புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
3 Posts - 2%
jairam
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%
Poomagi
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%
சிவா
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
17 Posts - 4%
prajai
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
8 Posts - 2%
Jenila
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
4 Posts - 1%
jairam
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_m10இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 13, 2016 2:38 pm

இறைவனைத் தாயுமானவர்,

கன்றாகிக் கதறினரக்குச் சேதாவாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணைவிண்ணே

என்றழைக்கின்றார். கருணையே வடிவெடுத்தவர் கடவுள். உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தனின் தேவை அனைத்தையும் அவர் நிறைவேற்றி வைக்கின்றார். ஆனால் உண்மையான பக்தன் இறைவனிடத்து உலகப் பொருட்களில் எதையுமே வேண்டுவதில்லை. உலக வாழ்விற்கு உரியவை அனைத்தையும் அவன் துச்சமெனத் தள்ளிவிடுகின்றான். இறைவனுடைய பாதார விந்தங்களில் மாறாத பக்தி ஒன்றை மட்டும் அவன் பரிந்து வேண்டுகின்றான். இடையறாது இறைவனின் கழல் குறித்துக் கதறி அழுவதை மட்டுமே வேண்டுகின்றான்.

உற்றாரை யான்வேண்டேன்;
ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்;
கற்றாரை யான்வேண்டேன்;
கற்பனவும் இனியமையும்;
குற்றாலத் தமர்ந்துறையும்
கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
கசிந்துருக வேண்டுவனே.

யானே பொய், என் நெஞ்சும்
பொய், என் அன்பும் பொய்;
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே;
தேனே! அமுதே! கருப்பின்
தெளிவே! தித்திக்கும்
மானே! அருளாய், அடியேன்
உனைவந் துறுமாறே.

என்னுந் திருவாசகத்தால் மாணிக்கவாசகர் தன்னைத் தடுத்தாட்கொண்ட இறைவனிடத்து விண்ணப்பிக்கிறார். பரிசுத்தமான உள்ளமும், உண்மையான அருள்தாகமும் கொண்டு அழுபவர்கள் இறைவனுடைய அருளைப் பெற்றுப் பேரானந்தத்தில் திளைப்பாளர்கள்.

–சித்பவானந்தர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 14, 2016 11:29 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக