புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்தியாசமான வேட்பாளர்கள்!
Page 1 of 1 •
இந்த தடவை தமிழக சட்டமன்றத் தேர்தலில் சில
வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது?
எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள்
எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,
கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர்.
முக்கியமான பகுதிகளின் தொகுப்பு!
சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க.
வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதி மக்களைச்
சந்தித்து, வாக்கு சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார். ‘பொது
மக்களைச் சந்திப்பது, அவர்கள் குறைகளை கேட்டு
தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பது
இவையெல்லாம் எனக்குப் புதிது இல்லை.
–
காவல் துறையில் பணியாற்றியபோது குறிப்பாக
சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய போது
தினமும் பொது மக்களை சந்திப்பது வழக்கம்.
கோவிலைச் சுற்றிய பகுதியிலும், இதர பகுதியிலும் பரவி
இருக்கும் இந்துக்கள், சாந்தோம் பகுதியில் வசிக்கும்
கிறிஸ்தவர்கள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்று பல மதத்தினரும் வசிக்கும் பகுதி.
–
எனவே, அனைத்து தரப்பினரையும் சந்தித்து நான்
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, என்னைத் தேர்ந்தெடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
–
ஒரு பெண்மணி ஐயா நீங்க சர்வீஸ் கமிஷன் தலைவரா
இருந்தபோது, நேர்மையா எல்லாம் நடந்ததால, என்
பொண்ணுக்கு மெரிட்ல கவர்மெண்டல வேலை கிடைச்சது!
எங்க குடும்பத்துல எல்லார் வோட்டும் உங்களுக்குத்தான்
ஐயா! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். நிச்சயம்
ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது!’ என்கிறார் கம்பீரமாக.
–
வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது?
எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள்
எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,
கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர்.
முக்கியமான பகுதிகளின் தொகுப்பு!
சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க.
வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதி மக்களைச்
சந்தித்து, வாக்கு சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார். ‘பொது
மக்களைச் சந்திப்பது, அவர்கள் குறைகளை கேட்டு
தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பது
இவையெல்லாம் எனக்குப் புதிது இல்லை.
–
காவல் துறையில் பணியாற்றியபோது குறிப்பாக
சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய போது
தினமும் பொது மக்களை சந்திப்பது வழக்கம்.
கோவிலைச் சுற்றிய பகுதியிலும், இதர பகுதியிலும் பரவி
இருக்கும் இந்துக்கள், சாந்தோம் பகுதியில் வசிக்கும்
கிறிஸ்தவர்கள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்று பல மதத்தினரும் வசிக்கும் பகுதி.
–
எனவே, அனைத்து தரப்பினரையும் சந்தித்து நான்
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, என்னைத் தேர்ந்தெடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
–
ஒரு பெண்மணி ஐயா நீங்க சர்வீஸ் கமிஷன் தலைவரா
இருந்தபோது, நேர்மையா எல்லாம் நடந்ததால, என்
பொண்ணுக்கு மெரிட்ல கவர்மெண்டல வேலை கிடைச்சது!
எங்க குடும்பத்துல எல்லார் வோட்டும் உங்களுக்குத்தான்
ஐயா! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். நிச்சயம்
ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது!’ என்கிறார் கம்பீரமாக.
–
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை
ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில்
களம் இறங்கி இருக்கும் கல்வியாளரும், சமூகப் போராளியுமான
டாக்டர் வஸந்தி தேவி.
–
கல்வித்துறையிலும், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள்
உரிமை ஆகியவற்றுக்காகவும் தொடர்ந்து களமிறங்கிப்
பணியாற்றி வந்தாலும், அரசியல், தேர்தல் இவை பற்றி நான்
யோசித்தது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில்
இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது.
அதனை ஏற்றுக் கொண்டேன். யார் அழைத்திருந்தாலும் ஏற்றுக்
கொண்டிருப்பேனா என்று கேட்டால், என் பதில் நிச்சயம்
மாட்டேன் என்னுடைய கொள்கைக்கு முழுமையாக ஏற்புடைய
சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதால்தான்
நான் தேர்தலில் வேட்பாளராக நிற்கச் சம்மதித்தேன்.
தொகுதியை ஒரு தரம் வலம் வந்தால் இது ஒரு மிகவும்
பின்தங்கிய பகுதி. மக்களின் வாழ்க்கை நிலை எத்தனை
மோசமாக, பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது தெரியும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில், அடிப்படை
உரிமைகளை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதைக்
கூட மக்கள் புரிந்து கொள்ளாத நிலைமையைப் பார்க்கிற
போது, தார்மிகக் கோபம் வருகிறது.
ஏராளமான இளைஞர்கள், சமூகத்தில் ஒரு மாற்றம் அவசியம்
என எதிர்பார்ப்பதும், தானாக முன்வந்து, எனக்காக தேர்தல்
களப்பணி செய்வதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசாங்கத்தால் இலவசமாக தரப்படுபவை, தங்கள் பகுதியில்
உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் மூலமாக,
வோட்டுக்காக அரசியல் கட்சிகளால் அவர்களுக்கு தரப்படுவது
லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணம் என்பதை மக்கள் புரிந்து
கொண்டாலே எனக்கு வெற்றிதான் என்கிறார் வஸந்தி தேவி.
ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில்
களம் இறங்கி இருக்கும் கல்வியாளரும், சமூகப் போராளியுமான
டாக்டர் வஸந்தி தேவி.
–
கல்வித்துறையிலும், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள்
உரிமை ஆகியவற்றுக்காகவும் தொடர்ந்து களமிறங்கிப்
பணியாற்றி வந்தாலும், அரசியல், தேர்தல் இவை பற்றி நான்
யோசித்தது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில்
இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது.
அதனை ஏற்றுக் கொண்டேன். யார் அழைத்திருந்தாலும் ஏற்றுக்
கொண்டிருப்பேனா என்று கேட்டால், என் பதில் நிச்சயம்
மாட்டேன் என்னுடைய கொள்கைக்கு முழுமையாக ஏற்புடைய
சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதால்தான்
நான் தேர்தலில் வேட்பாளராக நிற்கச் சம்மதித்தேன்.
தொகுதியை ஒரு தரம் வலம் வந்தால் இது ஒரு மிகவும்
பின்தங்கிய பகுதி. மக்களின் வாழ்க்கை நிலை எத்தனை
மோசமாக, பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது தெரியும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில், அடிப்படை
உரிமைகளை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதைக்
கூட மக்கள் புரிந்து கொள்ளாத நிலைமையைப் பார்க்கிற
போது, தார்மிகக் கோபம் வருகிறது.
ஏராளமான இளைஞர்கள், சமூகத்தில் ஒரு மாற்றம் அவசியம்
என எதிர்பார்ப்பதும், தானாக முன்வந்து, எனக்காக தேர்தல்
களப்பணி செய்வதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசாங்கத்தால் இலவசமாக தரப்படுபவை, தங்கள் பகுதியில்
உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் மூலமாக,
வோட்டுக்காக அரசியல் கட்சிகளால் அவர்களுக்கு தரப்படுவது
லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணம் என்பதை மக்கள் புரிந்து
கொண்டாலே எனக்கு வெற்றிதான் என்கிறார் வஸந்தி தேவி.
சிவகாசி தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களம்
காணும் கவிஞர் திலகபாமா.
எனக்கு எப்போதுமே சமூகத்தினால் எதையாவது புதுசாக
முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
ஆனால் என் துணிச்சலுக்கு சரியான களம் அமையாமல்
இருந்து கொண்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி,
இந்தத் தேர்தலில் முன்னெடுத்து வைத்த மாற்றம்,
முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கமும், அதை செயல்
படுத்துவதற்காக திட்ட அறிக்கைகளை முன்வைத்ததும்,
என்னைக் களமிறக்க அவர்களின் அழைப்பும், இன்று மக்கள்
முன்னே என்னை ஒரு வேட்பாளர் ஆக்கியுள்ளன.
என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்,
உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்தப் பணிகளை
முடிப்பதற்கு காலக்கெடு குறிப்பிட்டு தொகுதியின்
வாக்காளர்களுக்கு வேட்பாளராகிய நான் ஒர பத்திரம் எழுதிக்
கொடுக்கப் போகிறேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறை
வேற்றவில்லையென்றால், நான் பதவி விலகுவேன் என்று
அதை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மக்களுக்கான என்னுடைய,
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுடைய பணி தொடர்ந்து
நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்
திலகபாமா.
–
———————————-
–கல்கி
காணும் கவிஞர் திலகபாமா.
எனக்கு எப்போதுமே சமூகத்தினால் எதையாவது புதுசாக
முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
ஆனால் என் துணிச்சலுக்கு சரியான களம் அமையாமல்
இருந்து கொண்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி,
இந்தத் தேர்தலில் முன்னெடுத்து வைத்த மாற்றம்,
முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கமும், அதை செயல்
படுத்துவதற்காக திட்ட அறிக்கைகளை முன்வைத்ததும்,
என்னைக் களமிறக்க அவர்களின் அழைப்பும், இன்று மக்கள்
முன்னே என்னை ஒரு வேட்பாளர் ஆக்கியுள்ளன.
என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்,
உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்தப் பணிகளை
முடிப்பதற்கு காலக்கெடு குறிப்பிட்டு தொகுதியின்
வாக்காளர்களுக்கு வேட்பாளராகிய நான் ஒர பத்திரம் எழுதிக்
கொடுக்கப் போகிறேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறை
வேற்றவில்லையென்றால், நான் பதவி விலகுவேன் என்று
அதை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மக்களுக்கான என்னுடைய,
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுடைய பணி தொடர்ந்து
நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்
திலகபாமா.
–
———————————-
–கல்கி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|