றும்போது இந்த உண்மை
உங்களுக்குப் புரியும். தேவையில்லாமல் பணத்தை
வீணடித்து உங்கள் வீட்டில் எவ்வளவு குப்பைகளை சேர்த்து
வைத்திருக்கிறீர்கள் என்று. பணக்காரராக பணம்
சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு செலவைக்
குறைப்பதும் முக்கியமே!
–
ஒவ்வொரு முறை செலவு செய்கிறபோதும் அதற்கான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
–
உங்களில் எத்தனை பேர் இன்னும் கையில் கடிகாரம்
கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
உஙகளில் எத்தனை பேர் கூட்டல் – கழித்தலுக்கு கால்
குலேட்டரை வைத்திருக்கிறீர்கள்?
உங்களில் எத்தனை பேர் அவசரத்திற்கு குறிப்பெடுக்க
பேப்பர் பேனாவைத் தேடுகிறீர்கள்?
–
இவை அனைத்துமே தற்போது செல்போனில் வந்துவிட்டதால்,
இவையெல்லாம் உங்களுக்குத் தேவையே கிடையாது.
ஒருவேளை, நீங்கள் கடிகாரக் கடை நடத்துபவராக இருந்தாலோ,
அல்லது அக்கவுண்ட் துறையில் பணியாற்றுபவராக இருந்தாலோ,
அல்லது தனி உதவியாளராக இருந்தாலோ, அதாவது, இவை
உங்கள் தொழிலுக்கு தேவைப்பட்டால் இவற்றைப் பயன்
படுத்தலாம். மற்றபடி, செல்போனே உங்களுக்குப் போதுமானது.
–
நினைவில் கொள்ளுங்கள்! வெற்றியாளர்கள் தேவையற்ற
பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். வாங்கிய
பொருட்களையும் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்கள்.
முறையாகப் பராமரித்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
–
——————————-
– இராம்குமார் சிங்காரம்
குமுதம்
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
–
முதலாவது சிறுவன், தன் தந்தையோடு கடற்கரைக்குச்
சென்று அங்கு விற்றுக் கொண்டிருந்த சில கூழாங்கற்களை
வாங்கி வந்து விளையாடத் தொடங்கினான்.
–
இதைப் பார்த்தவுடன் இரண்டாவது சிறுவனுக்கம்
கூழாங்கற்களின் மேல் ஆசை வந்தது. அவனும் அவனது
தந்தையை நச்சரித்து சற்று விலை உயர்ந்த கூழாங்கற்களை
வாங்கினான். அதை அழகான ஒரு பையில் போட்டு
முடிச்சிட்டு – நாள்தோறும் விளையாடுவதற்குக் கொண்டு
வருவான்.
–
முதல் நாள் அந்த உயர் ரக கூழாங்கற்களைத் திறந்து
நண்பனுக்கு காண்பித்ததோடு சரி… அதற்குப் பிறகு அவன்
எப்போது விளையாட வந்தாலும், அந்தக் கற்களை வெளியே
எடுப்பதில்லை. எடுத்தால் அது பழசாகிவிடும். அதன் அழகு
மங்கிப் போகும் என்றெல்லாம் எண்ணி, பைக்குள்ளேயே
கற்களை வைத்திருந்தான்.
–
ஒரு கட்டத்தில் அந்தப் பை கிழிந்து கற்கள் கீழே விழுந்து
காணாமல் போனதைக் கூட அவன் கவனிக்கவில்லை.
ஆனால் முதலாமவனோ, நாள்தோறும் கூழாங்கற்களை
வைத்து விளையாடியதால், அவன் கொண்டு வந்த பை
கிழிய ஆரம்பித்த போதே உடனடியாக புதுப் பையை
மாற்றிக் கொண்டு கூழாங்கற்களை பத்திரப்படுத்திக்
கொண்டான்.
–
இப்போது நீங்கள் சொல்லுங்கள், யார் புத்திசாலி!
