Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்தியாசமான வேட்பாளர்கள்!
Page 1 of 1
வித்தியாசமான வேட்பாளர்கள்!
இந்த தடவை தமிழக சட்டமன்றத் தேர்தலில் சில
வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது?
எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள்
எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,
கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர்.
முக்கியமான பகுதிகளின் தொகுப்பு!
சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க.
வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதி மக்களைச்
சந்தித்து, வாக்கு சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார். ‘பொது
மக்களைச் சந்திப்பது, அவர்கள் குறைகளை கேட்டு
தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பது
இவையெல்லாம் எனக்குப் புதிது இல்லை.
–
காவல் துறையில் பணியாற்றியபோது குறிப்பாக
சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய போது
தினமும் பொது மக்களை சந்திப்பது வழக்கம்.
கோவிலைச் சுற்றிய பகுதியிலும், இதர பகுதியிலும் பரவி
இருக்கும் இந்துக்கள், சாந்தோம் பகுதியில் வசிக்கும்
கிறிஸ்தவர்கள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்று பல மதத்தினரும் வசிக்கும் பகுதி.
–
எனவே, அனைத்து தரப்பினரையும் சந்தித்து நான்
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, என்னைத் தேர்ந்தெடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
–
ஒரு பெண்மணி ஐயா நீங்க சர்வீஸ் கமிஷன் தலைவரா
இருந்தபோது, நேர்மையா எல்லாம் நடந்ததால, என்
பொண்ணுக்கு மெரிட்ல கவர்மெண்டல வேலை கிடைச்சது!
எங்க குடும்பத்துல எல்லார் வோட்டும் உங்களுக்குத்தான்
ஐயா! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். நிச்சயம்
ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது!’ என்கிறார் கம்பீரமாக.
–
வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது?
எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள்
எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,
கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர்.
முக்கியமான பகுதிகளின் தொகுப்பு!
சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க.
வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதி மக்களைச்
சந்தித்து, வாக்கு சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார். ‘பொது
மக்களைச் சந்திப்பது, அவர்கள் குறைகளை கேட்டு
தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பது
இவையெல்லாம் எனக்குப் புதிது இல்லை.
–
காவல் துறையில் பணியாற்றியபோது குறிப்பாக
சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய போது
தினமும் பொது மக்களை சந்திப்பது வழக்கம்.
கோவிலைச் சுற்றிய பகுதியிலும், இதர பகுதியிலும் பரவி
இருக்கும் இந்துக்கள், சாந்தோம் பகுதியில் வசிக்கும்
கிறிஸ்தவர்கள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்று பல மதத்தினரும் வசிக்கும் பகுதி.
–
எனவே, அனைத்து தரப்பினரையும் சந்தித்து நான்
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, என்னைத் தேர்ந்தெடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
–
ஒரு பெண்மணி ஐயா நீங்க சர்வீஸ் கமிஷன் தலைவரா
இருந்தபோது, நேர்மையா எல்லாம் நடந்ததால, என்
பொண்ணுக்கு மெரிட்ல கவர்மெண்டல வேலை கிடைச்சது!
எங்க குடும்பத்துல எல்லார் வோட்டும் உங்களுக்குத்தான்
ஐயா! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். நிச்சயம்
ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது!’ என்கிறார் கம்பீரமாக.
–
Re: வித்தியாசமான வேட்பாளர்கள்!
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை
ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில்
களம் இறங்கி இருக்கும் கல்வியாளரும், சமூகப் போராளியுமான
டாக்டர் வஸந்தி தேவி.
–
கல்வித்துறையிலும், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள்
உரிமை ஆகியவற்றுக்காகவும் தொடர்ந்து களமிறங்கிப்
பணியாற்றி வந்தாலும், அரசியல், தேர்தல் இவை பற்றி நான்
யோசித்தது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில்
இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது.
அதனை ஏற்றுக் கொண்டேன். யார் அழைத்திருந்தாலும் ஏற்றுக்
கொண்டிருப்பேனா என்று கேட்டால், என் பதில் நிச்சயம்
மாட்டேன் என்னுடைய கொள்கைக்கு முழுமையாக ஏற்புடைய
சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதால்தான்
நான் தேர்தலில் வேட்பாளராக நிற்கச் சம்மதித்தேன்.
தொகுதியை ஒரு தரம் வலம் வந்தால் இது ஒரு மிகவும்
பின்தங்கிய பகுதி. மக்களின் வாழ்க்கை நிலை எத்தனை
மோசமாக, பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது தெரியும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில், அடிப்படை
உரிமைகளை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதைக்
கூட மக்கள் புரிந்து கொள்ளாத நிலைமையைப் பார்க்கிற
போது, தார்மிகக் கோபம் வருகிறது.
ஏராளமான இளைஞர்கள், சமூகத்தில் ஒரு மாற்றம் அவசியம்
என எதிர்பார்ப்பதும், தானாக முன்வந்து, எனக்காக தேர்தல்
களப்பணி செய்வதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசாங்கத்தால் இலவசமாக தரப்படுபவை, தங்கள் பகுதியில்
உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் மூலமாக,
வோட்டுக்காக அரசியல் கட்சிகளால் அவர்களுக்கு தரப்படுவது
லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணம் என்பதை மக்கள் புரிந்து
கொண்டாலே எனக்கு வெற்றிதான் என்கிறார் வஸந்தி தேவி.
ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில்
களம் இறங்கி இருக்கும் கல்வியாளரும், சமூகப் போராளியுமான
டாக்டர் வஸந்தி தேவி.
–
கல்வித்துறையிலும், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள்
உரிமை ஆகியவற்றுக்காகவும் தொடர்ந்து களமிறங்கிப்
பணியாற்றி வந்தாலும், அரசியல், தேர்தல் இவை பற்றி நான்
யோசித்தது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில்
இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது.
அதனை ஏற்றுக் கொண்டேன். யார் அழைத்திருந்தாலும் ஏற்றுக்
கொண்டிருப்பேனா என்று கேட்டால், என் பதில் நிச்சயம்
மாட்டேன் என்னுடைய கொள்கைக்கு முழுமையாக ஏற்புடைய
சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதால்தான்
நான் தேர்தலில் வேட்பாளராக நிற்கச் சம்மதித்தேன்.
தொகுதியை ஒரு தரம் வலம் வந்தால் இது ஒரு மிகவும்
பின்தங்கிய பகுதி. மக்களின் வாழ்க்கை நிலை எத்தனை
மோசமாக, பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது தெரியும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில், அடிப்படை
உரிமைகளை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதைக்
கூட மக்கள் புரிந்து கொள்ளாத நிலைமையைப் பார்க்கிற
போது, தார்மிகக் கோபம் வருகிறது.
ஏராளமான இளைஞர்கள், சமூகத்தில் ஒரு மாற்றம் அவசியம்
என எதிர்பார்ப்பதும், தானாக முன்வந்து, எனக்காக தேர்தல்
களப்பணி செய்வதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசாங்கத்தால் இலவசமாக தரப்படுபவை, தங்கள் பகுதியில்
உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் மூலமாக,
வோட்டுக்காக அரசியல் கட்சிகளால் அவர்களுக்கு தரப்படுவது
லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணம் என்பதை மக்கள் புரிந்து
கொண்டாலே எனக்கு வெற்றிதான் என்கிறார் வஸந்தி தேவி.
Re: வித்தியாசமான வேட்பாளர்கள்!
சிவகாசி தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களம்
காணும் கவிஞர் திலகபாமா.
எனக்கு எப்போதுமே சமூகத்தினால் எதையாவது புதுசாக
முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
ஆனால் என் துணிச்சலுக்கு சரியான களம் அமையாமல்
இருந்து கொண்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி,
இந்தத் தேர்தலில் முன்னெடுத்து வைத்த மாற்றம்,
முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கமும், அதை செயல்
படுத்துவதற்காக திட்ட அறிக்கைகளை முன்வைத்ததும்,
என்னைக் களமிறக்க அவர்களின் அழைப்பும், இன்று மக்கள்
முன்னே என்னை ஒரு வேட்பாளர் ஆக்கியுள்ளன.
என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்,
உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்தப் பணிகளை
முடிப்பதற்கு காலக்கெடு குறிப்பிட்டு தொகுதியின்
வாக்காளர்களுக்கு வேட்பாளராகிய நான் ஒர பத்திரம் எழுதிக்
கொடுக்கப் போகிறேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறை
வேற்றவில்லையென்றால், நான் பதவி விலகுவேன் என்று
அதை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மக்களுக்கான என்னுடைய,
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுடைய பணி தொடர்ந்து
நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்
திலகபாமா.
–
———————————-
–கல்கி
காணும் கவிஞர் திலகபாமா.
எனக்கு எப்போதுமே சமூகத்தினால் எதையாவது புதுசாக
முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
ஆனால் என் துணிச்சலுக்கு சரியான களம் அமையாமல்
இருந்து கொண்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி,
இந்தத் தேர்தலில் முன்னெடுத்து வைத்த மாற்றம்,
முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கமும், அதை செயல்
படுத்துவதற்காக திட்ட அறிக்கைகளை முன்வைத்ததும்,
என்னைக் களமிறக்க அவர்களின் அழைப்பும், இன்று மக்கள்
முன்னே என்னை ஒரு வேட்பாளர் ஆக்கியுள்ளன.
என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்,
உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்தப் பணிகளை
முடிப்பதற்கு காலக்கெடு குறிப்பிட்டு தொகுதியின்
வாக்காளர்களுக்கு வேட்பாளராகிய நான் ஒர பத்திரம் எழுதிக்
கொடுக்கப் போகிறேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறை
வேற்றவில்லையென்றால், நான் பதவி விலகுவேன் என்று
அதை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மக்களுக்கான என்னுடைய,
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுடைய பணி தொடர்ந்து
நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்
திலகபாமா.
–
———————————-
–கல்கி
Similar topics
» தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்!
» அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்
» 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
» திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
» அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்
» 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
» திமுக நட்சரத்திரங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|