Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை
3 posters
Page 1 of 1
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை
ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார்.
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல
இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.
பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது
மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப்
பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும்
வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித்
தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.
அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்
நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக்
கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை
சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம்
ரகசியமான குரலில் , “தம்பி. நாளை நடக்கும் போட்டியில்
நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே
போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்” என்றான்.
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சமையல்காரன் மீண்டும் சொன்னான். “இதோ பார். நான்
பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில்
தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால்
காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி.
இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை
எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?” என்றான்.
சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன்
அவசரமாய்ச் சொன்னான் , ” ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே
நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால்
நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி
வேண்டாம்.
அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என்
உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம்
செய்யுங்கள்” என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி , ” கடவுள் உன்னைக்
காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு
நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்” என்று சொல்லி
விட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்
காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம்
அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே
நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக்
கொண்டான்.
போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும்
கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.
உதவி சமையல் காரனும் ,
” காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி ” என்றான்.
இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில்
எழுந்து போட்டிக்குக் கிளம்பினான்.
அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட
யாருமே வந்திருக்கவில்லை.
மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,
”
புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித்
தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .
அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல்
தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்த
விட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.
மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
“மகனே!
நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ?
உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே
விரட்டப்பட்டான்.
அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ
தேர்ந்தெடுக்கப்பட்டாய்” என்றார்.
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது…..
–
————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல
இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார்.
பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது
மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப்
பரிசுப் பொருளாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும்
வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித்
தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள்.
அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்
நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக்
கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை
சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம்
ரகசியமான குரலில் , “தம்பி. நாளை நடக்கும் போட்டியில்
நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய் . எனவே
போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்” என்றான்.
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சமையல்காரன் மீண்டும் சொன்னான். “இதோ பார். நான்
பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில்
தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால்
காலையில் எழுந்திருக்கவே முடியாது. ராஜா சோம்பேறியை
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி.
இதற்குப் பிரதிபலனாக , நீ பரிசாகப் பெறும் தங்கத்தை
எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?” என்றான்.
சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன்
அவசரமாய்ச் சொன்னான் , ” ஐயா. இது நாட்டின் பாதுகாப்பு
தொடர்புடைய பதவி . தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே
நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே எனக்குத் தகுதி இருந்தால்
நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி
வேண்டாம்.
அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என்
உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம்
செய்யுங்கள்” என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி , ” கடவுள் உன்னைக்
காப்பாற்றட்டும். நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு
நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்” என்று சொல்லி
விட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்
காரனின் உதவியாளன் , மற்றுமுள்ள போட்டியாளனிடம்
அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே
நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக்
கொண்டான்.
போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும்
கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.
உதவி சமையல் காரனும் ,
” காரியத்தை சிறப்பாக முடிப்பேன்.
நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி ” என்றான்.
இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில்
எழுந்து போட்டிக்குக் கிளம்பினான்.
அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட
யாருமே வந்திருக்கவில்லை.
மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து ,
”
புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித்
தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார் .
அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல்
தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்த
விட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.
மன்னர் அவனை அணைத்துக் கொண்டார்.
“மகனே!
நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா ?
உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள். எனவே அவன் அதிகாலையிலேயே
விரட்டப்பட்டான்.
அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ
தேர்ந்தெடுக்கப்பட்டாய்” என்றார்.
தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதைதானே இது…..
–
————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
Re: தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை
மிக அருமையான பகிர்வு ஐயா,
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.
அப்படி செய்பவர்களை நாம் தான் நமது வாக்குகளால் தண்டிக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தேர்தல் சமயத்தில் சிந்திக்க வைத்த கதை
உங்களுக்கான இறுதிப் போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள்.
ஹும்.... இது போலவெல்லாம் இப்போ செய்ய முடியாது, நல்லா இருந்த மன்னர் ஆட்சியை கெடுத்தார்கள்............வாரிசு அரசியலைக் கொண்டுவந்தார்கள் ..............
.
.
.
நல்ல கதை ராம் அண்ணா
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப்
பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.
தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில்
அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட
விற்றுவிடுவார்கள்.
ஹும்.... இது போலவெல்லாம் இப்போ செய்ய முடியாது, நல்லா இருந்த மன்னர் ஆட்சியை கெடுத்தார்கள்............வாரிசு அரசியலைக் கொண்டுவந்தார்கள் ..............
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
.
.
.
நல்ல கதை ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு
» முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !
» சிந்திக்க வைத்த கதை.....இப்படியும் நடக்கும்..
» சிந்திக்க வைத்த வாசகங்கள் - தொடர் பதிவு
» இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
» முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !
» சிந்திக்க வைத்த கதை.....இப்படியும் நடக்கும்..
» சிந்திக்க வைத்த வாசகங்கள் - தொடர் பதிவு
» இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|