Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
4 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
First topic message reminder :
வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 CGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261](https://www.filepicker.io/api/file/cGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261.jpg)
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வெப்துனியா
வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 CGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261](https://www.filepicker.io/api/file/cGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261.jpg)
தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 LHQ7lKyRuiia6r1HYHOW+kushboovote](https://www.filepicker.io/api/file/LHQ7lKyRuiia6r1HYHOW+kushboovote.jpg)
சென்னை சாலிகிராமத்தில் உள்ள சமாஜம் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத்தன்மையுடன் இல்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சென்னை மந்தவெளியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறுகையில், "அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 99 சதவீத பணம் அதிமுகவினருடையது என்றார்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தி.நகர் தொகுதியில் வாக்களித்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
ஓட்டுப்போடுங்க, போட்டோ அனுப்புங்க! #selfiewithmyvote !
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 1MrdGjy3QYamZBEWNsFx+votevc1](https://www.filepicker.io/api/file/1MrdGjy3QYamZBEWNsFx+votevc1.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016க்கான அனல்கனல் பிரசாரம் ஓய்ந்து வாக்குப்பதிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. நம் ஜனநாயகக் கடமையை ஆற்ற இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ‘இன்னைக்குத்தான் பப்ளிக் ஹாலிடே ஆச்சே’ என்று 12 மணிவரை ஹாயாக தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து வாக்களிக்க தயாராகுங்கள்.
வாக்களிக்கப்பது என்பது நம் பெருமை, கடமை. அந்தக் கடமையை மற்றவர்களுக்கு உணர்த்த, வாக்களித்தவர்கள் உங்கள் விரல் மையுடன் செல்ஃபி எடுத்து உங்கள் ட்விட்டர் அல்லது முகநூல் பக்கத்தில் #selfiewithmyvote என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த செல்ஃபிக்களை விகடனின் இணையதளத்தில் தொகுக்க காத்திருக்கிறோம். இந்த செல்ஃபிக்கள் தனியாக மட்டும்தான் என்றில்லை குழுவாகக்கூட எடுத்து அனுப்பலாம்.
* வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்ளவும். அதனால் வாக்களித்தபின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பிறகு செல்ஃபி எடுக்கவும்.
நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதலே உங்களுடைய செல்ஃபிகளை பதிவிடத்தொடங்கலாம்...
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 1MrdGjy3QYamZBEWNsFx+votevc1](https://www.filepicker.io/api/file/1MrdGjy3QYamZBEWNsFx+votevc1.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016க்கான அனல்கனல் பிரசாரம் ஓய்ந்து வாக்குப்பதிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. நம் ஜனநாயகக் கடமையை ஆற்ற இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ‘இன்னைக்குத்தான் பப்ளிக் ஹாலிடே ஆச்சே’ என்று 12 மணிவரை ஹாயாக தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து வாக்களிக்க தயாராகுங்கள்.
வாக்களிக்கப்பது என்பது நம் பெருமை, கடமை. அந்தக் கடமையை மற்றவர்களுக்கு உணர்த்த, வாக்களித்தவர்கள் உங்கள் விரல் மையுடன் செல்ஃபி எடுத்து உங்கள் ட்விட்டர் அல்லது முகநூல் பக்கத்தில் #selfiewithmyvote என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த செல்ஃபிக்களை விகடனின் இணையதளத்தில் தொகுக்க காத்திருக்கிறோம். இந்த செல்ஃபிக்கள் தனியாக மட்டும்தான் என்றில்லை குழுவாகக்கூட எடுத்து அனுப்பலாம்.
* வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்ளவும். அதனால் வாக்களித்தபின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பிறகு செல்ஃபி எடுக்கவும்.
நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதலே உங்களுடைய செல்ஃபிகளை பதிவிடத்தொடங்கலாம்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
ஒரு மணிநேரம் முடங்கிய வாக்கு இயந்திரம்....காஞ்சியில் கடுகடுத்த வாக்காளர்கள்!
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு மையத்தில் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு இயந்திரம் இயங்காமல் முடங்கியது வாக்காளர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.
காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 1297 வாக்கு மையங்கள் நிறுவப்பட்டு அதன் கீழ் தொகுதி முழுவதும் 4008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 595 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1970 வாக்குச் சாவடிகள் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கும் நபருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சிலிப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒக்கப்பிறந்தான்குளம் மற்றும் வைகுண்டபெருமாள் கோவில் தெரு என்ற 2 இடங்களில் வாக்கு இயந்திரம் பழுதானது. ஒக்கப்பிறந்தான் குளத்தில் காலை வாக்குப்பதிவு துவங்கிய 7 முதல் 8 மணிநேரம்வரை பழுதானதால் வாக்காளர்கள் சுமார் 1 மணிநேரம் எரிச்சலுடன் காத்திருக்கவேண்டியதானது. அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போராடி வாக்கு இயந்திரத்தை சரிசெய்த பின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வாக்குப்பதிவு செய்த வைகுண்டபெருமாள் கோவல் தெரு சாவடியில் அரைமணிநேரம் இயந்திரம் பழுதாகி அதிகாரிகளை பதற்றத்திற்குள்ளாக்கியது. இயந்திரம்சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியபின்னரே அதிகாரிகள் சகஜநிலைக்கு திரும்பினர்.
மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு மையத்தில் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு இயந்திரம் இயங்காமல் முடங்கியது வாக்காளர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.
காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 1297 வாக்கு மையங்கள் நிறுவப்பட்டு அதன் கீழ் தொகுதி முழுவதும் 4008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 595 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1970 வாக்குச் சாவடிகள் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கும் நபருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சிலிப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒக்கப்பிறந்தான்குளம் மற்றும் வைகுண்டபெருமாள் கோவில் தெரு என்ற 2 இடங்களில் வாக்கு இயந்திரம் பழுதானது. ஒக்கப்பிறந்தான் குளத்தில் காலை வாக்குப்பதிவு துவங்கிய 7 முதல் 8 மணிநேரம்வரை பழுதானதால் வாக்காளர்கள் சுமார் 1 மணிநேரம் எரிச்சலுடன் காத்திருக்கவேண்டியதானது. அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போராடி வாக்கு இயந்திரத்தை சரிசெய்த பின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வாக்குப்பதிவு செய்த வைகுண்டபெருமாள் கோவல் தெரு சாவடியில் அரைமணிநேரம் இயந்திரம் பழுதாகி அதிகாரிகளை பதற்றத்திற்குள்ளாக்கியது. இயந்திரம்சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியபின்னரே அதிகாரிகள் சகஜநிலைக்கு திரும்பினர்.
மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
தமிழகம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில்
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு
நேரம் நீடிக்க தலைமை தேர்தல் அதிகாரி
லக்கானி
ஆலோசனை நடத்தி வருகின்றார்.
கடலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
எனவே வாக்குப்பதிவு நேரம் நீடிக்க தலைமை தேர்தல்
அதிகாரி லக்கானி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
-----------
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு
நேரம் நீடிக்க தலைமை தேர்தல் அதிகாரி
லக்கானி
ஆலோசனை நடத்தி வருகின்றார்.
கடலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
எனவே வாக்குப்பதிவு நேரம் நீடிக்க தலைமை தேர்தல்
அதிகாரி லக்கானி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
-----------
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1207253krishnaamma wrote:
-
சென்னையில் விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில்
வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த
காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்
பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான
தமிழிசை சௌந்தரராஜன்.
-
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 8jrMXykqSyeM3NTnvELo+tamilisaitreatment60021](https://www.filepicker.io/api/file/8jrMXykqSyeM3NTnvELo+tamilisaitreatment60021.jpg)
-
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் கட்சிக்கு வாக்களித்துவிட்டேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
தமிழகத்தில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி
63.70% வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது.
4.15 PM: மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும்
அனைவருக்கும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அனுமதி
வழங்கப்படும்.
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு
எடுக்கப்படவில்லை - லக்கானி.
3.55 PM: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
63.70% வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது.
4.15 PM: மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும்
அனைவருக்கும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அனுமதி
வழங்கப்படும்.
வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு
எடுக்கப்படவில்லை - லக்கானி.
3.55 PM: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
3.09 PM:
புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும்
68.6% வாக்கு பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன.
புதுச்சேரியில் 69.38 சதவீதமும்,
காரைக்காலில் 62.6 சதவீதமும்,
மாஹேயில் 63.81 சதவீதமும்,
ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது.
-
-------------
புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும்
68.6% வாக்கு பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன.
புதுச்சேரியில் 69.38 சதவீதமும்,
காரைக்காலில் 62.6 சதவீதமும்,
மாஹேயில் 63.81 சதவீதமும்,
ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது.
-
-------------
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
சென்னை சைதாப்பேட்டையில் திருநங்கைகள்
ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இடம்: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளி.
-
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 2n7g5GnSPuB8phdvgc5Q+thirunangaigal_1_2855461a](https://www.filepicker.io/api/file/2n7g5GnSPuB8phdvgc5Q+thirunangaigal_1_2855461a.jpg)
ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இடம்: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளி.
-
![வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே ! - Page 3 2n7g5GnSPuB8phdvgc5Q+thirunangaigal_1_2855461a](https://www.filepicker.io/api/file/2n7g5GnSPuB8phdvgc5Q+thirunangaigal_1_2855461a.jpg)
Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !
-
யார் வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்:
நடிகர் சிவகுமார் உருக்கம்
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு
» தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» அரவக்குறிச்சி-தஞ்சையில் ஜூன் 13 இல் வாக்குப் பதிவு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|