புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டிச் செல், காட்டிச் சொல்
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கூட்டிச் செல், காட்டிச் சொல்
குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார். வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள். இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? "
"என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன்.
கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை மதிக்கச் சொல்வது, பால் வாங்கி வரச் சொல்வது, வீடு சுத்தம் செய்யச் சொல்வது, கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவரச் சொல்வது, படிக்கச் சொல்வது, எழுதச் சொல்வது" என்று மூச்சிறைக்க சொல்லிக் கொண்டே போனான்.
குணசேகரன் அவன் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனிடம் "நாளை நான் உன்னை ரெண்டு முக்கியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்லப் போகிறேன்" - என்றார்.
உடனே மகிழ்ச்சியோடு சரி என்பதுபோல் தலையாட்டினான் கோபி.
மறுநாள் காலை வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட கோபி, குளித்துவிட்டு வெளியே செல்லத் தயாரானான்.
குணசேகரனும் தயாராகி இருவரும் வெளியே கிளம்பினர்.
"அம்மா, நான் போயிட்டு வரேன்" என்று முறையாக ஜானகியிடம் சொல்லிவிட்டு, துள்ளி குதித்து அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோபி.
குணசேகரனும், கோபியும் முதலில் ஒரு மலைப்பகுதிக்கு பக்கத்தில் சிலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்தனர். அங்கு முதலில் மலைப்பகுதியிலிருந்து வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள் பல அளவுகளில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றின் அளவுகளுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறு அவை பலவகை சிலைகள் செய்வதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டன.
பின்பு, குணசேகரன் கோபியை முதலில் அம்மி, உரல் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாறைகள் முறையே அம்மி மற்றும் உரல் முதலியவற்றின் அளவுகள் வரையப்பட்டு முறையாக வெட்டி உருவாக்கப்பட்டன.
மற்றொரு பகுதியில் சாமிசிலைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கு சென்ற இருவரும் தூரமாக அமர்ந்து சிலைகள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் பாறைகள் குத்துமதிப்பாக சதுரமாகவும், செவ்வகமாகவும் உடைத்தேடுக்கப்பட்டன. பின்பு மற்றொரு பகுதியில் அவை திறமைவாய்ந்த கல்தச்சர்களால் மேலும் செதுக்கப்பட்டு பாதி உருவத்தை அடைந்தன. பின்பு, அவை மற்றொரு பகுதியில் மேலும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் சிலையாகப் பரிமளித்தன.
கடைசியாக அவை பொருளின் தன்மைக்கேற்ப பல வாகனங்களில் பல விற்பனை தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையெல்லாம் கூர்ந்து கவனித்த கோபி தன் தந்தையிடம் "இவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்று வினவ, அவரும் "இவற்றை உருவ அமைப்புக்கேற்ப வேறு வேறு விற்பனை தளங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்" என்றார்.
"இவற்றின் விலைகள் என்னவாக இருக்கும்?" எனக்கேட்ட கோபியிடம் "வா, சென்று காணலாம்" என்று கூறி, அவற்றின் விற்பனை தளங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபி அம்மி, உரல் போன்றவற்றின் விலை குறைவாக இருப்பதையும், சிலைகளின் விலை அதிகமாக இருப்பதையும் கண்டான்.
மேலும், சமுதாயத்தில் அம்மிக்கும் சிலைகளுக்கும் உள்ள மதிப்பை குணசேகரன் மகனுக்கு கண்கூடாக விளக்கினார். அன்று காலதாமதமானதால் இருவரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
மறுநாள், அதிகாலையிலேயே விழித்த கோபி மீண்டும் அப்பாவுடன் செல்லத் தயாரானான். இப்போது, அவர்கள் சென்ற இடம் 'வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை'. அங்கு கோபி எவ்வாறு ஒரு கருப்புக்கல் பல பயிற்சிகளை, நிலைகளை கடந்து வைரமாக பரிமளிக்கிறது எனக் கண்டான்.
பின்பு, வைரநகைகள் விற்பனை செய்யும் இடத்தில் வைரத்தின் மதிப்பை குணசேகரன் அவனுக்கு விளக்கினார். பின்னர், இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டுக்கு வந்ததும் கோபி தான் கண்ட அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்போது, அவன் அம்மா ஜானகி "நீ, அம்மி, உரல் போல விலை போக விரும்புகிறாயா? அல்லது சிலையாகவும் வைரமாகவும் பரிமளிக்கப் போகிறாயா?" எனக் கேட்க, உடனே, கோபி "நான் சிலையாகவும், வைரமாகவுமே விரும்புகிறேன்" என்றான்.
"அப்படியானால், அதற்கேற்ப உன்னை பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?" என குணசேகரன் கேட்க, "அப்பா, நான் தயார்" என்று கூறிய கோபியின் கண்களில் அம்மா ஏன் அத்தனை வேலைகளை சொல்கிறாள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதை, இருவரும் கண்டனர்.
கருத்து: எப்போது உன்னை நீ பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக் கொள்கிறாயோ, உன் நிலை சமுதாயத்தில் உயரும்.
ச. சந்திரசேகரன்
குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார். வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள். இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? "
"என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன்.
கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை மதிக்கச் சொல்வது, பால் வாங்கி வரச் சொல்வது, வீடு சுத்தம் செய்யச் சொல்வது, கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவரச் சொல்வது, படிக்கச் சொல்வது, எழுதச் சொல்வது" என்று மூச்சிறைக்க சொல்லிக் கொண்டே போனான்.
குணசேகரன் அவன் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனிடம் "நாளை நான் உன்னை ரெண்டு முக்கியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்லப் போகிறேன்" - என்றார்.
உடனே மகிழ்ச்சியோடு சரி என்பதுபோல் தலையாட்டினான் கோபி.
மறுநாள் காலை வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட கோபி, குளித்துவிட்டு வெளியே செல்லத் தயாரானான்.
குணசேகரனும் தயாராகி இருவரும் வெளியே கிளம்பினர்.
"அம்மா, நான் போயிட்டு வரேன்" என்று முறையாக ஜானகியிடம் சொல்லிவிட்டு, துள்ளி குதித்து அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோபி.
குணசேகரனும், கோபியும் முதலில் ஒரு மலைப்பகுதிக்கு பக்கத்தில் சிலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்தனர். அங்கு முதலில் மலைப்பகுதியிலிருந்து வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள் பல அளவுகளில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றின் அளவுகளுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறு அவை பலவகை சிலைகள் செய்வதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டன.
பின்பு, குணசேகரன் கோபியை முதலில் அம்மி, உரல் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாறைகள் முறையே அம்மி மற்றும் உரல் முதலியவற்றின் அளவுகள் வரையப்பட்டு முறையாக வெட்டி உருவாக்கப்பட்டன.
மற்றொரு பகுதியில் சாமிசிலைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கு சென்ற இருவரும் தூரமாக அமர்ந்து சிலைகள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் பாறைகள் குத்துமதிப்பாக சதுரமாகவும், செவ்வகமாகவும் உடைத்தேடுக்கப்பட்டன. பின்பு மற்றொரு பகுதியில் அவை திறமைவாய்ந்த கல்தச்சர்களால் மேலும் செதுக்கப்பட்டு பாதி உருவத்தை அடைந்தன. பின்பு, அவை மற்றொரு பகுதியில் மேலும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் சிலையாகப் பரிமளித்தன.
கடைசியாக அவை பொருளின் தன்மைக்கேற்ப பல வாகனங்களில் பல விற்பனை தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையெல்லாம் கூர்ந்து கவனித்த கோபி தன் தந்தையிடம் "இவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்று வினவ, அவரும் "இவற்றை உருவ அமைப்புக்கேற்ப வேறு வேறு விற்பனை தளங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்" என்றார்.
"இவற்றின் விலைகள் என்னவாக இருக்கும்?" எனக்கேட்ட கோபியிடம் "வா, சென்று காணலாம்" என்று கூறி, அவற்றின் விற்பனை தளங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபி அம்மி, உரல் போன்றவற்றின் விலை குறைவாக இருப்பதையும், சிலைகளின் விலை அதிகமாக இருப்பதையும் கண்டான்.
மேலும், சமுதாயத்தில் அம்மிக்கும் சிலைகளுக்கும் உள்ள மதிப்பை குணசேகரன் மகனுக்கு கண்கூடாக விளக்கினார். அன்று காலதாமதமானதால் இருவரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
மறுநாள், அதிகாலையிலேயே விழித்த கோபி மீண்டும் அப்பாவுடன் செல்லத் தயாரானான். இப்போது, அவர்கள் சென்ற இடம் 'வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை'. அங்கு கோபி எவ்வாறு ஒரு கருப்புக்கல் பல பயிற்சிகளை, நிலைகளை கடந்து வைரமாக பரிமளிக்கிறது எனக் கண்டான்.
பின்பு, வைரநகைகள் விற்பனை செய்யும் இடத்தில் வைரத்தின் மதிப்பை குணசேகரன் அவனுக்கு விளக்கினார். பின்னர், இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டுக்கு வந்ததும் கோபி தான் கண்ட அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்போது, அவன் அம்மா ஜானகி "நீ, அம்மி, உரல் போல விலை போக விரும்புகிறாயா? அல்லது சிலையாகவும் வைரமாகவும் பரிமளிக்கப் போகிறாயா?" எனக் கேட்க, உடனே, கோபி "நான் சிலையாகவும், வைரமாகவுமே விரும்புகிறேன்" என்றான்.
"அப்படியானால், அதற்கேற்ப உன்னை பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?" என குணசேகரன் கேட்க, "அப்பா, நான் தயார்" என்று கூறிய கோபியின் கண்களில் அம்மா ஏன் அத்தனை வேலைகளை சொல்கிறாள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதை, இருவரும் கண்டனர்.
கருத்து: எப்போது உன்னை நீ பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக் கொள்கிறாயோ, உன் நிலை சமுதாயத்தில் உயரும்.
ச. சந்திரசேகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமை சேகரன்..............
- Sponsored content
Similar topics
» கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)
» ‘செல்’ மொழி
» துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5
» சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
» விமானத்தில் இடமில்லை..2 பயணிகளை டாய்லெட்டில் வைத்து கூட்டிச் சென்ற பாக். விமானி!
» ‘செல்’ மொழி
» துணிந்து செல், துப்பாக்கி எடு, கடந்து செல்..! புலிகளைக் கடத்துபவர்களின் வியூகம் #AnimalTrafficking - அத்தியாயம் 5
» சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே
» விமானத்தில் இடமில்லை..2 பயணிகளை டாய்லெட்டில் வைத்து கூட்டிச் சென்ற பாக். விமானி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|