Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோby Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
+5
balakarthik
M.Jagadeesan
krishnaamma
Hari Prasath
ayyasamy ram
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
First topic message reminder :
![72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 4er17UUnRm6Nyyy0kgKY+54](https://www.filepicker.io/api/file/4er17UUnRm6Nyyy0kgKY+54.jpg)
-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
![72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 4 4er17UUnRm6Nyyy0kgKY+54](https://www.filepicker.io/api/file/4er17UUnRm6Nyyy0kgKY+54.jpg)
-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்
ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206965யினியவன் wrote:அய்யா இன்னுமா இதெல்லாம் வழக்கில் இருக்கிறது?
ஊட்டி வரை உறவு
குன்னூர் வரை மனைவி
மேட்டுப்பாளையம் வரை பிள்ளை
கோவை வரை யாரோ ன்னு காலம் போகுதய்யா
ஊட்டி ,குன்னூர் ,மேட்டுப்பாளையம் ,கோவை இறங்கு வரிசையில் உள்ளது .
இன்றைய வாழ்க்கைத் தரம் இறங்குமுகத்தில் உள்ளது என்று symbolic ஆக ,கூறுவது போல் உள்ளது.
ரசித்தேன் .
வி பொ பா
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
உண்மை! சமூக நிலவரம் அப்படித்தான் சொல்லவைக்கிறது. ஆனால், "குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்." - என்று நமசிவாயம் ஐயா சொல்லியிருப்பது சற்றே முரண் பாடாக மட்டுமில்லை புதிய விஷயமாகவும் இருக்கிறது. ஒருவேளை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது.krishnaamma wrote:இருக்கலாம்.............எங்க பாட்டி சொல்வார்கள், 'இருக்கிறவர்களுக்கு நிறைய பாடு , இல்லதவாளுக்கு ஒரே பாடு "! என்றுவிமந்தனி wrote:
அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
அதுமட்டுமில்லை பிள்ளையில்லாதவன் புத் நரகத்தில் தள்ளப்படுவான் என்றும் படித்திருக்கிறேன். அதனால் சற்று குழப்பம். ஐயா சொன்ன வரிகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியவில்லை.balakarthik wrote:குழந்தை இல்லையென்றால் அவர்கட்க்கு பித்ருகடன் செய்வதில் தடங்கல் வரலாம் பிள்ளைகள் கொடுக்கும் பிண்டத்தை பலன் பத்தி கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்னவிமந்தனி wrote:அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?krishnaamma wrote:NIL BALANCE .............முக்தி! என்று அர்த்தம் விமந்தனி !விமந்தனி wrote:Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும் - என்றால்....???? புரியவில்லையே....krishnaamma wrote:ஒ அப்படியா ஐயா?...நல்ல தகவல்![]()
![]()
![]()
12 இல் கேது இருந்தாலும் இப்படி சொல்வார்கள்
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
யினியவன் wrote:balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன
ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
பாவம் யாருன்னு 'உங்களுக்கு தெரியாதா...' ன்னு கேள்வி கேட்டவருக்கே தெரியல... ரொம்ப பாவம் தான்..!!!!!!!!!!!!!!!balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்யினியவன் wrote:balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன
ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
நீங்க தான் சொல்லணும்...................யினியவன் wrote:balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்
ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
இரண்டு நாட்களாக என்னை குழப்பிக்கொண்டிருக்கும் இந்த வரிகளுக்கு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் ஐயா.Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்
பிள்ளை பெறாதவனை மற்றும் பெண்பிள்ளையை மட்டுமே பெற்றவனையும் மங்கல காரியங்களில் முன் நிற்க வைக்கக்கூடாது என்று நம் இந்துமதத்தில் ஒரு விதி இருப்பதாக படித்திருக்கிறேன்.
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206834Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்
ஐயா அவர்களின் பதில் எனக்கும் குழப்பமாக உள்ளது .
பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்வார் அய்யன் திருவள்ளுவர் . மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பதில் திருவள்ளுவருக்கு நம்பிக்கை உண்டு. ஒருவன் பிறவித் துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் , இறைவனின் திருவடிகளை வணங்கவேண்டும் என்பது அவர் கொள்கை .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )
ஞானியரும் , யோகியரும் மீண்டும் பிறவாமை வரத்தையே இறைவனிடம் வேண்டினர் . இதற்கு மாறாக அப்பர் பெருமான் , நடராஜனின் தாண்டவக் கோலத்தைக் காண்பதற்காகவே , " மனித்த பிறவியும் வேண்டும் இந்த மாநிலத்தே " என்று பாடினார்.
"மாதா பிதா செய்தது மக்களுக்கு " என்று சொல்வார்கள் .
தந்தை ,தாய் செய்கின்ற பாவ புண்ணியங்கள் , அவர்தம் குழந்தைகளைச் சென்றடையும் என்பது நம்பிக்கை .குழந்தை பிறக்கவில்லை என்றால் பெற்றோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் தொடர்ச்சி அறுபட்டுப்போகும் என்பது நமச்சிவாயம் ஐயாவின் கருத்தாக இருக்கலாம் .
வள்ளுவரும்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும் .
என்று சொல்வார் . இங்கு எச்சம் என்பது பெற்ற மக்களைக் குறிக்கும் . இதன் கருத்து என்னவென்றால் குழந்தைகளின் செயல்களைக் கொண்டே பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்பதாகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
72 வயதில் குழந்தை பெற்றது ----செய்தி .............ஓகே .
மற்றவை எல்லாம் குழப்பத்தை உண்டாக்குகிறது .
இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதை செய் .
மற்றவைகளை இறைவன் பார்த்துக்கொள்வான் .
இறைவனை நம்பாதவர்கள் , விதிப்படி நடக்கும் எனக் கொள்க .
இது எந்தன் கருத்தேத் தவிர , யாரையும் கட்டுப்படுத்தவோ குறை கூறவோ இல்லை .
ரமணியன்
மற்றவை எல்லாம் குழப்பத்தை உண்டாக்குகிறது .
இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதை செய் .
மற்றவைகளை இறைவன் பார்த்துக்கொள்வான் .
இறைவனை நம்பாதவர்கள் , விதிப்படி நடக்கும் எனக் கொள்க .
இது எந்தன் கருத்தேத் தவிர , யாரையும் கட்டுப்படுத்தவோ குறை கூறவோ இல்லை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா
» ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மூதாட்டி
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
» ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மூதாட்டி
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|