முதலாமவது சிறுவனா? அல்லது இரண்டாவது சிறுவனா?
முதலாவது சிறுவன் தானே!
–
ஆனால் நம்மில் பலரும் இரண்டாவது சிறுவனைப் போல,
பெரும்பாலான விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்து
விடுகிறோம். பயன்படுத்துவதேயில்லை.
–
உங்கள் வீட்டுப் பரணில் பாருங்கள். எவ்வளவு நல்ல
பொருள்கள் பயனற்றுக் கிடக்கின்றன என்று.
–
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
–
நீங்கள் வீட்டை மாற்றும்போது இந்த உண்மை
உங்களுக்குப் புரியும். தேவையில்லாமல் பணத்தை
வீணடித்து உங்கள் வீட்டில் எவ்வளவு குப்பைகளை சேர்த்து
வைத்திருக்கிறீர்கள் என்று. பணக்காரராக பணம்
சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு செலவைக்
குறைப்பதும் முக்கியமே!
–
ஒவ்வொரு முறை செலவு செய்கிறபோதும் அதற்கான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.
–
உங்களில் எத்தனை பேர் இன்னும் கையில் கடிகாரம்
கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
உஙகளில் எத்தனை பேர் கூட்டல் – கழித்தலுக்கு கால்
குலேட்டரை வைத்திருக்கிறீர்கள்?
உங்களில் எத்தனை பேர் அவசரத்திற்கு குறிப்பெடுக்க
பேப்பர் பேனாவைத் தேடுகிறீர்கள்?
–
இவை அனைத்துமே தற்போது செல்போனில் வந்துவிட்டதால்,
இவையெல்லாம் உங்களுக்குத் தேவையே கிடையாது.
ஒருவேளை, நீங்கள் கடிகாரக் கடை நடத்துபவராக இருந்தாலோ,
அல்லது அக்கவுண்ட் துறையில் பணியாற்றுபவராக இருந்தாலோ,
அல்லது தனி உதவியாளராக இருந்தாலோ, அதாவது, இவை
உங்கள் தொழிலுக்கு தேவைப்பட்டால் இவற்றைப் பயன்
படுத்தலாம். மற்றபடி, செல்போனே உங்களுக்குப் போதுமானது.
–
நினைவில் கொள்ளுங்கள்! வெற்றியாளர்கள் தேவையற்ற
பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். வாங்கிய
பொருட்களையும் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்கள்.
முறையாகப் பராமரித்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
–
——————————-
– இராம்குமார் சிங்காரம்
குமுதம்
Re: உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1207565krishnaamma wrote:நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
-
நடைமுறை யதார்த்தம் உள்ள கட்டுரை...
-
சுமார் இரண்டு வருடங்களாக நான்
கையில் வாட்ச் கட்டுவதை நிறுத்தி விட்டேன்...!
-
செல்போன் எந்நேரமும் உடன் இருப்பதால்
வாட்ச் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது!!
Re: உங்கள் வீட்டு பரணில் என்ன வைத்திருக்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1207571ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207565krishnaamma wrote:நீங்கள் பணக்காரராக வேண்டுமானால் தேவையற்ற
பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்துங்கள்.
–
முக்கியமான பொருள்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ,
அதே அளவு முக்கியமானது தேவையற்ற பொருட்களை
வாங்காமல் தவிர்ப்பது.
ரொம்ப சரி..அருமையான பகிர்வு ராம் அண்ணா ...மிக்க நன்றி ! ............
-
நடைமுறை யதார்த்தம் உள்ள கட்டுரை...
-
சுமார் இரண்டு வருடங்களாக நான்
கையில் வாட்ச் கட்டுவதை நிறுத்தி விட்டேன்...!
-
செல்போன் எந்நேரமும் உடன் இருப்பதால்
வாட்ச் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» என்ன செய்கிறாள் உங்கள் வீட்டு தேவதை...
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா???????
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...
» இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா???????
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...
» இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|