ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

3 posters

Go down

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… Empty யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Post by ayyasamy ram Tue May 17, 2016 6:08 pm



மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு
வந்திருந்தார்.

வந்தவர் வரிசையில் நின்னார்.

தன்னோட முறை
வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.
எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான்
இருந்தது. பெரியவா அவரைப் பார்த்து,

“என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து
ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு.
திட்டியும் பிரயோஜனமும் இல்லைன்னு தோணிடுத்து.
அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்
கூட நிறுத்திட்டே இல்லையா?”
அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி ‘நாம எதுவுமே சொல்லல,
ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர்
மாதிரி பரமாச்சார்யா சொல்றாரே!ன்னு ஆச்சரியம்.
“பெரியவா! குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமான
ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை.
பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும்
இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவளுக்கெல்லாம்
கேட்குறதுக்கு முன்னாலேயே கொடுக்குற சாமி எனக்கு
மட்டும் ஏன் இப்படி பண்றார்? அதான் எல்லாத்தையும்
நிறுத்திட்டேன்!” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா
சொன்னார்

அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் மகான்,
“ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு.
ஒரு ஆஸ்பத்திக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள்
வருவா. சிலர் தலைவலின்னு வருவா, சிலருக்கு காய்ச்சல்
வந்திருக்கும். இவாள்லாம் அங்கே இருக்கறச்சே பாம்பு
கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா,
இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் என்ன
பண்ணுவா?
யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ,
யாருக்கு சட்டுனு சிகிச்சை பண்ணலைன்னா அப்புறம்
அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை
தீரணுமோ அவாளைப் பார்க்கப் போயிடுவா.

அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தவாளை
டாக்டர்கள் அலட்சியப் படுத்தபடுத்தறாங்கறது அர்த்தம்
இல்லை.
அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை
தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது.
சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே,
யாருக்கு எப்போ உதவணும்கிறது தெரியறதுன்னா,

பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா
தீர்க்கணும்ன்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம்
தாமதமாறதுன்னா, உன்னை விட அதிகமா அவஸ்தைப்
பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி
ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும்
அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார்.

அதுக்குள்ளே அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும்,
பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம்
பேசுறதும் தப்பில்லையா?” பெரியவா சொல்லச்
சொல்ல, அந்த நபர் கண்ணில் இருந்து தாரை தாரையாக
நீர் வடிஞ்சது.

அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித்
தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது
நிச்சயம்.
மனஅழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகானை
பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம்
செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே
பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

சர்வேஸ்வரா ,கருணாமூர்த்தயே
சரணம்.!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர
ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !

———-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… Empty Re: யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Post by shobana sahas Tue May 17, 2016 8:21 pm

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… 3838410834 யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… 3838410834 யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… 3838410834 யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… 103459460 யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… Empty Re: யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Post by krishnaamma Wed May 18, 2016 12:07 am

அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே
பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

சர்வேஸ்வரா ,கருணாமூர்த்தயே
சரணம்.!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர
ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !


ரொம்ப சரி, அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்… Empty Re: யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum