புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நாட்டாமை’க்கு நல்ல காலம்?
Page 1 of 1 •
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக
இருந்தாலும் தேங்கிப்போயிருக்கும் அதன் வளர்ச்சிப்
பணிகளை எம்.எல்.ஏ. வால் சரியாக்க முடியும்
என்பதே நிதர்சனம்.
அடிப்படை வசதி ஏதுமில்லை. உடன்குடி அனல்மின்
நிலையப் பணி கிடப்பில், திருச்செந்தூர் தொகுதியில்
இதுவரை நடைபெற்றுள்ள 13 தேர்தல்களில்
அ.தி.மு.க. ஆறு முறையும் தி.மு.க. ஐந்து முறையும்
வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்தத் தொகுதியில் விசிட்.
* அ.தி.மு.க. தரப்பில் நடிகரும், சமத்துவ மக்கள்
கட்சி தலைவருமான சரத்குமார் களம் இறக்கப்
பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் தொகுதியின் எம்.எல்.ஏ.,
அனிதா ராதாகிருஷ்ணன், இதுபோக பா.ஜ.க., தே.மு.தி.க.,
பா.ம.க., சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள்
போட்டிக் களத்தில் உள்ளனர்.
நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.வின் இரட்டை இலை
சின்னத்திலேயே நிற்பது அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.
அத்துடன் நாடார்கள் நிறைந்துள்ள திருச்செந்தூர்
தொகுதியில் அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம்.
சரத்குமார் தமது மனைவி ராதிகாவுடன் தொகுதி
முழுக்க உற்சாகமாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து
வருகிறார். ஆரம்பத்தில் சரத்குமாருடன் செல்வதற்குத்
தயங்கிய அ.தி.மு.க.வினர் இப்போது கைகோர்த்து
செல்வது கூடுதல் பலம்.
சரத்குமார், தொகுதிக்கு புதியவர் என்றபோதும் நடிகர்
என்ற முறையில் அனைவரும் அறிந்தவராவார்.
நடந்து சென்று வாக்கு சேகரிப்பது, மனைவியுடன்
பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பது என்ற ரீதியில்
வீடு தவறாமல் சென்று வாக்குகளை சேகரித்து
வருகிறார்.
அதுவும் தற்போது சின்னத் திரையில் ‘வாணி
ராணி’யாக கலக்கி வரும் ராதிகாவைப் பார்ப்பதற்காக
பெண்கள் அணிதிரண்டு வந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டம் எல்லாம் வோட்டாக மாறிவிடும்
என்று சொல்லமுடியாது.
இருந்தபோதும், கூடும் மக்கள் கூட்டத்தால் நடிகர்
தரப்பு வெற்றி நமக்குத்தான் என்ற ரீதியில் பெரும்
உற்சாகத்துடன் திகழ்கிறது.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மூன்று முறை
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தொகுதியில்
குறிப்பிடும்படியான வளர்ச்சிப் பணிகள் நடைபெறாதது
அவருக்கு மைனஸ் பாயிண்ட்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும்
அ.தி.மு.க.வில் இணைவதற்காக அனிதா ராதாகிருஷ்ணன்
பலமான முயற்சிகள் மேற்கொண்டார். சிறையில் இருந்து
விடுதலையான அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட ஏதுவாக நான்
(அனிதா) எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்
என்று அனிதா ராதாகிருஷ்ணன் மீடியாக்களுக்கு
வெளிப்படையாகப் பேட்டி அளித்தார்.
இதனால் தி.மு.க. தலைமை அனிதாவை கட்சியில் இருந்து
சஸ்பென்ட் செய்தது. இந்நிலையில் வேறு வழியில்லாமல்
மீண்டும் அனிதா தி.மு.க.வில் இணைந்து தற்போது
தொகுதியின் வேட்பாளராகவும் களம் இறக்கப் பட்டுள்ளார்.
இது தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை.
அது நன்றாகவே தொகுதியில் வெளிப்படுகிறது.
இருந்தபோதும் தொகுதி மக்களின் சுக, துக்க நிகழ்வுகளில்
தம்மை அழைக்காதபோதும் தாமாகவே சென்று பங்கேற்பது
அனிதாவின் குணமாகும்.
இதுபோக தொகுதியிலுள்ள கிராமங்களில் நடக்கும்
திருவிழாக்கள், விளையாட்டு விழாக்கள் போன்ற
நிகழ்வுகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி
ஊக்குவிப்பதும் அனிதாவின் தாராள குணமாகும்.
இதுபோன்ற காரணங்கள் அனிதாவுக்கு மிகப்பெரும் ப்ளஸ்
பாயிண்ட்.
இருந்தாலும் நடுநிலையாளர்களின் மத்தியில் அனிதாவின்
நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகள் அவரது வெற்றிக்கு
வேட்டு வைப்பதாகவே இருக்கிறது. கடந்த தேர்தலின்போது
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்பட
வில்லை.
இந்தக் காரணத்தால் அனிதா சற்று பின்தங்கியே இருக்கிறார்.
இருந்தபோதும் அவரது தனிப்பட்ட செல்வாக்கும்,
தொகுதியிலுள்ள சிறுபான்மையின மக்களின் பலமான
வாக்குவங்கியும் மிகப் பெரும் பலமாக இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக தொகுதியிலுள்ள மக்கள் நலக்
கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார்,
பா.ஜ.க. வேட்பாளர் ஜெயராமன், பா.ம.க., வேட்பாளர்
குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் குறிப்பிட்ட சதவிகித
வாக்குகளை பிரிக்கும் சூழலில் அது அ.தி.மு.க.வின்
வெற்றிக்கு வாய்ப்பாக மாற தற்போதுள்ள சூழலில்
திருச்செந்தூர் தொகுதியில் நாட்டாமைக்கு நல்லகாலம்
நிலவுகிறது.
இனிவரும் நாட்களில் இதில் மாற்றங்கள் வந்தாலும்
வரலாம்.
–
——————————
– எம். பார்த்தீபன் சங்கர்
கல்கி
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக
இருந்தாலும் தேங்கிப்போயிருக்கும் அதன் வளர்ச்சிப்
பணிகளை எம்.எல்.ஏ. வால் சரியாக்க முடியும்
என்பதே நிதர்சனம்.
அடிப்படை வசதி ஏதுமில்லை. உடன்குடி அனல்மின்
நிலையப் பணி கிடப்பில், திருச்செந்தூர் தொகுதியில்
இதுவரை நடைபெற்றுள்ள 13 தேர்தல்களில்
அ.தி.மு.க. ஆறு முறையும் தி.மு.க. ஐந்து முறையும்
வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்தத் தொகுதியில் விசிட்.
* அ.தி.மு.க. தரப்பில் நடிகரும், சமத்துவ மக்கள்
கட்சி தலைவருமான சரத்குமார் களம் இறக்கப்
பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் தொகுதியின் எம்.எல்.ஏ.,
அனிதா ராதாகிருஷ்ணன், இதுபோக பா.ஜ.க., தே.மு.தி.க.,
பா.ம.க., சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள்
போட்டிக் களத்தில் உள்ளனர்.
நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.வின் இரட்டை இலை
சின்னத்திலேயே நிற்பது அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.
அத்துடன் நாடார்கள் நிறைந்துள்ள திருச்செந்தூர்
தொகுதியில் அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம்.
சரத்குமார் தமது மனைவி ராதிகாவுடன் தொகுதி
முழுக்க உற்சாகமாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து
வருகிறார். ஆரம்பத்தில் சரத்குமாருடன் செல்வதற்குத்
தயங்கிய அ.தி.மு.க.வினர் இப்போது கைகோர்த்து
செல்வது கூடுதல் பலம்.
சரத்குமார், தொகுதிக்கு புதியவர் என்றபோதும் நடிகர்
என்ற முறையில் அனைவரும் அறிந்தவராவார்.
