புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதை கடைசியில் செய்வது?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பத்திரிகை பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில், எனக்கென்று நிருபர்கள் கிடையாது; நானே பேட்டி எடுப்பேன். இந்த அனுபவம் தான், பிற்காலத்தில், 'அலசல்' என்கிற தொலைக்காட்சி தொடரில், தூர்தர்ஷனுக்காக, தமிழக அரசியல் தலைவர்களை, பேட்டி காண பெரிதும் உதவிற்று.
அண்மையில், தொலைக்காட்சி பேட்டிகளின் போது, இரு பெரிய அரசியல் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
'அலசல்' பகுதியில், நான் கேட்ட சில கேள்விகளும், கிட்டத்தட்ட வெளிநடப்பு செய்கிற அளவிற்கு, அனலானவை தாம். ஆனால், கேள்வி கேட்குமுன் ஒத்தடம் கொடுப்பது போல், 'மசாஜ்' செய்வது போல், வார்த்தைகளால், அவர்கள் மனதை தயார் செய்வேன்.
'ஆகா... வைக்கப் போறாருடா ஆப்பு...' என்பது, அவர்களுக்கு மெல்ல புரிந்து விடும். இதன்பின், 'இது நான் கேட்கும் கேள்வி அல்ல; மக்கள் மனதில் தேங்கி நிற்கும் கேள்வி. இதை அகற்ற, உங்களால் தான் முடியும்...' என்று அணுகுவது, என் பாணி. இது நன்கு வேலை செய்தது; எவரும் வெளிநடப்பு செய்தது இல்லை.
என்ன தான் இப்படி மந்திர தந்திரம் செய்தாலும், இத்தகைய கேள்விகளை ஆரம்பத்திலேயே கேட்டு வைப்பது சரிப்பட்டு வராது. இவர்களை உற்சாகப்படுத்தும், குஷிப்படுத்தும் கேள்விகளை, முதல் வரிசைக்கு தள்ளுவேன். 'மூட் அவுட்' கேள்விகளை ஆரம்பத்தில் கேட்டு வைத்தால், பேட்டி சோபிக்காமல் போய் விடும்.
இத்தொழில் ரகசியத்தை, நம் அன்றாட வாழ்விலும் பின்பற்றப்பட வேண்டி உள்ளது.
பல அடுக்கு சந்தைப்படுத்துதல் முறையிலும் சரி, சில பொருட்காட்சி அரங்குகளிலும் சரி, ஒரு பொருளின் விலையை கேட்பீர்களேயானால், அதை உடனே சொல்ல மாட்டார்கள். வீண் வம்பளப்பெல்லாம் செய்து, பின்தான் விஷயத்திற்கு வருவர்.
அப்பொருளை பற்றி, ஆகா ஓகோ என்றதும், நமக்குள், ஒரு ஆர்வம் உண்டாகும். 'இதை எப்படியும் வாங்கி விட வேண்டும்; விலையாவது, வெங்காயமாவது...' என்று தோன்றுமளவிற்கு, நம்மை எங்கோ கொண்டு போய் நிறுத்தி விடும் உத்தியை, இவர்கள் கையாளுகின்றனர் அல்லவா... நாமும், இதை நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
ஒருவரை, ஒரு தொழில் ஒப்பந்தத்தில், திருமண பேச்சில், ஒரு உடன்பாட்டில் சம்மதிக்க வைக்க எண்ணும் போது, அதில் உள்ள சிறப்பான அம்சங்களையே, முதலில் எடுத்துச் சொல்லி, உச்சபட்ச உணர்விற்கும், மகிழ்ச்சிக்கும், அவர்களை, உயரே கொண்டு செல்ல வேண்டும்.
முடிக்கிற தறுவாயில் தான், அதில் உள்ள இடைஞ்சல்களை, குறைபாடுகளை, எதிர்மறை விஷயங்களை, மெல்ல எடுத்து வெளியே விட வேண்டும்.
'பொண்ணு சூப்பர்; உன் நண்பர்களின் மனைவிகளை எல்லாம் எனக்கு தெரியும். அவங்க மத்தியில, இவ தனியா தெரிவா. அவ்வளவு அழகு; அப்படி ஒரு நிறம். பிரமாதமான படிப்பு, நல்ல சம்பளம். ரொம்ப சாந்தமான குணம். உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. மார்டனாவும் இருப்பா. ஒரே ஒரு சின்ன குறை... கால் மட்டும் கொஞ்சம்...' என்று, எடுப்பாக பேசி விடுகிற திருமண ஏற்பாட்டாளரின் பாணி, பல நேரங்களில் நன்கு எடுபட்டு விடுகிறது.
எடுத்த எடுப்பிலேயே, எதிர்மறையாகப் பேசி, அதன்பின், எடுபடும்படியான விஷயங்களை, எவ்வளவு அடுக்கினாலும், அது வேலைக்கு ஆகாது. மற்றவர்களை அசத்துவதில், நம் அணுகுமுறையில் மாற்றம் தேவை!
வார்த்தை சாதுர்யம், நமக்கு வாய்க்கக்கூடிய மிகப் பெரும் பலம். இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். 'பேசியே மயக்கிட்டாம்பா...' என்கிற பாராட்டை, பிறரிடமிருந்து பெற, இதில் சாதுர்யசாலிகளை பின்பற்ற வேண்டியது தான்!
லேனா தமிழ்வாணன்
அண்மையில், தொலைக்காட்சி பேட்டிகளின் போது, இரு பெரிய அரசியல் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
'அலசல்' பகுதியில், நான் கேட்ட சில கேள்விகளும், கிட்டத்தட்ட வெளிநடப்பு செய்கிற அளவிற்கு, அனலானவை தாம். ஆனால், கேள்வி கேட்குமுன் ஒத்தடம் கொடுப்பது போல், 'மசாஜ்' செய்வது போல், வார்த்தைகளால், அவர்கள் மனதை தயார் செய்வேன்.
'ஆகா... வைக்கப் போறாருடா ஆப்பு...' என்பது, அவர்களுக்கு மெல்ல புரிந்து விடும். இதன்பின், 'இது நான் கேட்கும் கேள்வி அல்ல; மக்கள் மனதில் தேங்கி நிற்கும் கேள்வி. இதை அகற்ற, உங்களால் தான் முடியும்...' என்று அணுகுவது, என் பாணி. இது நன்கு வேலை செய்தது; எவரும் வெளிநடப்பு செய்தது இல்லை.
என்ன தான் இப்படி மந்திர தந்திரம் செய்தாலும், இத்தகைய கேள்விகளை ஆரம்பத்திலேயே கேட்டு வைப்பது சரிப்பட்டு வராது. இவர்களை உற்சாகப்படுத்தும், குஷிப்படுத்தும் கேள்விகளை, முதல் வரிசைக்கு தள்ளுவேன். 'மூட் அவுட்' கேள்விகளை ஆரம்பத்தில் கேட்டு வைத்தால், பேட்டி சோபிக்காமல் போய் விடும்.
இத்தொழில் ரகசியத்தை, நம் அன்றாட வாழ்விலும் பின்பற்றப்பட வேண்டி உள்ளது.
பல அடுக்கு சந்தைப்படுத்துதல் முறையிலும் சரி, சில பொருட்காட்சி அரங்குகளிலும் சரி, ஒரு பொருளின் விலையை கேட்பீர்களேயானால், அதை உடனே சொல்ல மாட்டார்கள். வீண் வம்பளப்பெல்லாம் செய்து, பின்தான் விஷயத்திற்கு வருவர்.
அப்பொருளை பற்றி, ஆகா ஓகோ என்றதும், நமக்குள், ஒரு ஆர்வம் உண்டாகும். 'இதை எப்படியும் வாங்கி விட வேண்டும்; விலையாவது, வெங்காயமாவது...' என்று தோன்றுமளவிற்கு, நம்மை எங்கோ கொண்டு போய் நிறுத்தி விடும் உத்தியை, இவர்கள் கையாளுகின்றனர் அல்லவா... நாமும், இதை நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
ஒருவரை, ஒரு தொழில் ஒப்பந்தத்தில், திருமண பேச்சில், ஒரு உடன்பாட்டில் சம்மதிக்க வைக்க எண்ணும் போது, அதில் உள்ள சிறப்பான அம்சங்களையே, முதலில் எடுத்துச் சொல்லி, உச்சபட்ச உணர்விற்கும், மகிழ்ச்சிக்கும், அவர்களை, உயரே கொண்டு செல்ல வேண்டும்.
முடிக்கிற தறுவாயில் தான், அதில் உள்ள இடைஞ்சல்களை, குறைபாடுகளை, எதிர்மறை விஷயங்களை, மெல்ல எடுத்து வெளியே விட வேண்டும்.
'பொண்ணு சூப்பர்; உன் நண்பர்களின் மனைவிகளை எல்லாம் எனக்கு தெரியும். அவங்க மத்தியில, இவ தனியா தெரிவா. அவ்வளவு அழகு; அப்படி ஒரு நிறம். பிரமாதமான படிப்பு, நல்ல சம்பளம். ரொம்ப சாந்தமான குணம். உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. மார்டனாவும் இருப்பா. ஒரே ஒரு சின்ன குறை... கால் மட்டும் கொஞ்சம்...' என்று, எடுப்பாக பேசி விடுகிற திருமண ஏற்பாட்டாளரின் பாணி, பல நேரங்களில் நன்கு எடுபட்டு விடுகிறது.
எடுத்த எடுப்பிலேயே, எதிர்மறையாகப் பேசி, அதன்பின், எடுபடும்படியான விஷயங்களை, எவ்வளவு அடுக்கினாலும், அது வேலைக்கு ஆகாது. மற்றவர்களை அசத்துவதில், நம் அணுகுமுறையில் மாற்றம் தேவை!
வார்த்தை சாதுர்யம், நமக்கு வாய்க்கக்கூடிய மிகப் பெரும் பலம். இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். 'பேசியே மயக்கிட்டாம்பா...' என்கிற பாராட்டை, பிறரிடமிருந்து பெற, இதில் சாதுர்யசாலிகளை பின்பற்ற வேண்டியது தான்!
லேனா தமிழ்வாணன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துள்ள பதிவு>>>>>>>>>>>>>
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராஜன் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|