நடந்து சென்று வாக்கு சேகரிப்பது, மனைவியுடன்
பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பது என்ற ரீதியில்
வீடு தவறாமல் சென்று வாக்குகளை சேகரித்து
வருகிறார்.
அதுவும் தற்போது சின்னத் திரையில் ‘வாணி
ராணி’யாக கலக்கி வரும் ராதிகாவைப் பார்ப்பதற்காக
பெண்கள் அணிதிரண்டு வந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டம் எல்லாம் வோட்டாக மாறிவிடும்
என்று சொல்லமுடியாது.
இருந்தபோதும், கூடும் மக்கள் கூட்டத்தால் நடிகர்
தரப்பு வெற்றி நமக்குத்தான் என்ற ரீதியில் பெரும்
உற்சாகத்துடன் திகழ்கிறது.
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மூன்று முறை
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தொகுதியில்
குறிப்பிடும்படியான வளர்ச்சிப் பணிகள் நடைபெறாதது
அவருக்கு மைனஸ் பாயிண்ட்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும்
அ.தி.மு.க.வில் இணைவதற்காக அனிதா ராதாகிருஷ்ணன்
பலமான முயற்சிகள் மேற்கொண்டார். சிறையில் இருந்து
விடுதலையான அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட ஏதுவாக நான்
(அனிதா) எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்
என்று அனிதா ராதாகிருஷ்ணன் மீடியாக்களுக்கு
வெளிப்படையாகப் பேட்டி அளித்தார்.
இதனால் தி.மு.க. தலைமை அனிதாவை கட்சியில் இருந்து
சஸ்பென்ட் செய்தது. இந்நிலையில் வேறு வழியில்லாமல்
மீண்டும் அனிதா தி.மு.க.வில் இணைந்து தற்போது
தொகுதியின் வேட்பாளராகவும் களம் இறக்கப் பட்டுள்ளார்.
இது தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை.
அது நன்றாகவே தொகுதியில் வெளிப்படுகிறது.
இருந்தபோதும் தொகுதி மக்களின் சுக, துக்க நிகழ்வுகளில்
தம்மை அழைக்காதபோதும் தாமாகவே சென்று பங்கேற்பது
அனிதாவின் குணமாகும்.
இதுபோக தொகுதியிலுள்ள கிராமங்களில் நடக்கும்
திருவிழாக்கள், விளையாட்டு விழாக்கள் போன்ற
நிகழ்வுகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி
ஊக்குவிப்பதும் அனிதாவின் தாராள குணமாகும்.
இதுபோன்ற காரணங்கள் அனிதாவுக்கு மிகப்பெரும் ப்ளஸ்
பாயிண்ட்.
இருந்தாலும் நடுநிலையாளர்களின் மத்தியில் அனிதாவின்
நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகள் அவரது வெற்றிக்கு
வேட்டு வைப்பதாகவே இருக்கிறது. கடந்த தேர்தலின்போது
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்பட
வில்லை.
இந்தக் காரணத்தால் அனிதா சற்று பின்தங்கியே இருக்கிறார்.
இருந்தபோதும் அவரது தனிப்பட்ட செல்வாக்கும்,
தொகுதியிலுள்ள சிறுபான்மையின மக்களின் பலமான
வாக்குவங்கியும் மிகப் பெரும் பலமாக இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக தொகுதியிலுள்ள மக்கள் நலக்
கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் குமார்,
பா.ஜ.க. வேட்பாளர் ஜெயராமன், பா.ம.க., வேட்பாளர்
குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் குறிப்பிட்ட சதவிகித
வாக்குகளை பிரிக்கும் சூழலில் அது அ.தி.மு.க.வின்
வெற்றிக்கு வாய்ப்பாக மாற தற்போதுள்ள சூழலில்
திருச்செந்தூர் தொகுதியில் நாட்டாமைக்கு நல்லகாலம்
நிலவுகிறது.
இனிவரும் நாட்களில் இதில் மாற்றங்கள் வந்தாலும்
வரலாம்.
–
——————————
– எம். பார்த்தீபன் சங்கர்
கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|